புத்ராஜெயா, ஏப்ரல் 24- இன்று துருக்கி இஸ்தான்புல்லை உலுக்கிய 6.2 மக்னிதுட் (magnitud) அளவிலான நிலநடுக்கத்தில் மலேசியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை.
ஜோர்ஜ் டவுன் , ஏப் 24 – 10 ஆண்டுக்கும் மேலாக மலேசியாவின் சுனாமி எச்சரிகை அபாயங்கள் முதல் முறையான பெரிய அளவில் மேம்படுத்தப்பட்டு வருகின்றது. Met Malaysia
கோலாலம்பூர், ஏப்ரல் 24 – கோத்தா டாமன்சாராவைச் சுற்றியுள்ள ஒரு பொழுதுபோக்கு மையத்தில் நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட சிறப்பு நடவடிக்கையில்,
ஜெராண்டூட், ஏப்ரல்-24, பஹாங், ஜெராண்டூட்டில் 40 காட்டு யானைகள், குட்டிகளோடு சுங்கை தெம்பலிங் ஆற்றில் ஒய்யாரமாக நீந்தி கரையைக் கடக்கும் காட்சிகள்
செப்பாங், ஏப்ரல்-24 – இன்று விடியற்காலையில் கோத்தா வாரிசானுக்கு அருகே கார் ஒன்று சாலையிலிருந்து சறுக்கி அருகேயிருந்த சாலையின் அடையாள கம்பத்தில்
கோலாலும்பூர், ஏப்ரல் 24- மூவார் நாடாளுமன்ற உறுப்பினர் ஷெட் சாடிக் ஷெட் அப்துல் ரஹ்மான் (Syed Saddiq Syed Abdul Rahman), குற்றவியல் நம்பிக்கை மீறல் (CBT), சொத்துக்களைத்
புத்ராஜெயா, ஏப்ரல்-24- 2024 SPM தேர்வில் 14,179 மாணவர்கள் அனைத்துப் பாடங்களிலும் ‘A’ நிலையில் தேர்ச்சிப் பெற்றிருக்கின்றனர். A+, A, A- ஆகிய தேர்ச்சியை அது
கோலாலம்பூர், ஏப் 24 – தனது முகநூலில் நபிகள் நாயகம் மற்றும் இஸ்லாத்தை மிகவும் மோசமாக சிறுமைப்படுத்தி கருத்து பதிவேற்றம் செய்த 63 வயது ஆடவர்
கோலாலம்பூர், ஏப்.24 நாடு தழுவிய நிலையில் SPM தேர்வில் சிறந்த தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு தனது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும்
புத்ராஜெயா, ஏப்ரல்-24, நாட்டில் தேசியக் கொடியை உட்படுத்திய மற்றொரு தவறு நிகழ்ந்துள்ளது. இம்முறை கல்வி அமைச்சே அத்தவற்றைச் செய்திருப்பது
மலாக்கா, ஏப்ரல் 24 – உணவு விநியோகிப்பாளராக வேடமிட்டு கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டதாக நம்பப்படும் 30 வயது மதிக்கத்தக்க நபர், பொதுமக்களின் உதவியுடன்
டாமான்சாரா, ஏப்ரல்-24 , மலேசிய-ஆசியான் இளைஞர் நிலைத்தமைக்கான மேம்பாட்டு இலக்குகள் அல்லது SDG உச்சநிலை மாநாடு 2025, வரும் மே 10-ஆம் தேதி நடைபெறவுள்ளது. 1 Utama Shopping
கோலாலும்பூர், ஏப்ரல் 24- நாட்டின் அடையாளச் சின்னமான கோலாலும்பூர் கோபுரம், மேம்பாட்டுப் பணிகளுக்குப் பிறகு, அதன் புதிய நிர்வாகமனா எல். எஸ். எச்
புத்ரா ஜெயா, ஏப்ரல் 24- 2024ஆம் ஆண்டின் SPM தேர்வு முடிவுகள் இன்று வெளிவந்த நிலையில், நாடு முழுவதும் பெரும்பான்மையான மாணவர்கள் சிறந்த தேர்ச்சியினைப்
கோலாலம்பூர், ஏப்ரல்-24 – உயர் கல்வி விஷயத்தில் பிரச்னையை எதிர்நோக்கும் மாணவர்களுக்கு உதவிக் கரம் நீட்ட ம. இ. கா கல்விக் குழு தயாராக உள்ளது.
load more