காட்டு யானை தாக்கி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் குருநாகல் – எஹட்டுவெவ பொலிஸ் பிரிவுக்கு
வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் யாழ்ப்பாணம் மாநகர சபை உட்பட யாழ். மாவட்டத்தில் தாம் போட்டியிடாத சபைகளில், இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு
பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் பயங்கரவாதிகளில் இருவரின் வீடுகளை குண்டு வைத்து இந்திய ராணுவத்தினர் தகர்த்துள்ளனர். ஜம்மு –
திருகோணமலை நகர சபைக்கான தேர்தலில் போட்டியிடுகின்ற தமிழ்த் தேசியப் பேரவையின் வேட்பாளர்களை அறிமுகம் செய்துவைக்கும் கூட்டம் நேற்று வியாழக்கிழமை
கிளிநொச்சியில் நீதி கோரி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்று வெள்ளிக்கிழமை மாபெரும் போராட்டத்தில் ஈடுபட் டனர். கிளிநொச்சி மாவட்ட
“இனவாதம் இல்லை, இனவாதம் இல்லை என உதட்டளவில் மேடைகளில் கூறிக் கொண்டாலும் இனவாதத்தை ஜே. வி. பியினரே வெளிப்படுத்துகின்றனர் அவர்களே உண்மையான
யாழ்ப்பாணம், தெல்லிப்பளையில் உள்ள மகளிர் இல்லம் ஒன்றில் தங்கியிருந்த யுவதி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார் என்று பொலிஸார்
மாத்தறை – தெவிநுவர பகுதியில் விஷ்ணு ஆலயத்துக்கு அருகில் உள்ள சிங்காசன வீதியில் இரண்டு நபர்களைச் சுட்டுக் கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்று வெள்ளிக்கிழமை காலை வத்திக்கான் தூதரகத்துக்குச் சென்று மறைந்த பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸுக்கு
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 28 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 9.30 மணியளவில் இலஞ்ச, ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு
ஜம்மு காஷ்மீரின் பாஹல்காமில் சமீபத்தில் 26 பேரின் உயிர்களை பலி கொண்ட பயங்கரவாத தாக்குதலை கடுமையாக கண்டிப்பதாக ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க
டான் பிரியசாத் கொலைச் சம்பவத்தை திட்டமிட்டதாக கூறப்படும் சந்தேகநபர் மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டதைத்
பஹல்காம் சுற்றுலா தளத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 28 பேர் உயிரிழந்ததையடுத்து, இந்தியா பலத்த பதிலடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த
கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் தியவடன நிலமே பிரதீப் நிலங்க தேல பண்டார அவர்கள், ஸ்ரீ தலதா தரிசனம் முன்பு திட்டமிட்டபடி 27 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையுடன்
load more