இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் நான் நெருக்கமானவன், இந்தியா- பாகிஸ்தான் மோதலில் தலையிட மாட்டேன்” என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்
தனியார் நிறுவன ஊழியர்களிடம் ரூபாய் 50 லட்சம் மோசடி செய்த வழக்கில் வங்கி பெண் அதிகாரி உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து செல்போன், ஏ.
ரூபாய் 10,000 கடனை திருப்பிக் கொடுக்காததால் கட்டிட தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவருடைய நண்பரை போலீசார் கைது செய்தனர்.
காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் பாகிஸ்தானின் தூண்டுதலால் இஸ்லாமிய பயங்கரவாதிகள் நடத்திய கோழைத் தனமான தாக்குதலில் 27 அப்பாவி இந்துக்கள்
ஐ. பி. எல் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருவதால் நாடு முழுவதும் அதிக அளவில் சூதாட்டங்கள் நடைபெறுவதாக காவல் துறையினருக்கு தொடர்ந்து புகார்கள்
மக்கள் நீதி மைய கட்சியின் புதுச்சேரி மாநில நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் காலாப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. புதுச்சேரி மாநில பொது
71ஆம் பீடாதிபதி பூர்வாங்க க்ரமங்கள் காஞ்சி மடத்தில் ஆரம்பம். மேலே 71 ஆம் ஆசாரியர் அவர் தம் தாய் , தந்தை தமக்கையுடன் காஞ்சி ஶ்ரீ மடம் வருகை. இன்று காலை
பார்த்தீனியம் என்னும் களைச்செடி ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா அலுவலகத்தில் இருந்து ரயில் நிலையம் செல்லும் பாதையில் அதிக அளவில் வளர்ந்துள்ளது. இதனை
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியை சேர்ந்தவர் ராமன் இவரது மகன் ரபீக் ராஜா (வயது 22) நேற்று திருப்பரங்குன்றம் பேருந்து நிலையம் அருகே நின்ற போது,
கோவையில் சர்வதேச சட்ட உரிமைகள் மற்றும் மனித நீதி சபை அமைப்பின் சார்பில் காஷ்மீர் பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த 28 பொதுமக்களுக்கு
கோவை மரக்கடை பகுதியில் எஸ். டி. பி. ஐ கட்சியின் தெற்கு தொகுதி சார்பாக முஸ்லிம்களுக்கு எதிராக கொண்டு வந்த வக்ஃப் சட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என்று
நீலகிரி மாவட்டம் குன்னூர் மலை இரயில் நிலையம் பகுதியில் உள்ள தண்டவாளத்தில் சுமார் 6 அடி நீளமுள்ள இரண்டு பாம்புகள் பின்னி பிணைந்து ஊர்ந்ததால்
பிளஸ்-1 வகுப்பு கணினி அறிவியல் தேர்வில் 24வது கேள்வியை எழுதியிருந்தாலே 2 மதிப்பெண்கள் வழங்கப்படும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது. பிளஸ்-2 பொதுத்
ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த 3 மீனவர்கள் கடந்த மார்ச் 17-ஆம் தேதி அன்று கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டு இருந்தனர்.
திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா யாருக்குச் சொந்தம் என்பதில் பங்காளிகள் இடையே சர்ச்சை தொடர்ந்து வருகிறது. இருட்டுக்கடை அல்வா கடை 70 ஆண்டுகளுக்கும்
load more