நூறு நாள் வேலைத் திட்டத்தில் தமிழகத்திற்கு ரூ. 2,999 கோடி நிதியை மத்திய அரசு விடுவித்துள்ளது.கடந்த 2005-ல் அறிமுகப்படுத்தப்பட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக
இந்திய வான்பரப்பில் பாகிஸ்தான் விமானங்கள் பறக்க மத்திய அரசு விதித்துள்ள தடை நேற்று (ஏப்.30) முதல் அமலுக்கு வந்தது. வரும் மே 24-ம் தேதி காலை 5.29 மணி வரை
தங்கம் விலை புதிய உச்சத்தை எட்டிய நிலையிலும், அட்சய திருதியை நாளன்று கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு தங்க விற்பனை அதிகரித்துள்ளது.ஒவ்வொரு ஆண்டும்
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலின் மூளையாக செயல்பட்டதாக அறியப்படும் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பின் தலைவர் ஹஃபீஸ்
ஜனநாயகன் பட வேலைகளுக்காக கொடைக்கானல் செல்வதாகவும், யாரும் தன்னை பின்தொடரவேண்டாம் என்றும் தவெக தலைவர் விஜய் வேண்டுகோள் விடுத்துள்ளார்.மதுரை
மக்கள்தொகை கணக்கெடுப்பு தற்போது நடைபெறாத நிலையில் சாதிவாரி கணக்கெடுப்பு அறிவிப்பு கண்துடைப்பு நடவடிக்கை என்று விசிக தலைவர் தொல். திருமாவளவன்
பிரதமர் நரேந்திர மோடி ஒரு போராளி; அவரால் எந்த சவாலையும் எதிர்கொள்ள முடியும் என்று ரஜினிகாந்த் பேசியுள்ளார்.வேவ்ஸ் உலக ஆடியோ விஷுவல் பொழுதுபோக்கு
பஹல்காம் தாக்குதல் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கை விசாரிக்க மறுத்த உச்ச நீதிமன்றம், இத்தகைய நடவடிக்கை பாதுகாப்பு படையினரை சோர்வடையச் செய்துவிடும்
ரயில் பயணச்சீட்டு முன்பதிவு தொடர்பான புதிய விதிமுறைகள் இன்று (மே 1) முதல் அமலுக்கு வந்துள்ளன.காத்திருப்புப் பட்டியல்முன்பதிவு செய்யப்பட்ட ரயில்
இந்தியாவில் யூடியூப் சேனல் நடத்தும் பயனர்களுக்கு கடந்த 3 ஆண்டுகளில் ரூ. 21 ஆயிரம் கோடி அளிக்கப்பட்டுள்ளதாக யூடியூப் நிறுவனத்தின் தலைமைச் செயல்
load more