புதிய அட்டவணைப்படி கூடுதல் ஏசி பெட்டிகள் கொண்ட புறநகர் ரயில் சேவை இன்று முதல் பயன்பாட்டுக்கு வந்துள்ளதால் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர். சென்னை
ஸ்ரீ ராமானுஜர் ஜெயந்தி நாளில் சமூகத்தில் சமதர்மத்தை நிலைநாட்ட பாடுபடுவோம் என தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ள ஊராட்சி பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் டேபிள், சேர் உள்ளிட்ட பொருட்களை சீர்வரிசையாக வழங்கினர்.
திருப்பத்தூரில் தக்காளியின் விலை வீழ்ச்சியடைந்ததால் விவசாயிகள் வேதனையடைந்தனர். மிட்டூர் பகுதியை சேர்ந்த கோவிந்தசாமி என்பவர், மாடப்பள்ளியில்
துபாயில் இருந்து ஹைதராபாத்திற்குக் கடத்தி வரப்பட்ட மூன்றரை கிலோ தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ஷம்ஷாபாத் விமான நிலையத்தில் பயணிகளிடம்
தோர் பட நாயகனான கிறிஸ் ஹெம்ஸ்வர்த்தின் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. சப்வெர்ஷன் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படம்
ரஜினிகாந்த் நடிக்கும் கூலி திரைப்படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பேசியுள்ளார். இந்த படத்தில் நாகார்ஜூனா,
சிவகிரி அருகே தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்த வயதான தம்பதியை அடித்து கொலை செய்து, 30 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை
முழுக்க முழுக்க சூரியசக்தி மின் உற்பத்தியின் மூலம் இயங்கும் கோவை மாநகர மாவட்ட பாஜக அலுவலகம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. மற்ற
விருதுநகர் மாவட்டம், காரியாப்பட்டி அருகே மதுரை – தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது.
திருப்பதியில் பெண்களை ஏமாற்றி நகைகளைப் பறித்துச் சென்ற நபரை போலீசார் கைது செய்தனர். மதுரையைச் சேர்ந்த சங்கர் ராவ் என்பவர் ஏழுமலையான் கோயிலில்
விஜய்தேவர்கொண்டா நடித்த கிங்டம் திரைப்படத்தின் ‘ஹிருதயம் லோபலா’ எனும் முதல் பாடலின் புரோமோ வெளியாகி உள்ளது. இந்த பாடல் நாளைய தினம் வெளியாக
தூத்துக்குடியில் குடிநீர் பந்தலை அகற்றிய அதிகாரிகளுடன் தவெக நிர்வாகிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அண்ணா பேருந்து நிலையம் அருகே தமிழக வெற்றி
சூரி நடித்துள்ள மாமன் படத்தின் டிரெய்லர் ரிலீஸாகியுள்ளது. கருடன் படத்திற்குப் பிறகு நடிகர் சூரி, ‘விலங்கு’ இணையத் தொடரை இயக்கிய பிரசாந்த்
கடலூர் கள்ளநோட்டு வழக்கில் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளியான விசிகவின் முன்னாள் நிர்வாகியை போலீசார் கைது செய்தனர். கடலூர் மாவட்டம்,
Loading...