பள்ளிப்பாளையம் பகுதிகளில், நாய்கள் கடித்து ஆடுகள் இறந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்
ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் ரோந்து பணியில் ஈடுபட்ட காவல் உதவி ஆய்வாளர் மாரடைப்பால் உயிரிழந்தார்.
மே 6‑ம் தேதி காலை அவரது வீட்டின் மேல் மாடியில் அழுகிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் சேலம் மாவட்டத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அரசு கல்லூரியில் BBA மூன்றாம் ஆண்டு படிக்கும் பெண் வழக்கம்போல் கல்லூரிக்கு சென்ற பின் வீடு திரும்பாதத்தால் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிறந்தநாளை முன்னிட்டு போட்டி 12 மே அன்று கபடி போட்டி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது
ஐந்து மாத நிலுவை ஊதியத்தை, 0.05 சதவீகிதத்தின் சட்டப்படி வட்டியுடன் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்
ஈரோடு மாவட்டம் பெருந்துறை ஊராட்சி ஒன்றியம், காஞ்சிக்கோயில், நல்லாம்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி
மனைவியின் புகைப்படத்தை ஆபாசமாக சமூக வலைத்தளத்தில் வெளியிடுவதாக மிரட்டல் விடுத்ததாக கூறி காங்கிரஸ் கட்சி பிரமுகர் ஈரோடு எஸ்பி அலுவலகத்தில்
டி. என். பாளையத்தில் ரூ.40.8 லட்சம் மதிப்பில் மேம்பாட்டு பணிகளை MLA வெங்கடாசலம் தொடங்கி வைத்தார்
வேளாண்துறை, வேகமாக வளரக்கூடிய மலைவேம்பு சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கியது
ஈரோட்டில் ரயில் பயணியிடம் செல்போன் திருடிய சிறுவன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே, மே 6, 2025 அன்று, ஒரு தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த பஸ்ஸின் டிரைவர், க்ரேன் லாரி மோதி உயிரிழந்தார்
ஈரோடு மாநகராட்சியில், நீரேற்று நிலையத்தில், பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் குடிநீர் விநியோகம் குறைவாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாநகராட்சியில் நடைபெறவிருந்த முக்கியமான கட்சி கூட்டம், மாநகராட்சி ஆணையர் வருகையின்றி ஒத்திவைக்கப்பட்டது.
பரமத்திவேலூர் வாரச்சந்தையில் வசூலிக்கப்படும் சுங்கவரியை ரத்து செய்யக் கோரி, இளம் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
load more