பாகிஸ்தான் முக்கிய நகரான லாகூரில் இன்று காலையில் தொடர் குண்டுவெடிப்பு நடந்தது. இதனால் அங்கு பெரும் பதட்டம் நிலவுகிறது. இங்கு குண்டு வெடித்ததாக
பாகிஸ்தானில் பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது தாக்குதல் நடத்திய இந்திய விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் இருந்து பாகிஸ்தானின் லாஹோர் நகரம் நோக்கி இயங்கும் அனைத்து இலங்கை விமான சேவைகள், பாதுகாப்புச் சூழ்நிலைகளுக்கமைவாக தற்காலிகமாக
வாகன விபத்தில் இருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து நேற்று புதன்கிழமை மாலை அம்பாந்தோட்டை மாவட்டம்,
யாழ்ப்பாணம் – அராலி பகுதியில் உழவு இயந்திரத்தின் சக்கரத்தினுள் சிக்குண்டு இளம் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். அராலி மேற்கு,
பஹல்காம் தாக்குதலுக்கு பதில் அளிக்கும் விதமாக இந்திய ராணுவத்தால் ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடத்தப்பட்டது. . பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்
“அநுர அரசு பெற்றுக்கொண்ட வாக்குகள் வெறும் இலக்கங்களாக மாத்திரமே உள்ளன. அதிகாரம் எதிர்க்கட்சிகளிடமே உண்டு. 164 உள்ளூராட்சி மன்றங்களில் மாத்திரமே
கொழும்பு, கொட்டாஞ்சேனையில் டில்ஷி அம்ஷிகா என்ற பாடசாலை மாணவி உயிரை மாய்த்துக்கொள்வதற்குக் காரணமாக இருந்த அனைவருக்கும் தண்டனை வழங்கப்பட
யாழ்ப்பாணம், ஏழாலை பகுதியில் தச்சுவேலை செய்துகொண்டிருந்த தொழிலாளி ஒருவர் பட்டறையில் வாள் வெட்டிய நிலையில் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம்
யாழ்ப்பாணத்தில் இன்று மின்னல் தாக்கி ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஏழாலை பகுதியைச் சேர்ந்த குணரட்னம் குமரன் (வயது 39) என்பவரே உயிரிழந்துள்ளார்.
நான் சொன்ன ஆலோசனையின் பிரகாரம் செய்திருந்தால் எதிர்க்கட்சிகள் இந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வெற்றி பெற்றிருக்கும் என்று முன்னாள் ஜனாதிபதி
யாழ்ப்பாணத்தில் நான்கு நாட்களாகக் காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்த இளைஞர் உயிரிழந்த நிலையில் , உடற்கூற்று மாதிரிகள் மேலதிக பரிசோதனைக்காகக்
வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள 5 ஆயிரத்து 700 ஏக்கருக்கும் அதிகமான தமிழர்களின் பூர்வீக நிலங்களைச் சுவீகரிப்பதற்காக 2025.03.28 ஆம் திகதி
“நல்லூர் பிரதேச சபையிலும், காரைநகர் பிரதேச சபையிலும் தமிழ்த் தேசியக் கட்சிகளுடன் இணைந்து தமிழ் மக்கள் கூட்டணி ஆட்சி அமைக்கக் கூடிய நிலைமை
“யாழ்ப்பாணம் மாநகர சபை மேயராக வரக் கூடியவர் விலை போகாதவராகத் தமிழ்த் தேசியப் பற்றுடன் செயற்படக் கூடியவராக இருக்க வேண்டும்.” இவ்வாறு தமிழ்த்
Loading...