நீலகிரி மாவட்டத்தில் உதகையில் உலக புகழ்பெற்ற ரோஜா கண்காட்சி பரிசளிப்பு நிகழ்சியுடன் நிறைவடைந்தது. இந்த ஆண்டு ரோஜா பூங்காவில் கடல்வாழ்
தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி கூட்டு பாலியல் பலாத்கார வழக்கில் நாளை (13-ம் தேதி) தீர்ப்பு அறிவிக்கப்பட உள்ளது. இதையொட்டி கோவை ஒருங்கிணைந்த
சித்ரா பௌர்ணமி முன்னிட்டு, கோவிலம்பாக்கத்தில் 500க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடம் எடுத்தனர். சென்னை கோவிலம்பாக்கத்தில் சித்ரா பவுர்ணமி
விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் சிவகாசி வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட வெள்ளூர், மத்திய சேனை, செங்கமலப்பட்டி, ஆலமரத்துப்பட்டி, உள்ளிட்ட
கூடுவாஞ்சேரி சரக காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த 17 வயது சிறார்கள் 4 பேர் நேற்று மாலை செங்கல்பட்டு இருந்து பெருங்களத்தூர் நோக்கி டாடா
கோவை மாநகரம் முழுவதும் போக்குவரத்தை சீரமைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி மற்றும் காவல்துறை இணைந்து பல்வேறு
ஜனசேனா கட்சியின் தலைவரும், ஆந்திர மாநில துணை முதல்வருமான பவன் கல்யாண் கருவூரின் வழிகாட்டுதலின்படி, தமிழகத்தில் உள்ள ஆறு முக்கிய முருகன்
ஜனசேனா கட்சியில் எம்எல்ஏ எலமஞ்சலி சுந்தரபு விஜயகுமார் தலைமையில் 12 பேர் கொண்ட குழுவினர் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.
மீண்டும் மீண்டும் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுவது உள்ளிட்ட இரடும் வன்முறை நிரூபிக்கப்பட்டு உள்ளதால், சாகும் வரை ஆயுள் தண்டனை , உள்ளிட்ட
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள விஜயகரிசல்குளம்3-ம் கட்ட அகழாய்வில் சுடுமண்ணால் செய்யப்பட்ட நட்சத்திர அணிகலன்கள் கண்டெடுப்பு இதுவரை
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் 9 பேரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் அதிரடியான தீர்ப்பை வழங்கியுள்ளது. முன்னதாக, தீர்ப்பை ஒட்டி கைதான 9 பேரும்
கும்பகோணத்தில் அடிக்கல் நாட்டப்பட்டு 3 ஆண்டுகளாகியும் கட்ட வழியில்லை என கும்பகோணம் காங்கிரஸார் புலம்பி வருகின்றனர். காங்கிரஸ் கட்சியின்
சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. இத்தேர்வில் 88.39சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று கோவை, சேலம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை
குளம், ஏரி, ஆறு உள்ளிட்ட நீர் வழி பகுதிகளில் நீண்ட காலம் வசித்தாலும் அவர்களுக்கு பட்டா வழங்கப்படாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
load more