athavannews.com :
வெளியுறவுத்துறை  அமைச்சர் ஜெய்சங்கருக்குப் பாதுகாப்பு அதிகரிப்பு! 🕑 Wed, 14 May 2025
athavannews.com

வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்குப் பாதுகாப்பு அதிகரிப்பு!

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் ஒபரேஷன் சிந்தூர் நடவடிக்கை காரணமாக இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே மோதல் நிலை அதிகரித்து வரும்

செம்மணியில் நாளை அகழ்வுப்பணி ஆரம்பம் 🕑 Wed, 14 May 2025
athavannews.com

செம்மணியில் நாளை அகழ்வுப்பணி ஆரம்பம்

யாழ்ப்பாணம் – செம்மணி பகுதியில், மனித எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதிகளில் அகழ்வுப் பணிகள் நாளைய தினம் வியாழக்கிழமை இடம்பெறவுள்ளன. கடந்த பெப்ரவரி மாத

இரண்டாவது நாளாகவும்  ஜனாதிபதி அலுவலக வளாகத்தில் வெசாக் கொண்டாட்டங்கள்! 🕑 Wed, 14 May 2025
athavannews.com

இரண்டாவது நாளாகவும் ஜனாதிபதி அலுவலக வளாகத்தில் வெசாக் கொண்டாட்டங்கள்!

கொழும்பு, ஹுணுபிட்டிய கங்காராமய விகாரையும், ஜனாதிபதி அலுவலகமும், பிரதமர் அலுவலகமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள புத்த ரஷ்மி வெசாக் வலயத்துடன்

இராமநாதன் அர்ச்சுனாவின் நாடாளுமன்ற உறுப்புரிமை தொடர்பான முக்கிய உத்தரவு! 🕑 Wed, 14 May 2025
athavannews.com

இராமநாதன் அர்ச்சுனாவின் நாடாளுமன்ற உறுப்புரிமை தொடர்பான முக்கிய உத்தரவு!

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் பதவியை இரத்து செய்ய உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை எதிர்வரும் ஜூன் மாதம் 26 ஆம் திகதி

ராஜாவின் மரகத விழாவில் மகுடம் சூடியது முனைக்காடு இராமகிருஸ்ணா அணி! 🕑 Wed, 14 May 2025
athavannews.com

ராஜாவின் மரகத விழாவில் மகுடம் சூடியது முனைக்காடு இராமகிருஸ்ணா அணி!

மட்டக்களப்பு – விளாவட்டவான் ராஜா விளையாட்டுக் கழகம் தனது 55 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு ‘விளாவூர் யுத்தம்’ எனும் தொனிப்பொருளில் நடத்திய

கொத்மலை பஸ் விபத்து-உயிரிழந்தவர்களுக்காக ஜனாதிபதி நிதியத்தால் உதவி! 🕑 Wed, 14 May 2025
athavannews.com

கொத்மலை பஸ் விபத்து-உயிரிழந்தவர்களுக்காக ஜனாதிபதி நிதியத்தால் உதவி!

கொத்மலை, கெரண்டியெல்ல பகுதியில் அண்மையில் இடம்பெற்ற பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அறிவுறுத்தலின்

கனடாவின் வெளியுறவுத்துறை அமைச்சராக அனிதா ஆனந்த் தெரிவு 🕑 Wed, 14 May 2025
athavannews.com

கனடாவின் வெளியுறவுத்துறை அமைச்சராக அனிதா ஆனந்த் தெரிவு

கனடாவின் புதிய வெளியுறவுத்துறை அமைச்சராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அனிதா ஆனந்த் என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நடந்து முடிந்த

கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்துள்ள ஆனையிறவு உப்பளத்  தொழிலாளர்கள் 🕑 Wed, 14 May 2025
athavannews.com

கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்துள்ள ஆனையிறவு உப்பளத் தொழிலாளர்கள்

ஆனையிறவு தேசிய உப்பளத்தில் பணிபுரியும் ஊழியர்கள் பல்வேறு பிரச்சினைகளை சுட்டிக்காட்டி இன்றையதினம் கவனயீர்ப்புப் போராட்டமொன்றினை

செம்பியன்பற்று பகுதியில் தொடர்சியாக அதிகரித்து வரும் சட்டவிரோத மண் அகழ்வு! 🕑 Wed, 14 May 2025
athavannews.com

செம்பியன்பற்று பகுதியில் தொடர்சியாக அதிகரித்து வரும் சட்டவிரோத மண் அகழ்வு!

யாழ். வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று வடக்கு பகுதியில், சட்டவிரோத மண் அகழ்வு தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாக மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

கனடாவில்  நிர்மாணிக்கப்படும் நினைவுச்சின்னம் குறித்து இலங்கை அரசு கண்டனம்! 🕑 Wed, 14 May 2025
athavannews.com

கனடாவில் நிர்மாணிக்கப்படும் நினைவுச்சின்னம் குறித்து இலங்கை அரசு கண்டனம்!

இலங்கை அரசாங்கம் ஆதாரமற்ற இனப்படுகொலைக் குற்றச்சாட்டுகளை கடுமையாக நிராகரிப்பதுடன், கனடாவில் தவறான எண்ணக்கருவில் நிர்மாணிக்கப்படும்

கொத்மலை பஸ் விபத்து இடம்பெற்ற அதே பகுதியில் மற்றுமொரு கோர விபத்து! 12 பேர் காயம் 🕑 Wed, 14 May 2025
athavannews.com

கொத்மலை பஸ் விபத்து இடம்பெற்ற அதே பகுதியில் மற்றுமொரு கோர விபத்து! 12 பேர் காயம்

அண்மையில் பஸ் விபத்து இடம்பெற்ற நுவரெலியா கொத்மலை, கெரண்டியெல்ல பகுதிக்கு அருகில் மற்றுமொரு விபத்துச் சம்பவம் இன்று(14) இடம்பெற்றுள்ளது. நுவரெலியா

எரிபொருள் ஏற்றிச் சென்ற கனரக வாகனம் விபத்து! 🕑 Wed, 14 May 2025
athavannews.com

எரிபொருள் ஏற்றிச் சென்ற கனரக வாகனம் விபத்து!

எரிபொருள் ஏற்றிச் சென்ற கனரக வாகனமொன்று நானுஓயாவில் விபத்திற்குள்ளானது. கொழும்பிலிருந்து வெலிமடை நோக்கி பயணித்த கனரக வாகனமே இவ்வாறு

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு! 🕑 Thu, 15 May 2025
athavannews.com

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

மேற்கு, சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். மாலை அல்லது

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 38 பேர் கைது! 🕑 Thu, 15 May 2025
athavannews.com

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 38 பேர் கைது!

ஏப்ரல் 21 முதல் 28 வரை நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது, ​​சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 38 நபர்கள் கைது செய்யப்பட்டு சட்டத்தின்

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சூடு; பயங்கரவாதி மரணம்! 🕑 Thu, 15 May 2025
athavannews.com

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சூடு; பயங்கரவாதி மரணம்!

ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் பயங்கரவாதி ஒருவர் கொல்லப்பட்டார். ஜம்மு-காஷ்மீரின்

load more

Districts Trending
திமுக   மாணவர்   சமூகம்   மு.க. ஸ்டாலின்   வழக்குப்பதிவு   நீதிமன்றம்   சினிமா   தேர்வு   நடிகர்   திரைப்படம்   மருத்துவமனை   போராட்டம்   பயணி   திருமணம்   விமான விபத்து   தொழில்நுட்பம்   விவசாயி   தண்ணீர்   எம்எல்ஏ   விகடன்   காவல் நிலையம்   எடப்பாடி பழனிச்சாமி   தொலைக்காட்சி நியூஸ்   சிகிச்சை   ஏர் இந்தியா   லண்டன்   எதிரொலி தமிழ்நாடு   ஊடகம்   போர்   டிஜிட்டல்   அமெரிக்கா அதிபர்   ஆசிரியர்   மாவட்ட ஆட்சியர்   மருத்துவர்   தெலுங்கு   மாநாடு   வாக்குறுதி   விமர்சனம்   மருத்துவம்   சுகாதாரம்   பக்தர்   வாட்ஸ் அப்   தனுஷ்   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   வரலாறு   ஏவுகணை தாக்குதல்   பேச்சுவார்த்தை   காவல்துறை வழக்குப்பதிவு   மொழி   மருத்துவக் கல்லூரி   நீதிபதி வேல்முருகன்   பாடல்   பொருளாதாரம்   பலத்த மழை   நலத்திட்டம்   பூவை ஜெகன்மூர்த்தி   வளம்   சட்டமன்றம்   கட்டிடம்   ஜெகன் மூர்த்தி   புரட்சி பாரதம்   படப்பிடிப்பு   வேலை வாய்ப்பு   எக்ஸ் தளம்   புகைப்படம்   சட்டம் ஒழுங்கு   இதழ்   எதிர்க்கட்சி   சட்டமன்ற உறுப்பினர்   கட்டணம்   கலாச்சாரம்   பாலம்   வெளிநாடு   சத்தம்   காதல்   பேருந்து நிலையம்   முகாம்   போலீஸ்   ஏடிஜிபி ஜெயராமன்   சட்டமன்றத் தேர்தல்   விளையாட்டு   அணு ஆயுதம்   காவல்துறை கைது   அதிமுக பொதுச்செயலாளர்   காடு   நரேந்திர மோடி   கடத்தல் வழக்கு   வங்கி   மின்சாரம்   இந்தி   அமித் ஷா   குடியிருப்பு   தங்கம்   சிறை   காவலர்   வசூல்   துப்பாக்கி கலாச்சாரம்   மக்கள் தொகை   இஸ்ரேல் ஈரான்   கட்சியினர்  
Terms & Conditions | Privacy Policy | About us