நடிப்பதற்கு முன் இவர் நடிகர் அர்ஜுனிடம், வேதம், ஏழுமலை ஆகிய திரைப்படங்களில் உதவி இயக்குனராகப் பணி புரிந்துள்ளார். இவர் பிறப்பால் தெலுங்கராக
தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ், சேகர் கம்முலா இயக்கத்தில் 'குபேரா' படத்தில் நடித்து முடித்துள்ளார். பான் இந்தியப் படமாக
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரராகத் திகழும் ரவீந்திர ஜடேஜா, கடந்த ஆண்டு உலகக்கோப்பையை வென்ற கையோடு டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.
கோஸ்டாரிகா:1949-ம் ஆண்டு ஒரு துணிச்சலான நடவடிக்கையாக கோஸ்டாரிகா தனது அழகான ராணுவத்தை நீக்கிவிட்டு தனது மக்கள் நலனில் முதலீடு செய்ய முடிவு செய்தது.
இந்த உலோகம் அரிதாகவே கிடைப்பதாலும் மேலும் இது தங்கத்தை விட 100 மடங்கு அதிகமாகவும் இருப்பதால் இதன் விலை அடிக்கடி உயர்ந்து விடுகிறது. சுற்றுச்சூழலைக்
நீங்களும் ஒருநாள் நிச்சயம் வெற்றி பெறுவீர்கள் என உங்கள் மீது நம்பிக்கை வைத்து உழைத்துப் பாருங்கள். கலைத்துறையில் இன்று பிரபலமாக மின்னிக் கொண்டு
மனிதர்களாகப் பிறந்த அனைவருக்கும் ஆசை உண்டு. சிலருக்கு செல்வம் சேர்ப்பதில் ஆசை. சிலருக்கோ நிறைய படிக்கவேண்டும் என்று படிப்பாசை. சிலருக்கு பணம்,
நாம், நமது வாழ்க்கையின் பெரும்பகுதியை இரண்டு விஷயங்களை, அதாவது நமது வாழ்க்கையை நமது வாழ்க்கை முறையை அதிகப்படுத்த முயற்சிக்கிறோம் என்பதை உணர்ந்த
ஆன்மீக விளக்கம்:கதா காலட்சேபம், உபன்யாசம், ஆன்மீக உரைகளின் போது உரையாற்றுவோர் 'விநாயகர் துதியில் துவங்கி ஆஞ்சநேயர் வழிபாட்டுடன் முடிப்பார்கள்'.
பொதுவாக நம் எல்லோருக்கும் நவரத்தினங்கள் என்றால், ஒன்பது ரத்தினங்களைக் குறிக்கும் என்று தெரியும். அவை, வைரம், மாணிக்கம், பவளம், புஷ்பராகம், நீலம்,
நம்முடைய அன்றாட வாழ்க்கையில் நம்மைச் சுற்றி நூற்றுக்கணக்கான சம்பவங்கள் நடைபெற்றுக்கொண்டே இருக்கின்றன. இதில் நமக்குத் தொடர்புடைய மற்றும்
பொதுவாக மக்களிடையே பிறரை திட்டுவதற்கு பயன்படுத்தும் வார்த்தைகளில் ‘கழுதை’ என்ற வார்த்தை தான் முதலிடம் பிடிக்கும். அதிலும் சிலர் 'கழுதைக்கு
3. ஒவ்வொரு பாடத்திலும் உங்கள் பலம் என்ன, பலவீனம் என்ன என்பதை மதிப்பிட வேண்டும். குறிப்பாக, கணிதம், இயற்பியலில் சிறந்து விளங்கினால் அறிவியல் பிரிவு
துளசி, வேப்பிலை, நொச்சி இலைகள், ஆடாதொடை இலைகள், மஞ்சள் தூள், இஞ்சி, கல் உப்பு மற்றும் கிராம்பு ஆவி பிடித்தலுக்குப் பயன்படுத்தப்படும் சில முக்கிய
4. பொது இடங்களில் மது அருந்தக்கூடாதுசிங்கப்பூரில் பொது இடங்களில் மது அருந்துவது தடை செய்யப்பட்டுள்ளது . Liquor Control (Supply and Consumption) Act 2015 படி, இரவு 10:30 மணி முதல் காலை
Loading...