வைகாசி மாதம் முகூர்த்த சீசனை முன்னிட்டு முன்னிட்டு, நாமக்கல் உழவர் சந்தையில், இன்று ஒரே நாளில் சுமார் 65 டன் காய்கறிகள், பழங்கள் ரூ. 26.18 லட்சம்
உலகப்பிரசித்தி பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயருக்கு, வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு சிறப்பு அபிசேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது.
தமிழக அரசின் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ், கல்வி உதவித்தொகை பெற்றுவரும், நாமக்கல் டிரினிடி மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகளுக்கு பாராட்டு
ஈரோட்டை உலுக்கிய சிவகிரி இரட்டை கொலை வழக்கில் மூவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குமாரபாளையத்தில் சமையல் தொழிலாளி வசம் நகை பறிப்பு சம்பவம் குறித்து டி. எஸ். பி. நேரில் விசாரணை மேற்கொண்டார்.
18 வயது நிறைவு பெற்றும், இதுவரை முதிர்வுத்தொகை பெறாத, பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டப் பயனாளிகள் உடனடியாக விண்ணப்பித்து பணம் பெறலாம் என கலெக்டர்
குமாரபாளையம் 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் ரிலையன்ஸ் பள்ளி மாணவர்கள் 100 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்தனர்.
குமாரபாளையம் போலீஸ் ஸ்டேஷனில் எஸ். ஐ. க்கு பிரிவு உபசார விழா நடந்தது.
குமாரபாளையத்தில் விற்பனைக்காக புகையிலை பொருட்கள் கொண்டு சென்ற நபர் கைது செய்யப்பட்டார்.
நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் நேற்று இரவு, திடீர் மின் தடை ஏற்பட்டதால், டாக்டர்கள் செல்போன் வெளிச்சத்தில் நேயாளிகளுக்கு
ஈரோடு மாவட்டம் அந்தியூரில் பள்ளி மாணவர்கள் உள்பட 4 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
ஈரோட்டில் ரயில் பயணியிடம் செல்போன் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டத்தில் நாளை (மே.20) மின்தடை ஏற்படும் பகுதிகளின் விவரம் குறித்து மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
😳அடேங்கப்பா RAFALE 68000 கோடியா?பொது மேடையில் வெளிப்படையாக சொல்லி அதிரவைத்த அண்ணாமலை #annamalai
நாமக்கல்லில் விடியவிடிய கனமழை கொட்டியது. ஒரே இரவில் 118 மி. மீ மழை பெய்ததால், நகரின் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
load more