நாமக்கல் மாவட்ட வாக்காளர் பட்டியலில் 14,243 மாற்றுத்திறனாளிகளுக்கு சக்ஸாம் என்ற சிறப்பான மொபைல் செயலியை இந்திய தேர்தல் ஆணையம் உருவாக்கியுள்ளது
நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில், ஒருநாள் இலவச பயிற்சி முகாம், அங்கக வேளாண்மை எனும் தலைப்பில் நாளை நடைபெறுகிறது
அடுத்த ஆண்டு ஜனவரி மாதம், கடலூரில் நடைபெறும் தேமுதிக மாநாட்டில், எந்தக்கட்சியுடன் கூட்டணி என்பது குறித்து முழுமையாக அறிவிப்போம் என அக்கட்சியின்
தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் பகுதியில், காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 14,000 கனஅடியாக அதிகரித்துள்ளது.
ஈரோடு மாவட்டம், அந்தியூர் வனப்பகுதியில் 15 வயதான ஆண் காட்டு யானை ஒன்று உயிரிழந்தது.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே, பொள்ளாச்சி சாலையில் குடிமைப் பொருள் பாதுகாப்பு அதிகாரிகள் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
வட்டமலை பஸ் ஸ்டாப் அருகே, அடையாளம் தெரியாத வாகனம் மோதி, இறந்த மயிலின் உடலை வனத்துறையினர், பிரேத பரிசோதனை செய்து மண்ணில் புதைத்தனர்
ஈரோடு மாவட்டத்தில், ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள புதிய நகைக்கடன் விதிமுறைகள் விவசாயிகள் மற்றும் பொதுமக்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் புன்செய்புளியம்பட்டியில் அமைந்துள்ள பிளேக் மாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா மே 14ஆம் தேதி தொடங்கியது.
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே, இரு லாரிகள் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில், ஓர் லாரி டிரைவர் உயிரிழந்தார்.
ஈரோடு மாவட்டம் கோபி நகரில், பெரியார் திடல் பஸ் நிறுத்தம் எதிரே அமைந்துள்ள பழைய ஆஸ்பத்திரி வீதி, நீண்ட காலமாக முறையாக பராமரிக்கப்படாமல் உள்ளது.
நாமக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட காவிரி நகர் பகுதியில் 12 வாரங்களுக்குள் ஆக்கிரமிப்புகளை அகற்றி, கழிவுநீர் வடிகால் அமைத்துத்தரவேண்டும் என சென்னை
ஈரோடு மாவட்டம் கோபி அருகே இன்று காலை நிகழ்ந்த பரிதாபமான சம்பவத்தில், லாரி டிரைவராக பணியாற்றி வந்த ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
நாமக்கல் மாவட்டத்தில், சுதந்திர தின விழாவில், சிறந்த சமூக சேவகர் விருது மற்றும் சிறந்த தொண்டு நிறுவன விருது பெறுவதற்கான விண்ணப்பங்கள்
ஈரோடு மாவட்டத்தில், ஒரு விவசாயி தனது 49 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தேங்காய்களை விற்பனை செய்துள்ளார்.
Loading...