nativenews.in :
நாமக்கலில் மாற்றுத்திறனாளிகளுக்கு சக்ஸாம் செயலி - தேர்தலுக்கு ஒரு புதிய வழி 🕑 Thu, 22 May 2025
nativenews.in

நாமக்கலில் மாற்றுத்திறனாளிகளுக்கு சக்ஸாம் செயலி - தேர்தலுக்கு ஒரு புதிய வழி

நாமக்கல் மாவட்ட வாக்காளர் பட்டியலில் 14,243 மாற்றுத்திறனாளிகளுக்கு சக்ஸாம் என்ற சிறப்பான மொபைல் செயலியை இந்திய தேர்தல் ஆணையம் உருவாக்கியுள்ளது

விவசாயிகளுக்கு இலவச பயிற்சி – முன்பதிவு அவசியம் 🕑 Thu, 22 May 2025
nativenews.in

விவசாயிகளுக்கு இலவச பயிற்சி – முன்பதிவு அவசியம்

நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில், ஒருநாள் இலவச பயிற்சி முகாம், அங்கக வேளாண்மை எனும் தலைப்பில் நாளை நடைபெறுகிறது

அடுத்த ஆண்டு ஜனவரியில் நடைபெறும் மாநாட்டில்

கூட்டணி குறித்து அறிவிப்போம்: பிரேமலதா பேட்டி 🕑 Thu, 22 May 2025
nativenews.in

அடுத்த ஆண்டு ஜனவரியில் நடைபெறும் மாநாட்டில் கூட்டணி குறித்து அறிவிப்போம்: பிரேமலதா பேட்டி

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம், கடலூரில் நடைபெறும் தேமுதிக மாநாட்டில், எந்தக்கட்சியுடன் கூட்டணி என்பது குறித்து முழுமையாக அறிவிப்போம் என அக்கட்சியின்

ஒகேனக்கலில் காவிரி ஆற்றில் நீர்வரத்து 14,000 கனஅடி – அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பு! 🕑 Thu, 22 May 2025
nativenews.in

ஒகேனக்கலில் காவிரி ஆற்றில் நீர்வரத்து 14,000 கனஅடி – அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பு!

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் பகுதியில், காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 14,000 கனஅடியாக அதிகரித்துள்ளது.

ஈரோடு வனத்தில் ஈரல் நோயால் யானை உயிரிழப்பு 🕑 Thu, 22 May 2025
nativenews.in

ஈரோடு வனத்தில் ஈரல் நோயால் யானை உயிரிழப்பு

ஈரோடு மாவட்டம், அந்தியூர் வனப்பகுதியில் 15 வயதான ஆண் காட்டு யானை ஒன்று உயிரிழந்தது.

தாராபுரத்தில் 1,350 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் – கடத்தல் முறியடிப்பு 🕑 Thu, 22 May 2025
nativenews.in

தாராபுரத்தில் 1,350 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் – கடத்தல் முறியடிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே, பொள்ளாச்சி சாலையில் குடிமைப் பொருள் பாதுகாப்பு அதிகாரிகள் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

வாகன ஓட்டிகளின் கவனக்குறைவால் மயில் இறப்பு 🕑 Thu, 22 May 2025
nativenews.in

வாகன ஓட்டிகளின் கவனக்குறைவால் மயில் இறப்பு

வட்டமலை பஸ் ஸ்டாப் அருகே, அடையாளம் தெரியாத வாகனம் மோதி, இறந்த மயிலின் உடலை வனத்துறையினர், பிரேத பரிசோதனை செய்து மண்ணில் புதைத்தனர்

நகைக்கடன் புதிய விதிமுறைகள் - விவசாயிகள் எதிர்ப்பு!  பொதுமக்கள் கவலை! 🕑 Thu, 22 May 2025
nativenews.in

நகைக்கடன் புதிய விதிமுறைகள் - விவசாயிகள் எதிர்ப்பு! பொதுமக்கள் கவலை!

ஈரோடு மாவட்டத்தில், ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள புதிய நகைக்கடன் விதிமுறைகள் விவசாயிகள் மற்றும் பொதுமக்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிளேக் மாரியம்மன் கோவிலில் சித்திரை விழா - கம்பம் பிடுங்கி ஆற்றில் விடுதல்! பாரம்பரிய நிகழ்வு! பக்தர்கள் உற்சாகம் 🕑 Thu, 22 May 2025
nativenews.in

பிளேக் மாரியம்மன் கோவிலில் சித்திரை விழா - கம்பம் பிடுங்கி ஆற்றில் விடுதல்! பாரம்பரிய நிகழ்வு! பக்தர்கள் உற்சாகம்

ஈரோடு மாவட்டம் புன்செய்புளியம்பட்டியில் அமைந்துள்ள பிளேக் மாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா மே 14ஆம் தேதி தொடங்கியது.

இரு லாரிகள் நேருக்கு நேர் மோதல் - லாரி டிரைவர் பலி! 🕑 Thu, 22 May 2025
nativenews.in

இரு லாரிகள் நேருக்கு நேர் மோதல் - லாரி டிரைவர் பலி!

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே, இரு லாரிகள் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில், ஓர் லாரி டிரைவர் உயிரிழந்தார்.

கோபி பழைய ஆஸ்பத்திரி வீதியில் குண்டும் குழியுமான சாலையில்  மழைநீர் தேங்கியதால் மக்கள் அவதி! 🕑 Thu, 22 May 2025
nativenews.in

கோபி பழைய ஆஸ்பத்திரி வீதியில் குண்டும் குழியுமான சாலையில் மழைநீர் தேங்கியதால் மக்கள் அவதி!

ஈரோடு மாவட்டம் கோபி நகரில், பெரியார் திடல் பஸ் நிறுத்தம் எதிரே அமைந்துள்ள பழைய ஆஸ்பத்திரி வீதி, நீண்ட காலமாக முறையாக பராமரிக்கப்படாமல் உள்ளது.

நாமக்கல்லில் ஆக்கிரமிப்புகளை அகற்றி கழிவுநீர்

வடிகால் அமைத்துக் கொடுக்க ஐகோர்ட் உத்தரவு 🕑 Thu, 22 May 2025
nativenews.in

நாமக்கல்லில் ஆக்கிரமிப்புகளை அகற்றி கழிவுநீர் வடிகால் அமைத்துக் கொடுக்க ஐகோர்ட் உத்தரவு

நாமக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட காவிரி நகர் பகுதியில் 12 வாரங்களுக்குள் ஆக்கிரமிப்புகளை அகற்றி, கழிவுநீர் வடிகால் அமைத்துத்தரவேண்டும் என சென்னை

ஈரோட்டில் மின்சாரம் தாக்கி டிரைவர் உயிரிழப்பு 🕑 Thu, 22 May 2025
nativenews.in

ஈரோட்டில் மின்சாரம் தாக்கி டிரைவர் உயிரிழப்பு

ஈரோடு மாவட்டம் கோபி அருகே இன்று காலை நிகழ்ந்த பரிதாபமான சம்பவத்தில், லாரி டிரைவராக பணியாற்றி வந்த ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

சமூக சேவையில் ஒளிரும் நபர்களுக்கு தமிழக அரசு விருது 🕑 Thu, 22 May 2025
nativenews.in

சமூக சேவையில் ஒளிரும் நபர்களுக்கு தமிழக அரசு விருது

நாமக்கல் மாவட்டத்தில், சுதந்திர தின விழாவில், சிறந்த சமூக சேவகர் விருது மற்றும் சிறந்த தொண்டு நிறுவன விருது பெறுவதற்கான விண்ணப்பங்கள்

49 லட்சம் ரூபாய் வருமானம் -தேங்காய் விவசாயத்தில் புதிய முன்னேற்றம்! ஈரோடு விவசாயியின் சாதனை! 🕑 Thu, 22 May 2025
nativenews.in

49 லட்சம் ரூபாய் வருமானம் -தேங்காய் விவசாயத்தில் புதிய முன்னேற்றம்! ஈரோடு விவசாயியின் சாதனை!

ஈரோடு மாவட்டத்தில், ஒரு விவசாயி தனது 49 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தேங்காய்களை விற்பனை செய்துள்ளார்.

Loading...

Districts Trending
தூய்மை   போராட்டம்   நீதிமன்றம்   திமுக   கூலி திரைப்படம்   சிகிச்சை   சமூகம்   சுதந்திர தினம்   மு.க. ஸ்டாலின்   ரஜினி காந்த்   பேச்சுவார்த்தை   லோகேஷ் கனகராஜ்   ரிப்பன் மாளிகை   உச்சநீதிமன்றம்   திரையரங்கு   மருத்துவமனை   சென்னை மாநகராட்சி   வழக்குப்பதிவு   அதிமுக   மாணவர்   பள்ளி   எதிர்க்கட்சி   பாஜக   சத்யராஜ்   சினிமா   விமர்சனம்   அனிருத்   ஸ்ருதிஹாசன்   குப்பை   சிறை   விகடன்   மழை   எக்ஸ் தளம்   கூட்டணி   உபேந்திரா   வரலாறு   பிரதமர்   கொலை   பயணி   காவல் நிலையம்   காங்கிரஸ்   நோய்   விடுதலை   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   அறவழி   திருமணம்   வெளிநாடு   தேர்வு   பொருளாதாரம்   கலைஞர்   விடுமுறை   சுகாதாரம்   தனியார் நிறுவனம்   தீர்ப்பு   இசை   முதலீடு   வேலை வாய்ப்பு   தலைமை நீதிபதி   வரி   வாட்ஸ் அப்   வன்முறை   மருத்துவம்   தொழில்நுட்பம்   குடியிருப்பு   அரசியல் கட்சி   போலீஸ்   ஊதியம்   தேர்தல் ஆணையம்   காவல்துறை கைது   வர்த்தகம்   வாக்குறுதி   போக்குவரத்து   எடப்பாடி பழனிச்சாமி   போர்   விஜய்   தேசம்   கைது நடவடிக்கை   உடல்நலம்   பாடல்   அமைச்சரவைக் கூட்டம்   நீதிமன்றம் உத்தரவு   முகாம்   கொண்டாட்டம்   இயக்குநர் லோகேஷ் கனகராஜ்   நாகார்ஜுனா   சூப்பர் ஸ்டார்   அமெரிக்கா அதிபர்   கடன்   வாக்காளர் பட்டியல்   தவெக   தொகுதி   நரேந்திர மோடி   ஒதுக்கீடு   வெள்ளம்   போராட்டக்காரர்   நடிகர் ரஜினி காந்த்   அடக்குமுறை   கல்லூரி   மரணம்   எம்எல்ஏ  
Terms & Conditions | Privacy Policy | About us