சர்வதேச நாணய நிதியம் (IMF) பாகிஸ்தான் தனது அண்மைய கடன் தவணையைப் பெற தேவையான அனைத்து விதிகளையும் பின்பற்றியதாகக் கூறியது. மே 9 அன்று, IMF இன் நிர்வாகக்
போதைப்பொருள் விற்பனை மூலம் ஈட்டப்பட்டதாகக் கூறப்படும் 18 மில்லியன் ரூபாய் பணத்துடன் சந்தேகநபர்கள் அறுவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார். தங்கமுலாம் பூசப்பட்ட துப்பாக்கி விவகாரம் தொடர்பான விசாரணைகளுக்கு
பதில் கணக்காய்வாளர் நாயகமாக பணியாற்றி வரும் ஜி. எச். டி. தர்மபாலவுக்கு ஆறு மாதகாலம் சேவை நீட்டிப்பு வழங்குவதற்கு அரசியலமைப்புச் சபை அனுமதி
ஈபிள் கோபுரத்தை விடப் பெரிய ஒரு பிரமாண்டமான சிறுகோள், இந்த வார இறுதியில் பூமியைக் கடந்து செல்லவுள்ளது. இது விண்வெளியில் இருந்து வரும்
தென்னிந்திய திரைத்துறையில் இலங்கைக் கலைஞர்களை உள்ளீர்த்தல் மற்றும் இலங்கைத் திரைத்துறையினை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்லல் உள்ளிட்ட பல
இலங்கையின் விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) நான்காவது மதிப்பாய்வில் எட்டப்பட்ட ஊழியர்கள் அளவிலான ஒப்பந்தத்தை அதன் நிர்வாகக் குழு அங்கீகரிக்கும்
பேஸ்புக் மெசஞ்சர் மூலம் பெண் மேல் நீதிமன்ற நீதிபதி ஒருவருக்கு பாலியல் ரீதியிலான குறுஞ்செய்திகளை அனுப்பியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில்
மாத்தறை பொல்ஹேன கடற்கரைக்கு வருகை தரும் உள்ளூர், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடமிருந்து வாகன தரிப்பு கட்டணம் வசூலிப்பதை தற்காலிகமாக
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன், நான்கு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் மற்றும் ஒரு பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோருக்கு உடனடியாக அமுலுக்கு
மட்டக்களப்பு ஸ்ரீ மங்களாராம விகாரையின் பீடாதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அம்பாறை, உஹன பொலிஸ் நிலையத்தில்
ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜயசிறி, தான் வகித்த பண்டாரவளை தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்து விலகுவதற்கு
சுகாதாரம், வெகுசன ஊடகம் மற்றும் மகளிர் வலுவூட்டல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் பதவிக்கு தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற
இலங்கை கிரிக்கெட் அணியின் அனுபவம் மிக்க வீரரான அஞ்சலோ மெத்தியூஸ் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பான
இலங்கையின் தாதியர் சேவையில் புதிதாக சேர்க்கப்பட்ட 3,147 பேருக்கு நாளை (24) அதிகாரப்பூர்வமாக நியமனக் கடிதங்கள் வழங்கப்படும் என்று சுகாதார மற்றும் ஊடக
Loading...