புதிய வாகன உரிமையாளர்களுக்கு வாகன இலக்கத் தகடுகள் வழங்குவதில் இரண்டு மாத கால தாமதம் ஏற்படும் என்று எதிர்பார்ப்பதாக மோட்டார் போக்குவரத்துத்
சுமார் ஒரு மணி நேர தீர்க்கமான விவாதத்திற்குப் பின்னர், கொழும்பு மாநகர சபையின் (CMC) மேயரைத் தேர்ந்தெடுப்பதற்கான இரகசிய வாக்கெடுப்பை நடத்த முடிவு
ஏர் இந்தியா விமான விபத்து குறித்து விசாரணை நடத்தும் அதிகாரிகள், கொக்பிட் (Cockpit) எனும் குரல் பதிவு இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டதை
ஈரானுக்கு எதிராக அணு ஆயுதங்களைப் பயன்படுத்தினால், இஸ்ரேல் மீது பாகிஸ்தான் அணு ஆயுதத் தாக்குதலை நடத்தும் என்ற தெஹ்ரானிய மூத்த அதிகாரியின்
கொழும்பு மாநகர சபையின் புதிய மேயராக தேசிய மக்கள் சக்தியின் விராய் கெலி பல்தஸார் (Vraie Cally Balthazar) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
திட்டமிட்ட குற்றம் மற்றும் நிதி மோசடியுடன் தொடர்புடைய 88 நபர்களின் சொத்துக்களை இலங்கை பொலிஸார் முடக்கியுள்ளனர். இவர்களில் 26 பேர் திட்டமிட்ட
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் நாளை (17) முதல் காலி சர்வதேச மைதானத்தில் ஆரம்பமாகும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருடன் 2025-27 ஐசிசி உலக டெஸ்ட்
வவுனியா மாநகரசபையில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியை சேர்ந்த சுந்தரலிங்கம் காண்டீபன் முதல்வராக தெரிவு
தம்புள்ளை பிரதேச சபையின் ஆறு உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து ஐக்கிய
பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சுக்கு சொந்தமான பயன்படுத்தப்பட்ட வாகனங்களை விற்பனை செய்வதற்கான கேள்வி மனுக்கோரல் கோரப்பட்டுள்ளன.
ஹொங்கொங்கிலிருந்து டெல்லிக்குச் சென்ற ஏர் இந்தியா விமானம் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு இருப்பதாக
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடும்போது இன்று (16) சற்று குறைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின்
பெருவில் ஞாயிற்றுக்கிழமை (15) ஏற்பட்ட 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் ஒருவர் உயிரிழந்தார். மேலும், இந்த அனர்த்தத்தில் 36 பேர் காயமடைந்தனர் என்று
2023/2024 க. பொ. த உயர்தரப் பரீட்சையில் மாவட்ட மட்டத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களை மாகாண மட்டத்தில் பாராட்டும் நிகழ்ச்சித் திட்டத்தை
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இன்று (16) காலை ஜனாதிபதி செயலகத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் திருமதி கீதா கோபிநாத்
load more