சான் பிரான்சிஸ்கோவிலிருந்து மும்பைக்குச் சென்ற ஏர் இந்தியா விமானம், செவ்வாய்க்கிழமை (17) அதிகாலை கொல்கத்தா விமான நிலையத்தில் திட்டமிடப்பட்ட
வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயல்முறை தொடர்பாக இலங்கைக்கும் பிரான்சுக்கும் இடையிலான இருதரப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது. இது வெளிநாட்டு கடன்
அமெரிக்காவிற்கு அனுப்பப்படும் இங்கிலாந்து கார்கள் மீதான வரிகளைக் குறைப்பதற்கான நிர்வாக உத்தரவில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்
ஸ்ரீ ஜயவர்தனபுர பொது வைத்தியசாலையைச் சேர்ந்த நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் ஒருவரும் எழுதுவினைஞர் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை
யாழ் மாவட்டத்தின் அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் எரிபொருளைப் பெறுவதற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதை அவதானிக்க முடிகிறது.
ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில், உலகளாவிய தலைப்புச் செய்திகளில் ஹார்முஸ் நீரிணை (Strait of Hormuz) என்ற
ஈரானுடனான தற்போதைய மோதலில் இஸ்ரேல் மீதான அண்மைய தாக்குதல்களில் மொத்தம் நான்கு இலங்கையர்கள் காயமடைந்துள்ளதாக இஸ்ரேலில் உள்ள இலங்கை தூதரகம்
எரிபொருள் தட்டுப்பாடு குறித்த போலிச் செய்திகளைக் கண்டு ஏமாற வேண்டாம் என்று எரிசக்தி அமைச்சு பொதுமக்களை வலியுறுத்துகிறது. மத்திய கிழக்கில்
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடும்போது இன்று (17) மேலும் குறைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின்
நீண்டகாலமாக தீர்க்கப்படாத நிர்வாகப் பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்டு, இந்த வாரம் 48 மணி நேர தொழிற்சங்கப் போராட்டத்தை ஆரம்பிக்கப் போவதாக இலங்கை
மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தின் (MRIA) சுற்று வேலி தொடர்பான தற்போதைய பிரச்சினைகளை நிவர்த்தி செய்வதற்காக பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ்
இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான தற்போதைய சூழ்நிலை காரணமாக இஸ்ரேலின் சர்வதேச விமான நிலையங்கள் செயற்பாட்டு மட்டத்தில் இல்லை என்று இஸ்ரேலின்
இந்தோனேசியாவின் மிகவும் செயல்திறன் மிக்க எரிமலைகளில் ஒன்று செவ்வாய்க்கிழமை (17) வெடித்ததுடன் வானத்தில் 11 கிலோ மீட்டருக்கும் அதிகமான உயரத்திற்கு
காலியில் நேற்று (17) ஆரம்பமான பங்களாதேஷுடனான டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் முதல் ஒரு மணி நேர ஆட்டம் இலங்கைக்கு சொந்தமானதாக அமைந்தது.
வணிக நோக்கங்களுக்காக இஸ்ரேலில் உள்ள பல இலங்கையர்கள் வெளிச்செல்லும் விமானங்கள் இல்லாததால் சிக்கித் தவிப்பதாக இஸ்ரேலில் உள்ள இலங்கை தூதரகம்
load more