அரியலூரில் போக்குவரத்து மற்றும் மின்சார துறை அமைச்சர் எஸ். எஸ். சிவசங்கர் இன்று 31 சிற்றுந்து நீட்டிக்கப்பட்ட சேவையை இன்று காலை தொடங்கி வைத்தார்.
ஈரான் – இஸ்ரேல் போர் தீவிரமடைந்து வருகிறது. 5ம் நாளாக நீடித்து வருகிறது. இதுவரை ஈரானில் 250க்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள். இஸ்ரேலில் 20க்கும்
ஆள் கடத்தல் வழக்கில் தமிழக ஏடிஜிபி ஜெயராம் கைது செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து அவர் சஸ்பெண்டும் செய்யப்பட்டார். இந்த நிலையில் அவர் தனது கைதை
விமான விபத்து நிகழ்வு ரொம்ப வருத்தமா இருக்கு, ஆண்டவன் அருளால் இனி இதுபோன்ற விபத்துகள் நடக்காம இருக்கணும்” என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ள நிலையில் கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. கேரளத்தில் ஜூன் முதல் வாரத்தில் தொடங்கும்
2026 சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் அதிமுக, பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடும் என அறிவித்து உள்ளனர். இந்த நிலையில் கடந்த வாரம் தமிழகம் வந்த மத்திய
புதுக்கோட்டை பெரியார் ரத்ததான கழகத்தலைவர் எஸ். கண்ணன். இவர் இதுவரை 172 முறை ரத்த தானம் வழங்கி உள்ளார். ரத்த தானம் வழங்குவதில் இவர் தான் தமிழ்நாட்டில்
டைரக்டர் சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் குபேரா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க, இவர்களுடன்
சிவங்கை மாவட்டம் கீழடியில் தொல்லியல் துறை சார்பில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. இங்கு கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில் தமிழர்களின் நாகரீகம் 5
இஸ்ரேல், ஈரான் இடையே உச்சகட்ட போர் நடந்து வருகிறது. இந்த நிலையில் இன்று இஸ்ரேல் பாதுகாப்புப் படை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது
தஞ்சை கடற் பகுதியில் கடல் சீற்றம் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை கடலில் அதிவேக காற்று வீச கூடும் அதனால் மீனவர்கள் மீன் பிடிக்க
சென்னை ஓபன் மகளிர் சர்வதேச டென்னிஸ் போட்டி வரும் அக்டோபர் 7 முதல் நவம்பர் 2 வரை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்டிஏடி டென்னிஸ் மைதானத்தில் நடைபெற
சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து திருச்சி ஜங்ஷன் வழியாக கீழகல்கண்டார்கோட்டை வரை செல்லும் அரசு பேருந்து ஒத்தக்கடை பகுதியில் செல்லும் பொழுது
உலகநாயகன் கமல்ஹாசன், சிலம்பரசன் உள்ளிட்டோர் நடித்து மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகி உள்ள படம் தக் லைப். இந்த படத்திற்கான இசை வௌியீட்டு விழாவில்
புதுக்கோட்டை மாவட்டம் வாராப்பூர் ஊராட்சி நெம்மேலிப்பட்டி வருவாய் கிராமத்தில் குப்பையம் பட்டி கிராமத்தைச் சேர்ந்த நடராஜன் (வயது 62) என்பவர் தனது
load more