ஆம்பூர் அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையோரம் நின்றிருந்த கார் மீது மோதி விபத்துக்குள்ளான பதற வைக்கும் காட்சி வெளியாகி உள்ளது. ஆந்திர
கட்சியில் 50 ஆண்டு காலமாக இருந்தாலும் திமுகவிடம் கைக்கட்டி நிற்க வேண்டிய நிலை உள்ளது எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் ஆதங்கம் தெரிவித்து
ஜூலை ஒன்றாம் தேதி புதிதாக E-FIR மற்றும் 5E நீதிமன்றங்கள் தொடங்கப்பட உள்ளதாக மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தெரிவித்துள்ளார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நடை ஜூலை 14ஆம் தேதி சாத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே வீசிய சூறைக்காற்றுடன் கூடிய கனமழையால் பட்டுக்கோட்டை, பேராவூரணி உள்ளிட்ட பகுதிகளில் சூறைக்காற்றுடன்
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகேயுள்ள கோயிலை, அறநிலையத் துறையுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து 200க்கும் மேற்பட்டோர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் ஊதியம் வழங்கப்படாததைக் கண்டித்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுரை காமராஜர் பல்கலைக் கழக பேராசிரியர்
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே, மது போதையில் உணவக ஊழியரை இளைஞர்கள் தாக்கிய சம்பவத்தின் சிசிடிவி வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
புகார் கொடுக்கச் சென்ற பட்டியலினத்தவரை அவமதித்த நொளம்பூர் காவல் ஆய்வாளருக்கு எதிராக இரு வாரங்களில் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் காவல் துறை
சிந்து நதி நீரைத் தர மறுத்தால் இந்தியா மீது போர் தொடுக்கப்படும் எனப் பாகிஸ்தான் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ தெரிவித்தது
பெரம்பலூர் மாவட்டம் மருவத்தூர் கிராமத்தில், கல்குவாரி மற்றும் தார் பிளாண்ட் தொழிற்சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, 500க்கும் மேற்பட்ட மக்கள்,
திருச்சுழி அருகே நிதி அமைச்சர் உதவியாளர் தூண்டுதலின் பேரில் அதிகாரிகள் மிரட்டல் விடுப்பதாக விவசாயி குடும்பத்தினர் புகார் தெரிவிக்கின்றனர்.
திருத்தணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறவந்த பெண்ணின் தலையில் மின்விசிறி கழன்று விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சித்தூர்
கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள வீரல்பட்டி கிராமத்தில் அடிப்படை வசதிகள் கோரி சார் ஆட்சியர் அலுவலகத்தில் பாஜக நிர்வாகிகள் கோரிக்கை மனு
கடந்த 4 ஆண்டுகளில் ஆதி திராவிடர் நலத்துறை பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 20 சதவீதம் குறைந்திருப்பது தெரியவந்துள்ளது. தமிழக அரசின் ஆதிதிராவிடர்
load more