வாகன விபத்தில் ஆண்கள் இருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவம் மாத்தறை, திக்வெலை பிரதேசத்தில் நேற்று வியாழக்கிழமை பிற்பகல் 3.15
இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமைகள் மீறலை நிவர்த்தி செய்வதற்கு உள்நாட்டுப் பொறிமுறையை நிறுவ வேண்டும் என்று ஐ. நா. மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர்
நொய்டாவில் உள்ள தனியார் தொழிற்சாலையில் நேரிட்ட தீ விபத்தால் அந்தப் பகுதி முழுவதும் கரும்புகையால் சூழப்பட்டது. உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவின்
இலங்கையில் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான
முல்லைத்தீவு மாவட்டம், மாந்தை கிழக்கு பிரதேச சபையின் அதிகாரத்தை ஐக்கிய மக்கள் சக்தியின் ஆதரவுடன் இலங்கைத் தமிழரசுக் கட்சி கைப்பற்றியது.
வவுனியா வடக்கு பிரதேச சபையில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் திருநாவுக்கரசு கிருஸ்ணவேணி தவிசாளராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன், அகில
தண்டவாளத்தில் பெண் கார் ஓட்டியதால் 2 மணி நேரம் வரை ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. லக்னோவை சேர்ந்தவர் ரவிகா சோனி (33). ஹைதரபாத்தில் ஒரு சாஃப்ட்
மேற்கு வங்கத்தில் கொல்கத்தாவில் சட்டக் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு
நியதிக் குழுக்களை நியமிப்பதில் உறுப்பினர்களிடையே ஒருமித்த கருத்தின்மையால் யாழ்ப்பாணம் மாநகர சபையின் விசேட அமர்வின் போது குழப்ப நிலை ஏற்பட்டது.
வவுனியா தெற்கு தமிழ்ப் பிரதேச சபையில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் பாலகிருஸ்ணன் பாலேந்திரன் தவிசாளராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
ஹிமாசலில் திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி மாயமான 5 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. ஹிமாசலில் காங்க்ரா மற்றும் குலு மாவட்டங்களில் புதன்கிழமை
மகாராஷ்டிரத்தின் மலை உச்சியில் உள்ள கோட்டைக்கு ஒரே நேரத்தில் கட்டுக்கடங்காத அளவில் குவிந்த சுற்றுலாப் பயணிகளால், உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம்
காணி நிர்ணயச் சட்டம் பிரிவு 4 இற்கு அமைவாக வடக்கு மாகாணத்தில் உரிய சான்றாதாரங்களுடன் உரிமை நிரூபிக்கப்படாத 5 ஆயிரத்து 941 ஏக்கர் காணிகளை அரச
ஸ்ரீலங்கா விமான சேவை நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நிஷாந்த விக்கிரமசிங்க, இலஞ்ச, ஊழல் விசாரணைக் குழுவினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கைப் போக்குவரத்துச் சபையின் வடக்கு மாகாண சாலைகளில் நடைபெறும் அத்துமீறிய செயற்பாடுகளைக் கண்டித்து எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வடக்கு
load more