இந்து கோயில்களின் பாரம்பரிய நடைமுறைகளில் நீதிமன்றம் தலையிடுவதாக இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் குற்றம்சாட்டியுள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான மகளிர் டி20 கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. டாஸை வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு
பாஜகவை சேர்ந்தவருக்கே மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்படும் என புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் ஆதி திராவிடர்
திமுக கூட்டணி உடைவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதாக பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா தெரிவித்துள்ளார். திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,வைகோ
வேலூர் அருகே மின்கம்பி உரசி கண்டெய்னர் லாரி தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை துறைமுகத்தில் 2 சொகுசு கார்களை ஏற்றிய கண்டெய்னர் லாரி
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால் இன்று மாலைக்குள் முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. தென்மேற்கு பருவமழை காரணமாக
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியில் காவல்துறை விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட இளைஞர் உயிரிழந்ததாக தெரிவித்திருப்பது அதிர்ச்சியளிப்பதாக
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடக அணகளில்
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ள நிலையில், கேரள பகுதிகளுக்கு தண்ணீரை திறக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல்நிலையத்தில், விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட 29 வயது இளைஞர் அஜித், காவல்துறை விசாரணையில் உயிரிழந்த
குடமுழுக்கு விழாவை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தங்க நிறத்தில் ஜொலிக்கும் யாகசாலை மண்டபம் பக்தர்களை வெகுவாக
மும்பையில் நீதிமன்ற உத்தரவுப்படி வழிபாட்டு தலங்களில் இருந்த ஒலிபெருக்கிகள் அகற்றப்பட்டன. புறநகர் பகுதியான குர்லா குடியிருப்போர் சங்கங்கள்
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குடமுழுக்கு பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை
விடுமுறை தினத்தையொட்டி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி காணப்பட்டது. வார விடுமுறையையொட்டி அக்னி ஸ்தலமாக விளங்கும்
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே பாலத்தின் தடுப்புச்சுவர் மீது மோதிய மின்சார பேருந்து தீப்பற்றி எரிந்து சேதமடைந்தது. திருச்சியிலிருந்து கோவை
load more