சிதம்பரம் நடராஜர் கோயிலில் விமரிசையாக நடைபெற்ற ஆனி தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்ட தேரை வடம்பிடித்து இழுத்தனர். கடலூர்
திருப்பூர் மாநகராட்சியில் உள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு முறையாக உணவு பொருட்கள் விநியோகிக்கப்படுவதில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது .
நாமக்கல்லில் இன்று முதல் உணவு டெலிவரி செயலிகள் மூலம் வரும் ஆர்டர்களுக்கு உணவு வழங்கப்படாது என ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத்தினர்
டெல்லியில் காலாவதியான வாகனங்களுக்கு இன்று முதல் பெட்ரோல், டீசல் வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் காற்று மாசை குறைக்க ஜூலை 1ஆம்
விண்வெளிக்குச் செல்லும் வரை பெண்களின் நிலை உயர்ந்த காலத்திலும், வரதட்சணை கொடுமை மட்டும் இன்னும் இருக்கிறது என்பதற்குச் சாட்சியாக நடந்துள்ளது
நடிகை ஷெஃபாலி ஜரிவாலாவின் மரணத்திற்குக் குறைந்த ரத்த அழுத்தமே காரணமென போலீசார் தெரிவித்துள்ளனர். 42 வயதான ஷெஃபாலி ஜரிவாலா கடந்த வெள்ளிக் கிழமை
விளைச்சல் பாதிப்பு, உரிய விலையின்மை காரணத்தினால் பொள்ளாச்சி பகுதியில் தென்னை சாகுபடி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. தென்னை விவசாயிகளின்
சென்னையில் மாதம் ஒன்றரை லட்ச ரூபாய் சம்பளத்தை உதறித் தள்ளிவிட்டு இயற்கை விவசாயத்தை மேற்கொண்டு வருகிறார் தஞ்சாவூரைச் சேர்ந்த ரோபோடிக்
நித்தின் நடிப்பில் உருவாகியுள்ள Thammudu படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. வேணு ஸ்ரீராம் இயக்கிய இந்த படத்தில் காந்தாரா படத்தில் நடித்த சப்தமி கௌடா
கொல்கத்தாவில் 24 வயது மாணவியைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் முக்கிய குற்றவாளியான மனோஜித் மிஸ்ராவுடன் பல திரிணாமுல் காங்கிரஸ்
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு வரும் நீர்வரத்து மீண்டும் உயர்ந்துள்ளது. கடந்த 2 நாட்களாக 50 ஆயிரம் கனஅடியாக
திமுகவினரின் குற்ற செயல்கள் மூடி மறைக்கப்படுவதாகவும், தமிழகத்தில் ஏழைகளின் உயிர் மலிவாகி விட்டதாகவும் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்
அமெரிக்காவின் GPU-57 பங்கர் பஸ்டர் போன்று, பதுங்கு குழிகளை அழிக்கும் அதிக சக்தி வாய்ந்த குண்டுகளை இந்தியா உருவாக்கி வருகிறது. சர்வ தேச அளவில் வலிமையான
திருப்புவனம் லாக்கப் மரண வழக்கை தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரிக்க வேண்டும் என, பா. ஜ. க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
திருப்புவனம் இளைஞர் மரண விவகாரம் தொடர்பாக மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தக்கோரி, சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்
load more