தமிழகத்தில் நண்பகல் 1 மணிக்குள் 6 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நீலகிரி,
பிரதமர் மோடி 5 நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்காக இன்று அவர், கானா நாட்டுக்கு புறப்பட்டு சென்றார். அந்த நாட்டின் ஜனாதிபதி ஜான்
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார், மானாமதுரை டிஎஸ்பியின் தனிப்படை போலீசார் விசாரணையில் தான் உயிரிழந்தார். இந்த நிலையில்,
தங்கத்தின் விலை இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே யாரும் எதிர்பார்க்காத வகையில் உயர்ந்தவாறு இருக்கிறது. பல்வேறு நாடுகளுக்கு இடையே திடீரென
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) பொதுச்செயலாளர் வைகோ, 2026 தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணியில் தங்கள் கட்சி எத்தனை
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சி தலைவராக இருந்தவர் உமாமகேஸ்வரி, திமுகவை சேர்ந்தவர். இந்த நகராட்சியில் மொத்தம் 30 கவுன்சிலர்கள் உள்ளனர்.
இந்திய அணி கிரிக்கெட் வீரர் முகமது ஷமி இடமிருந்து விவாகரத்து பெற்ற அவரது முன்னாள் மனைவி ஹசின் ஜெஹான் மற்றும் மகளுக்கு மாதந்தோறும் 4 லட்சம் ரூபாய்
பாமக நிறுவனர் ராமதாஸ், அவரது மகன் அன்புமணி ஆகியோர் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கட்சி 2 பிரிவாக செயல்படுகிறது. இதில் கட்சியின் கவுரவ தலைவர் ஜி. கே.
சென்னை ஆர் . ஏ. புரத்தில் உள்ள அருள்மிகு கபாலீசுவரர் கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 32 இணைகளுக்கு திருமணத்தை
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா பொறையாரில் உள்ள தனியார் பள்ளியில் (சர்மிளா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி) திருக்கடையூரை சேர்ந்த 15க்கு
திருச்சி டிஐஜியாக இருப்பவர் வருண்குமார், இவர் மீதும், இவரது குடும்பத்தினர் மீதும் அவதூறான கருத்துக்களை சமூகவலைதளங்களில் நாதக ஒருங்கிணைப்பாளர்
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை சேலம் ரவுண்டானா பகுதியில் கடந்த மே 2-ம் தேதி சென்னை நோக்கி வந்த மதுரை ஆதீனம் காரும், சேலத்தில் இருந்து
ராஜா மடம் காளியம்மன் கோவிலில் அஷ்ட பந்தனா மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர் தஞ்சை மாவட்டம்
தமிழக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவின் உடன் பிறந்த மூத்த சகோதரி தமிழச்சி தங்கபாண்டியன். இவர் தென்சென்னை எம். பியாக இருக்கிறார். தமிழச்சி
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை காவல் சரகத்திற்குட்பட்ட விராலிமலை டோல் பிளாசா அருகே நேற்று மாலை காவல் ஆய்வாளர் லதா, காவல் உதவி ஆய்வாளர் . பிரகாஷ்
load more