மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் லாக்கப் மரண வழக்கில் தனி நீதிபதி திருப்புவனம் காவல் நிலையத்தில் நேரில் விசாரணை நடத்தினார். அஜித்குமார்
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நட்சத்திரமாக வலம் வரும் சத்யன், தன் திரையுலக பயணத்திற்காகப் பூர்வீக சொத்துக்கள் அனைத்தையும் இழந்திருப்பதாகத்
அரசுப்பள்ளிகளில் கணினி அறிவியல் ஆய்வகங்களில் முறையான பயிற்றுநர்களை நியமிக்காமல் தனியார் நிறுவனத்தின் மூலம் ஆட்சேர்ப்பு நடத்துவதாகத் தமிழக
அஜித்குமார் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான நிகிதாவை கைது செய்யும் வரை தங்கள் போராட்டம் தொடரும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர்
தென்காசி மாவட்டம் கடையம் அருகே குடியிருப்பு பகுதிகளுக்கு நடுவே செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில்
குஜராத் மாநிலம் பனஸ்கந்தாவில் கொட்டித் தீர்த்த கனமழையால் சாலையில் வெள்ளம் போல் தண்ணீர் தேங்கியது. இதனால் பல்வேறு இடங்களில் மழைநீர் புகுந்து
உத்தரகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் கனமழையின் காரணமாக பத்ரிநாத் செல்லும் பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் கர்ணபிரயாக் – குவால்டாம்
மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் ககன்யான் 4-வது கட்ட என்ஜின் சோதனை வெற்றி பெற்றதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. நெல்லை மாவட்டம் மகேந்திரகிரியில் இஸ்ரோ
பெங்களூருவில் நம்ம பில்டர் காபி கடையில் கூடுதலாக கப் கேட்ட விவகாரத்தில் வாடிக்கையாளர்களுக்கும் கடையின் ஊழியருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
கோவை எருக்கம்பெனி பகுதியில் சென்று கொண்டிருந்த கார், திடீரென தீப்பிடித்து எரிந்து சேதமானது. ஆல்டோ ரக கார் ஒன்று கோவை எருக்கம்பெனி பகுதி அருகே
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் கணவன்-மனைவி சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் சோகத்தை
2025-ம் ஆண்டுக்கான டுராண்ட் கோப்பை போட்டியின் கோப்பைகளைக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கொடியசைத்து வெளியிட்டார். பிரபல கால்பந்து போட்டியான
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சிலையை அனுமதி இல்லாமல் வைத்தது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு
கேரள மாநிலம் மூணாறு அருகே சுற்றுலா வாகனத்தில் இளைஞர்கள் சாகச பயணம் மேற்கொண்ட வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. கொச்சி – தனுஷ்கோடி
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே மாற்றுச் சான்றிதழை வழங்க மறுக்கும் தனியார் கல்லூரி நிர்வாகம் பணம் கேட்டு மிரட்டுவதாக குற்றஞ்சாடி, மாணவி
load more