www.ceylonmirror.net :
அன்னவாசல் அருகே காட்டுத்தீ: நள்ளிரவில் பரபரப்பு! 🕑 Sun, 06 Jul 2025
www.ceylonmirror.net

அன்னவாசல் அருகே காட்டுத்தீ: நள்ளிரவில் பரபரப்பு!

அன்னவாசல் அருகே தீடீரென்று செடி, கொடிகள் தீப்பற்றி எரிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அடுத்துள்ளது

கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் இனியபாரதி கைது! 🕑 Sun, 06 Jul 2025
www.ceylonmirror.net

கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் இனியபாரதி கைது!

கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரும் யுத்த காலத்தில் கருணா அணியின் அம்பாறை மற்றும் திருக்கோவில் பகுதிக்கு பொறுப்பாக இருந்தவருமான கே.

அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் மூவர் படுகாயம். 🕑 Sun, 06 Jul 2025
www.ceylonmirror.net

அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் மூவர் படுகாயம்.

கொஸ்கம – கடுவெல்ல பகுதியில் இன்று(06) அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் மூவர் படுகாயமடைந்துள்ளனர். பெண் ஒருவர் உள்ளிட்ட மூவரே இந்த

தெலங்கானாவில் வேலை நேரம் அதிகரிப்பு: நாளொன்றுக்கு 10 மணி நேரம் 🕑 Sun, 06 Jul 2025
www.ceylonmirror.net

தெலங்கானாவில் வேலை நேரம் அதிகரிப்பு: நாளொன்றுக்கு 10 மணி நேரம்

தெலங்கானாவிலும் நாளொன்றுக்கு 10 மணி நேரம் வேலை என்கிற முறை அமலாகிறது. தெலங்கானா அரசு சனிக்கிழமை(ஜூலை 5) பிறப்பித்துள்ள உத்தரவில் வணிக

பிரேசிலில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு: ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடனம்! 🕑 Sun, 06 Jul 2025
www.ceylonmirror.net

பிரேசிலில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு: ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடனம்!

அரசுமுறை பயணமாக பிரேசில் நாட்டுக்கு பிரதமர் நரேந்திர மோடி சென்றுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி 5 நாள் சுற்றுப்பயணமாக கானா, டிரினிடாட் அண்டு டுபாகோ,

செம்மணிப் புதைகுழியில் இன்று மேலும் 3 எலும்புக்கூடுகள்! – இதுவரை 45 மனித என்புத் தொகுதிகள் அடையாளம். 🕑 Sun, 06 Jul 2025
www.ceylonmirror.net

செம்மணிப் புதைகுழியில் இன்று மேலும் 3 எலும்புக்கூடுகள்! – இதுவரை 45 மனித என்புத் தொகுதிகள் அடையாளம்.

யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியில் இன்றைய அகழ்வின்போது மேலும் மூன்று என்புத் தொகுதிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி மனிதப்

செம்மணிப் புதைகுழியில் ட்ரம் மகஸின் ஒன்று மீட்பு! 🕑 Sun, 06 Jul 2025
www.ceylonmirror.net

செம்மணிப் புதைகுழியில் ட்ரம் மகஸின் ஒன்று மீட்பு!

யாழ். செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து ஆயுதங்கள் அல்லது வெடிப்பொருள்களைக் கொண்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் சிறிய பரல் ஒன்று குண்டு

மாகாண சபைத் தேர்தல் நடந்தால்  என்.பி.பி. அரசு தோல்வியடையும்  -சஜித் அணி சொல்கின்றது. 🕑 Sun, 06 Jul 2025
www.ceylonmirror.net

மாகாண சபைத் தேர்தல் நடந்தால் என்.பி.பி. அரசு தோல்வியடையும் -சஜித் அணி சொல்கின்றது.

“இலங்கையில் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்டால் ஆளும் கட்சியான தேசிய மக்கள் சக்தி தோல்வியடையும்.” இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற

ரயில் மோதி ஒருவர் பரிதாப மரணம்! 🕑 Sun, 06 Jul 2025
www.ceylonmirror.net

ரயில் மோதி ஒருவர் பரிதாப மரணம்!

மோட்டார் சைக்கிள் மீது ரயில் மோதிய விபத்தில் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் கம்பஹா மாவட்டம், நீர்கொழும்பு, கொச்சிக்கடை

செம்மணிப் புதைகுழியில் இன்றும் இரு எலும்புக்கூடுகள் அடையாளம். 🕑 Sun, 06 Jul 2025
www.ceylonmirror.net

செம்மணிப் புதைகுழியில் இன்றும் இரு எலும்புக்கூடுகள் அடையாளம்.

யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியில் இன்றைய அகழ்வின் போது இரண்டு என்புத் தொகுதிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன. அதற்கமைய செம்மணி மனிதப்

தமிழரசின் பெருந்தலைவர் சம்பந்தனின் ஓராண்டு நினைவேந்தல் நிகழ்வு! 🕑 Sun, 06 Jul 2025
www.ceylonmirror.net

தமிழரசின் பெருந்தலைவர் சம்பந்தனின் ஓராண்டு நினைவேந்தல் நிகழ்வு!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பெருந்தலைவர் இரா. சம்பந்தனின் முதலாவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை திருகோணமலை குளக்கோட்டன்

இனப்பிரச்சினைகளைத் தீர்க்க அயராது பாடுபட்டவர் சம்பந்தன்  – அவரின் நினைவேந்தல் நிகழ்வில் குகதாசன் எம்.பி. தெரிவிப்பு. 🕑 Sun, 06 Jul 2025
www.ceylonmirror.net

இனப்பிரச்சினைகளைத் தீர்க்க அயராது பாடுபட்டவர் சம்பந்தன் – அவரின் நினைவேந்தல் நிகழ்வில் குகதாசன் எம்.பி. தெரிவிப்பு.

இலங்கையில் இனப் பிரச்சினைகளைத் தீர்க்கக் கடினமாகப் பாடுபட்டு உழைத்தவரே மறைந்த தலைவர் இராஜவரோதயம் சம்பந்தன் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின்

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின்  செப்டெம்பர் மீளாய்வுக் கூட்டத் தொடரால் இலங்கைக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாதாம்  – இப்படிக் கூறுகின்றது அநுர அரசு. 🕑 Sun, 06 Jul 2025
www.ceylonmirror.net

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் செப்டெம்பர் மீளாய்வுக் கூட்டத் தொடரால் இலங்கைக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாதாம் – இப்படிக் கூறுகின்றது அநுர அரசு.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் செப்டெம்பர் மீளாய்வுக் கூட்டத் தொடர் இலங்கைக்குப் பாதிப்பாக அமையாது என்று அநுர அரசு தெரிவித்துள்ளது.

சி.ஐ.டி. பணிப்பாளராக ஷானி: மொட்டுக் கட்சி போர்க்கொடி! 🕑 Mon, 07 Jul 2025
www.ceylonmirror.net

சி.ஐ.டி. பணிப்பாளராக ஷானி: மொட்டுக் கட்சி போர்க்கொடி!

“அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் அரசியல் செயற்பாடுகளில் பங்கேற்ற ஷானி அபேசேகர, குற்றப் புலனாய்வுப் பிரிவின்

குளத்தில் மூழ்கி 3 சிறுவர்கள் பலி  – வாகரையில் சோகம். 🕑 Mon, 07 Jul 2025
www.ceylonmirror.net

குளத்தில் மூழ்கி 3 சிறுவர்கள் பலி – வாகரையில் சோகம்.

மட்டக்களப்பு, வாகரை – பனிச்சங்கேணி குளத்தில் மூழ்கி 3 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். மூன்று சிறுவர்களும் உறவினர்களுடன் நேற்று மீன் பிடிக்கச்

load more

Districts Trending
திமுக   மாணவர்   போராட்டம்   சமூகம்   வழக்குப்பதிவு   நடிகர்   திரைப்படம்   சினிமா   நீதிமன்றம்   அதிமுக   பாஜக   சிகிச்சை   திருமணம்   எதிரொலி தமிழ்நாடு   பயணி   சிறை   போக்குவரத்து   தொலைக்காட்சி நியூஸ்   ஆசிரியர்   காவல் நிலையம்   மு.க. ஸ்டாலின்   தொழில்நுட்பம்   தேர்வு   வேலை வாய்ப்பு   பக்தர்   பாலம்   தொழில் சங்கம்   சட்டமன்றத் தேர்தல்   எடப்பாடி பழனிச்சாமி   சுகாதாரம்   தொகுதி   தண்ணீர்   விகடன்   மாவட்ட ஆட்சியர்   மரணம்   ரயில்வே கேட்   கொலை   விவசாயி   வரலாறு   விமர்சனம்   நகை   ஓட்டுநர்   அரசு மருத்துவமனை   மொழி   விமானம்   வாட்ஸ் அப்   குஜராத் மாநிலம்   விளையாட்டு   ஊதியம்   பிரதமர்   பேச்சுவார்த்தை   எதிர்க்கட்சி   பேருந்து நிலையம்   காங்கிரஸ்   ஊடகம்   விண்ணப்பம்   கட்டணம்   மருத்துவர்   ரயில்வே கேட்டை   பாடல்   பொருளாதாரம்   சுற்றுப்பயணம்   காதல்   போலீஸ்   ஆர்ப்பாட்டம்   மழை   எம்எல்ஏ   ரயில் நிலையம்   தாயார்   வெளிநாடு   வேலைநிறுத்தம்   புகைப்படம்   தனியார் பள்ளி   திரையரங்கு   பாமக   தமிழர் கட்சி   வணிகம்   மாணவி   தற்கொலை   சத்தம்   கலைஞர்   இசை   மருத்துவம்   ரோடு   காவல்துறை வழக்குப்பதிவு   தங்கம்   விளம்பரம்   லாரி   காடு   நோய்   பெரியார்   டிஜிட்டல்   கடன்   காவல்துறை கைது   வர்த்தகம்   ஆட்டோ   கட்டிடம்   தொழிலாளர் விரோதம்   வருமானம்   திருவிழா  
Terms & Conditions | Privacy Policy | About us