இந்தியாவில் பொதுவாக சம்பளக் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் தனியார் வங்கிகள் வசமே உள்ளனர். சம்பளக் கணக்கு மற்றும் பிக்சட் டெபாசிட்
அலுவலகத்தில் இருப்பவர்கள் மட்டும் அல்லாது தொலைதூரங்களில் அதாவது வீடுகளில் இருந்து பணிபுரிபவர்களும் 9.15 மணி நேரம் வேலை பார்க்க வேண்டும் என்று
4. மரக்காகம் (Rufous Treepie):தன்மை: அழகான வண்ணம் கொண்ட, கூரிய குரல் கொண்ட பறவை. சிறிய பூச்சிகள், பழங்கள் மற்றும் சுருண்ட உணவுகளை உண்கின்றன.வாழும் இடம்: மரங்கள்
எருக்கன் செடி 12 ஆண்டுகள் வரை நீர் இல்லாமல் வாழும் தன்மை உடையது. எருக்கன் செடியில் உள்ள முற்றிய காய்கள் வெடித்து அதில் உள்ள பஞ்சுகள் ஆங்காங்கு சிதறி
நோய் எதிர்ப்புச் சக்திக்கு உகந்தது:மஞ்சளில் உள்ள 'குர்குமின்' என்ற தனிமம், உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க ஒரு முக்கிய காரணியாகும்.
இவருக்கு வென்னீர் அபிஷேகம் செய்து நெற்றியில் மிளகு பற்று போட்டால் எத்தகைய கடுமையான காய்ச்சலும் குணமாகிவிடும் என்பது நம்பிக்கை
சந்திரமுகி படத்தில் முதலில் நடிக்கவிருந்தது ஜோதிகா இல்லை; சிம்ரன் தான் என்பது பலரும் அறியாத தகவல். சந்திரமுகி திரைப்படத்தின் ஷூட்டிங் எல்லாம்
இந்த ஆற்றில் பொதுமக்கள் குளிக்க கடந்த 1923 -ம் ஆண்டு முதல் தடை விதிக்கப்பட்டிருந்தது. இதற்கு போக்குவரத்து நெரிசல் மற்றும் அதிகரித்து வரும் மாசுபாடு
வாழ்க்கையிலே நாம் எதைப்பெற வேண்டும் என்றாலும் அதற்கு தேவையான, அடிப்படையான இரண்டு குணங்கள் நம்மிடத்திலே இருந்தாக வேண்டும். ஒன்று, நாம் எதைப்
திருப்புமுனை - எல்லோர் வாழ்விலும் வரும் ஓர் நிகழ்வு. அது நம் வாழ்வையே தலைகீழாக்கும். சில ‘திடீர் திருப்புமுனைகளை’ (Sudden shocking turning points) எப்படி
அதேபோல், ‘காக்கா கூட்டத்தைப் பாருங்க; அதுக்கு கற்றுக் கொடுத்தது யாருங்க’ என்ற பாடலையும், ‘காக்கை கரவாக் கரைந்துண்ணும் ஆக்கமும் அன்ன நீரார்க்கே
பல சமயங்களில் வாழ்க்கையில் எது முக்கியம் என்று பலரும் அறிவதில்லை. தேவையில்லாத பயனற்ற செயல்களில் இறங்கி முக்கியமான விஷயங்களை செய்ய
கேட் கீப்பர் அலட்சியத்தால் தான் இந்த கோர விபத்து நிகழ்ந்ததாக அப்பகுதி பொதுமக்கள் அவரை சரமாரியாகத் தாக்கியுள்ளனர். ஆனால், கேட்டை மூட அவர்
சைவ கோயில் என்று எடுத்துக்கொண்டால் பழனி முருகப்பெருமானுக்கு இன்று ஜேஷ்டாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெறும். அதேபோல, எல்லா பெருமாள் கோயில்களிலும்
திருமணத்தில் ஒரு ஆண், மனைவி என்பவருக்கு தகப்பன் பொறுப்பை ஏற்கிறான். இருவருமே அந்த உறவில் புதிதாய்ப் பிறக்கிறார்கள். உறவுகள் என நினைத்து வளர்ந்த
load more