நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே புது மாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்ட வழக்கில் புதுப்பெண் உள்ளிட்ட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
உக்ரைன் தலைநகர் கீவ்வில் ரஷ்ய முகவர்கள் கொலை செய்யப்பட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது. உக்ரைன் – ரஷ்யா இடையேயயான போர் மூன்றாண்டுகளைக் கடந்து
மடப்புரம் கோயில் காவலாளி லாக்கப் மரண வழக்கில் சிபிஐ அதிகாரிகளின் விசாரணை திருப்திகரமாக உள்ளதாக, அஜித்குமாரின் சகோதரர் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஷாலின் 35-வது திரைப்படம் பூஜையுடன் சிறப்பாகத் தொடங்கியது. சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் 99-வது படத்தில் விஷால்
ராஜஸ்தான் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த மணீந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே தேங்காய் நார் தயாரிக்கும் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. துவரங்குறிச்சி பகுதியில் ராஜா
நடிகர் அஜித் குமார், பூனையைக் கொஞ்சி மகிழ்ந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நடிகர் அஜித் குமார், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக
காவல்துறை உயர் அதிகாரிகள் 33 பேரைப் பணி இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் காவல்துறையினர் செயல்பாடுகள் மீது தொடர்
சீன அமைச்சர் லியு ஜியான்சாவோவும், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரும் சந்தித்து ஆலோசனை நடத்தினர். ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில்
சென்னை ஐஸ் ஹவுஸ் காவல் நிலையம் எதிரே உள்ள தெருவில் மர்ம நபர்கள் கடப்பாரையுடன் சென்று வீட்டின் பூட்டை உடைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
திருநெல்வேலி எம். பி ராபர்ட் புரூஸுக்கு எதிராகச் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு ஜூலை 23-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. கடந்த 2024-ம்
நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தும், சார் பதிவாளர் அலுவலகத்தில் தடங்கல் மனு அளித்தும், தனக்கு தெரியாமல் 20 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்தை கிரையம்
பிபா கிளப் உலகக் கோப்பை சாம்பியன் பட்டத்தை முதல்முறையாக செல்சி அணி வென்று அசத்தி உள்ளது. பிபா கிளப் அணிகளுக்கான 21-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி
ஓடும் ரயிலில் கர்ப்பிணிப் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து கீழே தள்ளிய நபருக்கு வாழ்நாள் முழுவதும் சிறைத் தண்டனை விதித்துத் திருப்பத்தூர்
தமிழகக் காவல்துறை பல வழக்குகளில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், நீதிமன்றம் பிறப்பித்த பிடிவாரண்டுகளை நிலுவையில் வைத்திருப்பதாகச் சென்னை
load more