திருப்பூரில் நவீன இயந்திரத்தை விற்பதாக கூறி பணம் பெற்ற நபர் மோசடியில் ஈடுபட்டதாக கூறி பாதிக்கப்பட்டவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிபிஎஸ்இ 8-ஆம் வகுப்புக்கு புதிதாக வெளியிடப்பட்டுள்ள சமூக அறிவியல் பாட புத்தகத்தில், டெல்லி சுல்தான் மற்றும் முகலாயர்கள் இந்துக்களுக்கு எதிராக
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் நீதிமன்ற உத்தரவின் பேரில் 103 ஏக்கர் அளவிலான கோயில் நிலத்தை அதிகாரிகள் மீட்டனர். விளாத்திகுளத்தில் ஸ்ரீ
கொடைக்கானலில் பணிநீக்கம் செய்த கோபத்தில் மலைக் கிராமங்களுக்குச் செல்லும் மின் இணைப்புகளைச் சேதப்படுத்திய தற்காலிக மின் ஊழியரை போலீசார் கைது
நடிகர் அதர்வாவின் டிஎன்ஏ படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் நெல்சன் வெங்கடேஷன் இயக்கத்தில் நடிகர்கள் அதர்வா,
சென்னை, பாரிஸ் அருகே பழமையான விநாயகர் கோயில் இடிக்கப்பட்டதைக் கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். என். எஸ். சி போஸ் சாலையில்
சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே மதுபோதையில் 4 பேரை கத்தியால் தாக்கிவிட்டு தப்பியோடிய நபரை போலீசார் கைது செய்தனர். வாழப்பாடி அருகே அரசன்குட்டை
மதுரை மாவட்டம், சோழவந்தானில் புதிதாகத் திறக்கப்பட்ட மேம்பாலம் குண்டும், குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர். மேம்பாலம்
மானநஷ்ட வழக்கில் டி. ஆர். பாலு ஆஜராகதது ஏன்? என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள
மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் சன்னதி தெருவில் உள்ள ஆபத்தான கட்டடங்களை அகற்றாத உரிமையாளர்களுக்கு மாநகராட்சி நிர்வாகம்
கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில் பொருட்காட்சி திடலில் ஆபாச நடனமாடிய 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. குழித்துறையில் வாவுபலி
கியாரா அத்வானி, நடிகர் சித்தார்த் மல்கோத்ரா தம்பதிக்குப் பெண் குழந்தை பிறந்துள்ளது. கியாரா அத்வானி நடிகர் சித்தார்த் மல்கோத்ராவை கடந்த 2023-ம் ஆண்டு
நூறுநாள் வேலைத் திட்டப் பயனாளிகளைக் கலைஞர் வீட்டுத் திட்டத்திற்குப் பயன்படுத்து தாகக் குற்றம்சாட்டிய பணியாளர்கள் ஊராட்சி அலுவலகம் முன்பு
மதுரை அருகே எரித்துக் கொல்லப்பட்ட ஐடிஐ மாணவரின் உடலைப் பெற்றுக் கொள்ள மறுத்து 2-வது நாளாக உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஒத்தக்கடை சுதந்திர
load more