மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரசார பயணம் மேற்கொண்டு உள்ளார். நேற்று அவர் மயிலாடுதுறையில்
தமிழ்நாட்டில் பகல் 1 மணி வரை 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு
தமிழ் திரைப்பட இயக்குநரும், ஒளிப்பதிவாளரும், நடிகருமான வேலு பிரபாகரன் (வயது 68), உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில்
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21ம் தேதி தொடங்குகிறது. ஆகஸ்டு 21-ம் தேதிவரை இத்தொடர் நடக்கிறது. இந்நிலையில் டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைவர்
ஆடி மாத வெள்ளிக்கிழமை மிகவும் பிரசித்தி பெற்றது ஆகும், ஆடி மாதம் முழுவதும் அம்மன் கோவில்களில் பல்வேறு விழாக்கள், சிறப்பு பூஜைகள் நடைபெறும்,
சென்னையில் வரும் அக்டோபர் 27 முதல் சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி(டபிள்யூடிஏ) நடைபெறவுள்ளது. நவம்பர் 2-ம் தேதி வரை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள
இங்கிலாந்துக்கு எதிராக நடைபெறும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-2 என்ற கணக்கில் பின்தங்கியுள்ளது. லார்ட்ஸ் டெஸ்டில் 22ரன்கள்
கோவை மாவட்டம், போளுவாம்பட்டி வனச்சரகம் உட்பட்ட குழிவயல் சராகம் பகுதியில் ஐெயசாம்ராஜ் என்பவர் தோட்டத்தில் வேலை பார்த்து கொண்டு இருக்கும் ஜீவா
சென்னை, அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை திமுக எம். பிக்கள் கூட்டம், முதல்வரும், கட்சியின் தலைவருமான மு. க. ஸ்டாலின் தலைமையில் நடந்தது. கூட்டத்தில்
ஸ்ரீகாளிகாம்பாள் பிக்சர்ஸ் சார்பில் கே. மாணிக்கம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘ரெட் ஃப்ளவர்’. ஆண்ட்ரூ பாண்டியன் இயக்கியுள்ள இப்படத்தில்
23ம்தேதி ஆடி திருவாதிரை ராஜேந்திர சோழனின் பிறந்த நாள் விழா… அரியலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு… அரியலூர் மாவட்டம்,
பீகாரில் பாஜக கூட்டணி ஆட்சி, நிதிஷ்குமார் தலைமையில் நடந்து வருகிறது. பீகாரில் எந்தவித வளர்ச்சிப்பணிகள் இல்லாவிட்டாலும் வன்முறை தொடர்ந்து
தஞ்சை வடக்கு மாநகர தவெக மகளிர் அணி சார்பில் கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி நடைபெற்ற நிகழ்வில் தஞ்சை
தென்காசி மாவட்டம் , சங்கரன்கோவில் நகர் மன்றத் தலைவர் திமுகவைச் சேர்ந்த உமா மகேஸ்வரி. இவர், கடந்த 3 ஆண்டுகளாக நகர்மன்ற தலைவர் பதவியில் இருந்தாா. இவர்
ஆடி மாதம் முழுவதும் அம்மன் கோவில்களில் பல்வேறு விழாக்கள், சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதிலும் குறிப்பாக ஆடி மாதத்தில் வரும்
load more