கலைஞரின் மூத்த மகன் மு. க. முத்து வயது மூப்பு காரணமாக காலமானார். கலைஞரின் மூத்த மகனும், நடிகருமான மு. க. முத்து (77) உடல்நலக் குறைவால் மருத்துவமனையில்
(ஜூலை-19) இன்றைய ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம். சென்னையில் ஆபரணத் தங்கம் விலையில் சவரனுக்கு ரூ.480 அதிகரித்துள்ளது. கிராமிற்கு ரூ.60
அம்பத்தூரில் வங்கியில் நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டது. தகவலின் அடிப்டையில் விரைந்து வந்த அம்பத்தூர் தொழிற்பேட்டை தீயணைப்பு துறையினர் நீண்ட
ஆவடி அருகே 90 வயது தந்தைக்கு மிக பிரமாண்டமாக பிறந்தநாள் விழா கொண்டாடிய மகன் மற்றும் மகள்கள். மயிலாட்டம், ஒயிலாட்டம் மேள தாளம் முழங்க குதிரை
சென்னை அசோக் நகர் மெட்ரோ தொடர்வண்டி நிலையத்தில் இந்தி: இந்திக்கு வால் பிடிப்பது தான் திராவிட மாடல் அரசின் கொள்கையா? என பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ்
மூன்று மணி நேரத்திற்கு மேலாக திறக்கப்படாத ரயில்வே கேட் ரயில் மறியலில் பொதுமக்கள் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை மற்றும் சென்னை
முத்தமிழறிஞர் கலைஞர் குடும்பத்தின் மூத்த பிள்ளை, என்னுயிர் அண்ணன் மு. க. முத்து அவர்கள் மறைவுற்றார் என்ற செய்தி இன்று காலையில் என்னை இடியெனத்
பாஜகவுடன் அதிமுக தொடர்ந்து கூட்டணி அமைப்பதால் கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக கட்சியின் நிறுவனத் தலைவர் தமீம் அறிவித்துள்ளாா். 10 ஆண்டுகளாக
பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ. வ. வேலு அவர்கள் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள முக்கிய கட்டுமான பணிகளை பார்வையிட்டார். கோயம்புத்தூர் மாவட்டம்
8 லட்சம் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படும் ஆபத்து உள்ளது. கல்வி உரிமை நிதி ரூ.600 கோடி நிலுவையை அரசு செலுத்த வேண்டும் என பா. ம. க. தலைவர் மருத்துவர்
தமிழ்நாட்டில் வருகின்ற 22 ஆம் தேதி பல்வேறு இடங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து உள்ளது. சென்னையில் கடந்த சில நாட்களாக
ரூ.5000க்கு மேல் பொருள் வாங்க உயரதிகாரிகளின் அனுமதி கட்டாயம் என உத்தராகண்ட் மாநில அரசு அறிவித்துள்ளது. இந்த புதிய உத்தரவு அரசு ஊழியர்களிடையே பெரும்
சேலம் மாநகர், பெரிய புதூரில் நேற்று இரவு சில்லி சிக்கன் தர மறுத்த, பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய ரவுடி சந்தோஷ்குமாரை போலீசார் கைது
மதுரை மாநகராட்சிக்கு மறுசீரமைப்பு தேவை, மாண்புமிகு முதலமைச்சர் தலையீட்டைக் கோருகிறேன் என்று தமுஎகசவின் மதிப்புறு தலைவர் சு. வெங்கடேசன்
கோவையில் 16 வயதுக்கு சிறுமிக்கு பாலியல் தொல்லையளித்த வழக்கில் மூன்று பேருக்கு சாகும் வரை ஆயுள் மற்றும் நான்கு பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து
load more