www.ceylonmirror.net :
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் மகன் காலமானார் 🕑 Sat, 19 Jul 2025
www.ceylonmirror.net

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் மகன் காலமானார்

மறைந்த முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியின் மூத்த மகன் மு. க. முத்து (77) உடல்நலக்குறைவால் சென்னையில் சனிக்கிழமை காலமானார். வயது மூப்பு, உடல்நலக்

நாட்டிலேயே முதல்முறை: ரூ.100 கோடி சைபர் மோசடி வழக்கில் 9 பேருக்கு ஆயுள் தண்டனை! 🕑 Sat, 19 Jul 2025
www.ceylonmirror.net

நாட்டிலேயே முதல்முறை: ரூ.100 கோடி சைபர் மோசடி வழக்கில் 9 பேருக்கு ஆயுள் தண்டனை!

நாட்டிலேயே முதல் முறையாக, சைபர் மோசடி குற்றத்தில் ஈடுபட்ட 9 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கொல்கத்தா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும்

எமது அரசை வீழ்த்தக்கூடிய வலுவான எதிரணி இல்லை!  – அமைச்சர் விஜித ஹேரத் தெரிவிப்பு. 🕑 Sat, 19 Jul 2025
www.ceylonmirror.net

எமது அரசை வீழ்த்தக்கூடிய வலுவான எதிரணி இல்லை! – அமைச்சர் விஜித ஹேரத் தெரிவிப்பு.

“நாட்டில் இன்று பல உதிரிகளாகப் பிரிந்து எதிரணிகள் வங்குரோத்து அடைந்துவிட்டன. வலுவான எதிரணி என்று தற்போது ஒன்றும் இல்லை.” இவ்வாறு வெளிவிவகார

“பயங்கரவாதத் தடைச் சட்டத்தை உடன் இரத்துச் செய்”  – யாழ்ப்பாணத்தில் கையெழுத்துப் போராட்டம். 🕑 Sat, 19 Jul 2025
www.ceylonmirror.net

“பயங்கரவாதத் தடைச் சட்டத்தை உடன் இரத்துச் செய்” – யாழ்ப்பாணத்தில் கையெழுத்துப் போராட்டம்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இல்லாது செய்யக் கோரி நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் அடையாளக் கையெழுத்துப் போராட்டம் யாழ்ப்பாணத்தில்

கொழும்பில் களியாட்ட விடுதிக்கு முன்பாகத் துப்பாக்கிப் பிரயோகம். 🕑 Sat, 19 Jul 2025
www.ceylonmirror.net

கொழும்பில் களியாட்ட விடுதிக்கு முன்பாகத் துப்பாக்கிப் பிரயோகம்.

கொழும்பு – தலவத்துகொட பிரதேசத்தில் உள்ள இரவு நேரக் களியாட்ட விடுதி ஒன்றுக்கு முன்பாகத் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது

வாகன விபத்தில் 10 பேர் படுகாயம். 🕑 Sat, 19 Jul 2025
www.ceylonmirror.net

வாகன விபத்தில் 10 பேர் படுகாயம்.

வாகன விபத்தில் 10 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் அநுராதபுரம், திரப்பனை பகுதியில் இன்று சனிக்கிழமை காலை

பொத்துவில் கடலில் மூழ்கிய 2 இளைஞர்கள் உயிருடன் மீட்பு. 🕑 Sat, 19 Jul 2025
www.ceylonmirror.net

பொத்துவில் கடலில் மூழ்கிய 2 இளைஞர்கள் உயிருடன் மீட்பு.

அம்பாறை, பொத்துவில் கடலில் மூழ்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த இரண்டு இளைஞர்கள் பொலிஸ் உயிர்காப்புப் பிரிவினரால் காப்பாற்றப்பட்டுள்ளனர்

சமகால அரசியல் நிலவரம் குறித்து யாழ்ப்பாணத்தில் கலந்துரையாடல். 🕑 Sat, 19 Jul 2025
www.ceylonmirror.net

சமகால அரசியல் நிலவரம் குறித்து யாழ்ப்பாணத்தில் கலந்துரையாடல்.

சமகால அரசியல் நிலவரம் தொடர்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தலைமையிலான தமிழ்த் தேசியப் பேரவையின் ஏற்பாட்டில் ஊடகவியலாளர்களுடனான கலந்துரையாடல்

ஈஸ்டர் தாக்குதல் விசாரணை: சிலர் விரைவில் சிறைக்குள்!  – அமைச்சர் நளிந்த தெரிவிப்பு. 🕑 Sat, 19 Jul 2025
www.ceylonmirror.net

ஈஸ்டர் தாக்குதல் விசாரணை: சிலர் விரைவில் சிறைக்குள்! – அமைச்சர் நளிந்த தெரிவிப்பு.

உயிர்த்த ஞாயிறு தினத் விசாரணைகளின் பிரகாரம் எதிர்காலத்தில் சிலர் கைது செய்யப்படலாம் என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். உயிர்த்த ஞாயிறு

மனைவியை வாளால் வெட்டி படுகொலை செய்த கணவன்! 🕑 Sun, 20 Jul 2025
www.ceylonmirror.net

மனைவியை வாளால் வெட்டி படுகொலை செய்த கணவன்!

குடும்பப் பெண் ஒருவர் வாளால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் மொனராகலை மாவட்டம், பிபிலை பிரதேசத்தில் நேற்று சனிக்கிழமை மாலை

யுத்தம் நடந்த மண்ணில் புதைகுழிகள் இருக்குமாம்  – செம்மணியைத் தோண்டுவது தேவையற்றது என்று வன்மத்தைக் கக்குகின்றார் கம்மன்பில. 🕑 Sun, 20 Jul 2025
www.ceylonmirror.net

யுத்தம் நடந்த மண்ணில் புதைகுழிகள் இருக்குமாம் – செம்மணியைத் தோண்டுவது தேவையற்றது என்று வன்மத்தைக் கக்குகின்றார் கம்மன்பில.

“யுத்தம் நடந்த மண்ணில் எங்கு தோன்றினாலும் மனிதப் புதைகுழிகள் இருக்கத்தான் செய்யும். செம்மணி மனிதப் புதைகுழியில் அகழ்வுப் பணி மேற்கொள்வது

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவம்:  பொலிஸ் சேவையிலிருந்து நிலந்த ஜெயவர்தன நீக்கம்! 🕑 Sun, 20 Jul 2025
www.ceylonmirror.net

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவம்: பொலிஸ் சேவையிலிருந்து நிலந்த ஜெயவர்தன நீக்கம்!

உயிர்த்த ஞாயிறு தினக் குண்டுத் தாக்குதல்களை அறிந்திருந்தும் அவற்றை மறைத்தார் எனக் குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் அரச புலனாய்வுத் துறையின் தலைவர்

ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரிகள் தப்பவே முடியாது! – சகலருக்கும் தண்டனை உறுதி என்று நீதி அமைச்சர் தெரிவிப்பு. 🕑 Sun, 20 Jul 2025
www.ceylonmirror.net

ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரிகள் தப்பவே முடியாது! – சகலருக்கும் தண்டனை உறுதி என்று நீதி அமைச்சர் தெரிவிப்பு.

“உயிர்த்த ஞாயிறு தினக் குண்டுத் தாக்குதல்களின் சூத்திரதாரிகள் எவரும் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பவே முடியாது. இந்தச் சம்பவத்துடன்

இந்தியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட அதிக வலு மோட்டார் சைக்கிள்கள் சிக்கின! 🕑 Sun, 20 Jul 2025
www.ceylonmirror.net

இந்தியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட அதிக வலு மோட்டார் சைக்கிள்கள் சிக்கின!

புத்தளம், தலவில மற்றும் நாவக்காடு பகுதிகளில் பொலிஸாரும் விசேட அதிரடிப் படையினரும் இணைந்து நடத்திய சோதனையின்போது இந்தியாவில் இருந்து கடல்

load more

Districts Trending
திமுக   பள்ளி   விஜய்   சமூகம்   தூய்மை   சினிமா   மு.க. ஸ்டாலின்   மாணவர்   மின்சாரம்   வழக்குப்பதிவு   பிரதமர்   வரலாறு   திரைப்படம்   நீதிமன்றம்   பலத்த மழை   தவெக   மருத்துவமனை   தேர்வு   போராட்டம்   எதிர்க்கட்சி   சிகிச்சை   சட்டமன்றத் தேர்தல்   வரி   திருமணம்   நரேந்திர மோடி   அமித் ஷா   சென்னை கண்ணகி   விமர்சனம்   சிறை   வரலட்சுமி   வாக்கு   மருத்துவர்   வேலை வாய்ப்பு   அமெரிக்கா அதிபர்   தண்ணீர்   தொழில்நுட்பம்   மருத்துவம்   பின்னூட்டம்   விகடன்   தங்கம்   எடப்பாடி பழனிச்சாமி   காவல் நிலையம்   சுகாதாரம்   மழைநீர்   உள்துறை அமைச்சர்   நாடாளுமன்றம்   எதிரொலி தமிழ்நாடு   தொலைக்காட்சி நியூஸ்   பொருளாதாரம்   விளையாட்டு   தொண்டர்   கொலை   கட்டணம்   பயணி   புகைப்படம்   எக்ஸ் தளம்   மாநிலம் மாநாடு   போக்குவரத்து   சட்டமன்றம்   மொழி   முகாம்   பேச்சுவார்த்தை   ஆசிரியர்   வெளிநாடு   உச்சநீதிமன்றம்   நோய்   வர்த்தகம்   கடன்   வாட்ஸ் அப்   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   வருமானம்   படப்பிடிப்பு   டிஜிட்டல்   விவசாயம்   எம்ஜிஆர்   லட்சக்கணக்கு   இராமநாதபுரம் மாவட்டம்   பாடல்   இடி   தெலுங்கு   போர்   பக்தர்   காவல்துறை வழக்குப்பதிவு   நிவாரணம்   தேர்தல் ஆணையம்   இசை   இரங்கல்   யாகம்   கீழடுக்கு சுழற்சி   மசோதா   மின்கம்பி   சென்னை கண்ணகி நகர்   மின்சார வாரியம்   பிரச்சாரம்   அரசு மருத்துவமனை   மின்னல்   காடு   கட்டுரை   மழை நீர்   நடிகர் விஜய்  
Terms & Conditions | Privacy Policy | About us