சாவன் மாத இரண்டாவது திங்கட்கிழமையையொட்டி வடமாநிலங்களில் உள்ள சிவாலயங்களில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு மேற்கொண்டனர். வடமாநிலங்களில்
ஏழைகளின் ஆப்பிள் என அழைக்கப்படும் பேரிக்காய் சாகுபடி புதிய வகை நோய்த்தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
நாமக்கல்லில், விசைத்தறி தொழிலில் ஈடுபட்டுள்ள ஏழை மக்களின், வறுமையைப் பயன்படுத்தி, திமுக நிர்வாகி திராவிட ஆனந்தன் என்ற நபர் மூலம் நடைபெற்றுள்ள
கோவையில் செயல்படும் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக கிளை ஆராய்ச்சி மையத்தை மூடும் முடிவைத் தமிழக அரசு கைவிட வேண்டும் எனக் கல்வியாளர்கள் கோரிக்கை
திருநெல்வேலிக் குப்பைக் கிடங்கில் கடந்த நான்கு நாட்களாகப் பற்றி எரியும் தீயில் இருந்து பரவும் கரும்புகையால் மூச்சுத்திணறல், சுவாசக்கோளாறு
80 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் அண்டார்டிகாவில் ஓடிய மிகப்பெரிய ஆறுகளின் அடையாளங்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். பண்டைய ஆறுகள் மெதுவாக
சென்னையின் முதல் அடையாளமாகத் திகழ்ந்த விக்டோரியா அரங்கத்தைப் பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது. சென்னையின் புதிய அடையாளமாக
ஆந்திர மாநிலம் திருப்பதியில் தொழில்நுட்ப கோளாறால் சுமார் 40 நிமிடங்களுக்கு இண்டிகோ விமானம் வானில் வட்டமடித்தது. ரேணிகுண்டா விமான நிலையத்தில்
விஷ்ணு திட்டத்தின் கீழ் 1,500 கிலோமீட்டர் தூரம் சென்று தாக்கக் கூடிய அதிநவீன ஹைப்பர்சோனிக் ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாகச் சோதனை செய்துள்ளது. இந்த
இங்கிலாந்துக்கு எதிரான இந்திய டெஸ்ட் அணியில் அன்ஷுல் கம்போஜ் இடம் பிடித்துள்ளார். இந்தியா- இங்கிலாந்து இடையில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர்
டெஸ்லா நிறுவனம் உருவாக்கிய ரோபோ ஒன்று, விருந்து நிகழ்ச்சிக்காக பாப்கார்ன் பரிமாறும் வீடியோ வெளியாகியுள்ளது. எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனம்
மதுரையில் உலகத் தமிழ்ச் சங்கம் எதிரில் இளைஞர் தலையில் கல்லைப் போட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். மதுரை உலகத் தமிழ் சங்கம் பகுதியில் உள்ள
அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் நடைபெற்று வரும் Freestyle செஸ் தொடரில், உலகின் நம்பர் 1 செஸ் வீரர் மேக்னஸ் கார்ல்சனைத் தமிழ்நாடு வீரர் பிரக்ஞானந்தா மீண்டும்
இந்தி நடிகர் ஷாருக்கான் சண்டைக்காட்சியில் ஏற்பட்ட விபத்தில் காயமடைந்தார். ஷாருக்கான் தற்போது ‘கிங்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இதை
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் ஆரோக்கியமான விவாதம் நடைபெற வேண்டும் என எதிர்க்கட்சிகளுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். நாடாளுமன்ற
load more