ரோம், ஜூலை 21 -இத்தாலியில் GT 4 ஐரோப்பிய தொடர் கார் பந்தயத்தில் நடிகர் அஜித் குமார் கலந்துகொண்டபோது அவரது கார் விபத்தில் சிக்கியது. அவர் காயம்
புத்ராஜெயா ஜூலை-21- அமெரிக்காவுடனான வரிவிதிப்பு பேச்சுவார்த்தைகளின் போது மலேசியா தனது பூமிபுத்ரா கொள்கையில் ஒருபோதும் சமரசம் செய்துகொள்ளாது என
கோலாலம்பூர், ஜூலை 21 – கவச வாகனங்களை தாமதமாக விநியோகம் செய்த பாதுகாப்பு குத்தகையாளரிடமிருந்து 162.75 மில்லியன் ரிங்கிட் அபராதம் வசூலிக்கத்
புத்ராஜெயா, ஜூலை-21- தனது முன்னாள் ஆராய்ச்சி அதிகாரி யூசோஃப் ராவுத்தர் 2021-ஆம் ஆண்டு தமக்கெதிராகத் தொடுத்த பாலியல் தாக்குதல் சிவில் வழக்கை ஒத்தி
கோலாலம்பூர், ஜூலை 21- ஆட்டிசத்தினால் பாதிக்கப்பட்ட 6 வயது சிறுவன் ஸைய்ன் ராயன் அப்துல் மதின் (Zayn Rayyan Abdul Matin) 2023 ஆம் ஆண்டு மரணம் அடைந்தது தொடர்பில் குழந்தை
சிங்கப்பூர், ஜூலை 21 – கடந்த வெள்ளிக்கிழமை சிங்கப்பூர் ஜாலான் பிராஸ் பாசாவிலுள்ள உணவு விடுதி ஒன்றில் பெண் வாடிக்கையாளர் ஒருவர் வாங்கிய சூப்
பூச்சோங், ஜூலை-21- மலாயாப் பல்கலைக் கழக 2005/2006 கல்வியாண்டு மாணவர்களின் 20-ஆம் ஆண்டு reunion ஒன்றுகூடல் நிகழ்ச்சி அண்மையில் பூச்சோங்கில் நடைபெற்றது. இரண்டு
கோலாலம்பூர், ஜூலை 21- இன்று அதிகாலை, ஜாலான் ஹாங் துவாவிலுள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் ஆடவர் ஒருவர் எரிந்த
ஜோர்ஜ் டவுன், ஜூலை 23 – பினாங்கில் உள்ள மூன்று பன்றிப் பண்ணைகளில் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து 800க்கும் மேற்பட்ட
பாகிஸ்தான், ஜூலை 21 – கடந்த சனிக்கிழமை பாகிஸ்தான் கராச்சியில் முன் கால் துண்டிக்கப்பட்ட ‘காமி’ என்ற பெயர் கொண்ட ஒட்டகம், செயற்கை கால்
புத்ராஜெயா, ஜூலை-21- பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான மடானி அரசாங்கத்தின் சீர்திருத்த முயற்சிகள் பலனளிக்கத் தொடங்கியுள்ளன.
கோலாலம்பூர், ஜூலை 21 – நேற்று, தலைநகரிலிருக்கும் ம. இ. கா வின் நேதாஜி மண்டபத்தில், மலேசிய தமிழ் அமைப்புகள் பேரவையின் ஆதரவோடு நாடறிந்த எழுத்தாளர்
ஜோகூர் பாரு, ஜூலை 21 – இன்று காலையில், 100 பேருந்து ஓட்டுநர்கள் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டதால், சிங்கப்பூர் பேருந்தில் பயணம் செய்யும்
நீலாய், ஜூலை 21 – வர்த்தகங்களைத் தொடங்குவதற்கு வசதி வாய்ப்புகள் வழங்கிய போதும், இன்னும் வணிகங்களை ஆரம்பிக்காத வியாபாரிகளின் மைகியோஸ்க் வாய்ப்பு
சபா, ஜூலை 21 – பகாங் மாநில விருதை வாங்கி தருவதாக கூறி, சுமார் 6,000 ரிங்கிட் லஞ்சப் பணத்தை ஒருவரிடம் பெற்று, பின்பு அந்நபரை ஏமாற்றிய டத்தோ பட்டம் கொண்ட
load more