தமிழ் ஜனம் தொலைக்காட்சியின் செய்தி எதிரொலியாக ஓசூரில் கழிப்பறையில் ரேசன் அரிசியை இருப்பு வைத்த விற்பனையாளர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இந்தியா-பிரிட்டன் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்தியா – பிரிட்டன் இடையே கடந்த மே 6ஆம் தேதி தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்
அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் மாற்றி அனுப்பப்பட்டதாக எழுந்த இங்கிலாந்தின் குற்றச்சாட்டுக்கு இந்தியா மறுப்பு
வேலூரில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமிற்கு வந்த மேயரை சூழ்ந்து கொண்ட பொதுமக்கள், அடிப்படை வசதிகள் குறித்து சரமாரியாகக் கேள்வி எழுப்பினர்.
பிரிட்டன் சென்றுள்ள பிரதமர் மோடி அந்நாட்டு மன்னர் சார்லசை சந்தித்துப் பேசினார். அரசு முறை பயணமாகப் பிரிட்டன் சென்ற பிரதமர் மோடி சாண்ட்ரிங்ஹாம்
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த கோட்டுப்பாக்கம் கிராமத்தில் பரதேசி ஆறுமுக சுவாமி திருக்கோயிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு 189வது
காஞ்சிபுரம் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணை இரும்பு ராடால் தாக்கிவிட்டுத் தப்பியோடிய நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். பாலாஜி நகர்
ஜம்மு-காஷ்மீரின் அமர்நாத் பனி லிங்கத்தைத் தரிசிக்க வெளிநாட்டுப் பக்தர்கள் யாத்திரை மேற்கொண்டனர். கடந்த 3-ஆம் தேதி பஹல்காம் மற்றும் பால்டால் ஆகிய
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டைக்குத் தேர்தல் பிரச்சாரத்துக்காகச் சென்ற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, டிராக்டர் ஓட்டி கவனம்
உசிலம்பட்டி நகராட்சி பகுதியில் சாக்கடை கழிவுநீர் வடிகால் வசதி ஏற்படுத்தித் தரக் கோரி பொதுமக்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில்
கர்நாடகா மாநிலம் மைசூரில் இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதியதில் முதியவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். ஸ்ரீராம்புராவில் முதியவர் ஒருவர்
மன உளைச்சல் காரணமாகப் பணி செய்ய இயலாத சூழ்நிலையில் தனக்கு விருப்ப ஓய்வு அளிக்குமாறு டிஎஸ்பி ஒருவர் உள்துறை செயலாளருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பொதுமக்களின் மனுக்களை வாங்குவதற்கு அதிகாரிகள் மறுப்பு
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே முகாமிட்டுள்ள காட்டு யானைகளை விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். கொடைக்கானல் மேல்மலை
பாரதப் பிரதமரின் கிராமப்புற சாலைகள் திட்டம் எனப் பல திட்டங்கள் மூலம் பெறப்படும் நிதிகள் எங்கு தான் செல்கிறது? என்று பாஜக தேசிய பொதுக்குழு
load more