வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் நாளை செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில்,
முன்னாள் கடற்படைத் தளபதி நிஷாந்த உலுகேதென்ன கைது முன்னாள் கடற்படைத் தளபதி நிஷாந்த உலுகேதென்ன குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் இன்று
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மாலைதீவுக்கான அரச விஜயத்தை ஆரம்பித்து இன்று முற்பகல் வெலானா சர்வதேச விமான நிலையத்தைச் சென்றடைந்தார். அங்கு
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை உடன் கைது செய்யுமாறு அம்பாந்தோட்டை நீதிவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்து
“மாவை சேனாதிராஜாவின் வாழ்க்கை என்பது ஒரு மிகப் பெரிய சரித்திரம். எமது இனத்தைப் பொறுத்தவரை இனிமேல் இவ்வாறான ஒரு தலைவரை நாங்கள் பெற முடியாது.
நல்லூர் ஆலய வருடாந்த உற்சவத்தை முன்னிட்டு ஆலயச் சூழலுக்கான ஒரு தொகுதி மணல் இன்று எடுத்து வரப்பட்டது. நல்லூர் கந்தனின் வருடாந்த உற்சவம் நாளை
இராஜகிரியவில் இருந்து பௌத்தலோக மாவத்தை நோக்கிச் சென்ற கிரேன் வான் ஒன்று, பொரளை மயான சுற்றுவட்டத்தில் உள்ள போக்குவரத்து சமிக்ஞை அருகில்
“செம்மணி அகழ்வு நடவடிக்கைகளின் போது நிபுணத்துவமுடைய சர்வதேச மேற்பார்வையாளர்களை வரவழைக்க வேண்டும் என்று இலங்கை அரசிடம் கோரிக்கை
“வெளிநாடுகளுக்குத் தமிழ் மக்கள் புலம்பெயர்ந்து கொண்டிருப்பதால் வடக்கு மாகாணம் இலங்கையில் சனத்தொகையில் மிகவும் குறைந்த மாகாணமாகிவிட்டது.
யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியின் நேற்றைய அகழ்வின் போது புதிதாக மூன்று என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டன. மேலும் நேற்றைய அகழ்வுப்
யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட அகழ்வின் போது 54 சான்றுப்பொருட்கள் அகழ்ந்தெடுக்கப்பட்டு நீதிமன்றத்திடம்
மனிதப் புதைகுழி அடையாளம் காணப்பட்ட செம்மணி – சித்துப்பாத்தி இந்து மயானத்தை ஸ்கான் பரிசோதனை மேற்கொள்வதற்கான பாதுகாப்பு அமைச்சின் அனுமதி
load more