தனியாா் பேருந்து ஓட்டுநா் சடனாக பிரேக் போட்டதால் மதன்குமாா் மற்றும் அவரது சகோதரி கையில் இருந்த குழந்தைகள் படிக்கட்டில் விழுந்தனா். விருதுநகர்
இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட, ராமேஸ்வரம் மீனவர்கள் 2 பேர், இன்று காலை, இலங்கையில் இருந்து விமானம் மூலம், சென்னை வந்தனர். சென்னை விமான
நேற்று திருவள்ளூர்… இன்று திருத்தணி… தமிழகத்தில் குழந்தைகள் அச்சமின்றி சுதந்திரமாக நடமாடவே முடியாதா? என பா ம க தலைவர் மருத்துவர் அன்புமணி
இன்று முதல் மெட்ரோ ரயில் நிலையங்களில் CMRL பயண அட்டைகளுக்கு ரீசார்ஜ் செய்ய முடியாது. NCMC என்ற தேசிய பொது போக்குவரத்து அட்டைக்கு முழுமையாக மாறியுள்ளது
2024 ஆகஸ்ட் மாதத்தில் 95.43 லட்சம் பயணிகள் சென்னை மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர் என சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் தொிவித்துள்ளது. சென்னை மெட்ரோ
பீகாரில் ஒரு கோடிக்கு மேலான வாக்களா்கள் நீக்கப்பட்டதற்கு, தி. மு. க மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா சாா்பில் விவாதங்கள் முன் வைக்கப்பட்டன.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே திருநங்கைக்கு அரிவாள் வெட்டு,உடன் பிறந்த தம்பியே வெட்டி கொலை செய்ய முயற்சி, கைது செய்ய வலியுறுத்தல், பாதுகாப்பு
ஆணவ படுகொலை செய்யப்பட்ட கவின் உடலை பெற்றுக் கொள்ள சம்மதித்துள்ள நிலையில் சுர்ஜித் தாயாரை கைது செய்ய வேண்டுமென கவின் தந்தை சந்திரசேகர்
13 வயது சிறுமியை 40 வயது ஆணுக்கு திருமணம் செய்து வைத்த பெற்றோர். ஆசிரியரிடம் புகார் அளித்த மாணவியால் தாய், மணமகன், இடைத்தரகர், புரோகிதர் கைது
நாட்டிலேயே மிக குறைவான கட்டணத்தில் தொலை தொடர்பு மற்றும் இணைதள சேவையை மத்திய அரசின் பொது துறை நிறுவனமான BSNL நிறுவனம் வழங்கி வருகிறது. அதனை மத்திய
தன்னையும், தன்னுடைய அரசியல் எதிர்காலத்தையும் பாதுகாத்துக் கொள்வதற்காகவே ஓபிஎஸ் முதலமைச்சர் மு. க. ஸ்டாலினை நேரில் சந்தித்து பேசினார் என்று மூத்த
ஓபிஎஸ் பாஜகவை நம்பியதால், அவருடைய அரசியல் எதிர்காலம் சூனியமாகி விட்டது. பாஜக உடன் கூட்டணி வைத்திருக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் அதே நிலை வரும்
ஓபிஎஸ், என். டி. ஏ கூட்டணியில் இருந்து விலகியது, முதலமைச்சர் மு. க. ஸ்டாலினை சந்தித்து பேசியது ஆகியவை பாஜக தரப்பில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் உடனான ஓபிஎஸ் சந்திப்பு என்பது நிச்சயமாக கூட்டணியை நோக்கி நகர்த்தாது என்று திராவிட இயக்க சிந்தனையாளர் வல்லம் பஷீர்
load more