இந்தியாவில் தற்போது 3 தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் முன்னணியில் உள்ளன. இவற்றிற்கு ஈடு கொடுக்கும் விதமாக அரசு பொதுத்துறை தொலைத்தொடர்பு
பாதுகாப்பான பயணத்திற்கு ஹெல்மெட் அணிய வேண்டியது அவசியம். நீண்ட நேரம் ஹெல்மெட் அணிவது ஏற்கெனவே இருக்கும் முடி பிரச்னைகளை மோசமாக்கும். அதற்காக
இன்று (ஆகஸ்ட் 02) 22 காரட் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.140 உயர்ந்து, ரூ.9,290-க்கு விற்பனையாகிறது. இதன்படி ஒரு சவரன் ரூ.1,120 உயர்ந்து ரூ.74,320-க்கு
முதலில் சேமிப்பாக இருக்கட்டும்: ஒவ்வொரு மாத சம்பளத்திலும் சேமிப்பு போகத்தான், செலவு என்று இருக்க வேண்டும். மாதக் கடைசி வரட்டும் ஏதேனும் மிச்சம்
முளைப்பாரியின் அறிவியல்நடப்பு ஆண்டில் விளைச்சல் நன்றாக இருக்குமா என்பதை முன்கூட்டியே அறிந்து கொள்வதற்காக தை, மாசி, பங்குனி, ஆடி மாதங்களில்
கண்ணுக்கு அழகான தோற்றம், கச்சிதமான உடைகளும் மட்டுமே ஒருவனை மரியாதைக்குரியவனாக ஆக்கிவிடாது. குண இயல்புகளை வெளிகாட்டும் நடத்தையே முக்கியத்துவம்
உலகின் மிகச்சிறிய இந்த ஆந்தை ஒரு கோல்ஃப் பந்தை விட குறைவான எடையை கொண்டது, ஆனால் இந்த ஆந்தை வேட்டையாடுவதில் மிகவும் புத்திசாலியானது. தென்மேற்கு
குதிரையை கபில முனிவரின் ஆசிரமத்தில் கண்டுபிடித்த சகரனின் மகன்கள் தவத்தில் இருந்த கபில முனிவரை எழுப்பினர். தவம் கலைந்த கோபத்தில் உக்கிரமாக
1. அஞ்சலக பொது வருங்கால வைப்பு நிதி (PPF)இந்தத் திட்டத்தில் மொத்தமாகவோ அல்லது 12 தவணைகளாகவோ பணத்தைச் செலுத்தலாம். இதன் முதிர்வு காலம் 15 ஆண்டுகள் ஆகும்.
முக்கிய பகுதிகள்: மந்த்ரசாலை (Mantrasala) – அரசரின் மன்றம், நீண்ட ஆசனங்களுடன் அழகிய செதுக்கப்பட்ட சுவர்கள். உத்தியோக பந்தபம் (Council Chamber) – அரசின் ஆலோசனைக் கூடம்.
அந்த ஆத்மாக்கள் இது எங்கள் வீடு, இப்போது நடப்பது 2012 ஆம் ஆண்டு என்று சொல்கின்றன. இதை சரி செய்ய இறந்து போனவர்களுக்கு 2012 ஆம் ஆண்டில் என்ன நடந்தது என்று
தனித்துவமான சுவையால் பக்தர்களை இழுக்கும் திருப்பதி லட்டு, கடந்த 1715 ஆகஸ்ட் 2 ஆம் தேதி முதல் பிரசாதமாக விநியோகிக்கப்படுகிறது. போக்குவரத்து வசதிகள்
சலவை கல்லுக்கும் ஒரு சிற்பத்திற்கும் என்ன தொடர்பு உள்ளதோ அதே தொடர்புதான் கல்விக்கும் ஆன்மாவுக்கும் இருக்கிறது. சாதாரணமாக மனிதனிடம் பெரும்பாலும்
மனிதர்களால் அழிக்கப்பட்ட பறவை இனம் தான் டோடோ பறவை. பல மில்லியன் வருடங்களுக்கு முன்பு கண்டங்கள் தனி தனியாக பிரியும் போது இந்திய பெருங்கடலுக்கு
மனித மனம் மிகவும் விசித்திரமானது. ஒவ்வொருவர் மனதிலும் வெவ்வேறு விதமான எண்ணங்களும் சிந்தனைகளும் நிரம்பியிருக்கும். சுயஅன்பு, மனஉறுதி,
load more