சேலத்தில் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தனியார் நிறுவன ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட போது பெண் ஒருவர் மயங்கி விழுந்தார். புது
ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே இருசக்கர வாகனம் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில், ஆந்திராவைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் இருவர் பரிதாபமாக
திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலியிட எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கின் விசாரணை வரும் 5ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மதுரையில்
குமரி மாவட்டம் களியல் பகுதியில் செயல்படும் தனியார் பள்ளி, பண மோசடி செய்துவிட்டதாகக் குற்றஞ்சாட்டி, ஆசிரியர் ஒருவர், பள்ளி முன்பு போராட்டத்தில்
திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காட்டில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் நபர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். டி. டி. எஸ். நகர் பகுதியைச்
அதர்வா நடிப்பில் உருவாகியுள்ள தணல் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி வைரலாகி வருகிறது. அறிமுக இயக்குனர் ரவீந்திர மாதவா இயக்கத்தில்
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே சமூக நீதி என பெயரிடப்பட்டிருந்த விடுதியின் பெயர் பலகையை பொதுமக்கள் அழித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே சாலை தடுப்பின் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகன
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே இருசக்கர வாகனம் மீது தனியார் பேருந்து மோதியதில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வாலியாம் பட்டியைச்
கூலி டிரைலர் வெளியாகவுள்ளதால் எல்ஐகே படத்தின் டீசர் வெளியிடப்படும் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினி
மதுரை மாவட்டம் பாப்பாக்குடி கிராமத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமிற்கு, போதிய மக்கள் வராததால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
விஜய் தேவரகொண்டாவின் Kingdom திரைப்படம் வெளியான முதல் நாளில் உலக அளவில் 39 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான விஜய்
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே கீழ்பவானி வாய்க்கால் பாலத்தில் ஏற்பட்ட பழுதால் அதிகப்படியான தண்ணீர் வெளியேறி வருகிறது. தொட்டிப்
திண்டுக்கல் அருகேயுள்ள காந்திகிராம கிராமிய நிகர்நிலை பல்கலைக்கழகம், நாக் வழங்கக்கூடிய ஏ++ சான்றிதழ் பெற்றுள்ளது. சின்னாளப்பட்டி அருகே காந்தி
தனக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் என இபிஎஸ் தாக்கல் செய்த மனுவை உரிமையியல் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. கடந்த 2022ம் ஆண்டு
load more