முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்ததில் துளியும் அரசியல் இல்லை எனவும், திமுகவில் இணையப்போவதாக வரும் செய்திகள் வதந்தி எனவும் ஓ. பன்னீர் செல்வம்
பஞ்சலிங்க அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக திருமூர்த்திமலை அமனலிங்கேஸ்வரர் கோயிலை தண்ணீர் சூழ்ந்தது. திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே
காரைக்காலில் திருமணமான 2 மாதத்தில் பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி காரைக்கால்
கோயில் கும்பாபிஷேகங்கள் நடத்துவதில், கார்ப்ரேட் கம்பெனி போல் இந்து சமய அறநிலையத்துறை செயல்படுவதாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை காட்டமாக
ஈரோடு மாவட்டம், அரச்சலூர் பகுதியில் தீரன் சின்னமலை கவுண்டர் பேரவையின் நிர்வாகியான யுவராஜை கைது செய்யக் கோரி கொமதேக நிர்வாகிகள் முற்றுகை
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே பள்ளி மாணவிக்குக் காதல் தொல்லை அளித்ததாக இளைஞர் கைது செய்யப்பட்டார். ஸ்ரீதர் என்பவர் தன்னைக்
பெரு நாட்டில் ஏற்பட்ட கடல் கொந்தளிப்பில் சிக்கிய தைவான் நாட்டுக் கப்பலில் இருந்து 50 கண்டெய்னர்கள் கடலில் விழுந்தன. பெருவின் கல்லோவ் விரிகுடா
ஹமாஸ் வசமுள்ள பணயக் கைதிகளை விரைந்து மீட்க வலியுறுத்தில் இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவில் உறவினர்கள் போராட்டம் நடத்தினர். உடல் மெலிந்த நிலையில்
மாமல்லபுரத்தில் 4-ஆவது ஆசிய அலைச்சறுக்கு சாம்பியன்ஷிப் போட்டி இன்று தொடங்குகிறது. இதில் 19 நாடுகளைச் சேர்ந்த 102 வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே இளைஞர்கள் – போலீசார் இடையே ஏற்பட்ட மோதலில் 4 பேர் காயமடைந்தனர். புதுகாலணி அருகே ராஜேஷ் கண்ணா என்பவரை உதவி
ஹமாஸ் பயங்கரவாத அமைப்பிடம் பிடிபட்ட இஸ்ரேல் பணயக் கைதி எவியாதர் டேவிட், எலும்பும் தோலுமாக உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும் வீடியோவை ஹமாஸ்
சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினராக மீண்டும் வெங்கடேசன் தான் வருவார் என அமைச்சர் மூர்த்தி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மதுரை மாவட்டம்
ஆடிப்பெருக்கையொட்டி தாமிரபரணி ஆற்றில் பெண்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர். நெல்லை சந்திப்பு மீனாட்சிபுரம் பகுதியில் விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில்
மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் கணவன் கண்முன்னே மனைவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை
உழவர் நலனைக் கைகழுவி விவசாயிகளின் வயிற்றில் அடிப்பது தான் திமுகவினருக்கு நாடு போற்றும் நல்லாட்சி என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன்
load more