புதுச்சேரியில் விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் நடைபெற்ற சமூக நல்லிணக்க பூணூல் அணிவிக்கும் நிகழ்ச்சியில் ஏராளமானோர் பங்கேற்று பூணூல் அணிந்து
டெல்லியில் கனமழை காரணமாக விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. வடமாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. தலைநகர் டெல்லியில்
உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நாகாலாந்து ஆளுநர் இல. கணேசன் விரைவில் நலம்பெற வேண்டும் என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர்
ஆடி மாத பெளர்ணமியையொட்டி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும்
தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே மதுப் பழக்கத்தைத் தூண்டும் விதமாக ரவுடி வரிச்சியூர் செல்வம் வீடியோ பதிவிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் அருகே மதுபான கடையை வேறு இடத்திற்கு மாற்றக் கோரி பெண்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். எளாவூர் ரயில் நிலையம் அருகே இரண்டு அரசு
நீலகிரியில் காட்டு யானை தாக்கியதில் பழங்குடியின தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கோத்தகிரி அருகேயுள்ள பழங்குடியின கிராமங்களில் சீசன்
உக்ரைன் போரின்போது, ரஷ்யாவிடம் இந்தியா கச்சா எண்ணெய் வாங்கியது இருநாடுகளுக்கு மட்டுமல்ல, உலக பொருளாதாரத்திற்கே உதவியதாக தி நியூயார்க் டைம்ஸ்
எதிர்க்கட்சிகள் அமளியால் நாடாளுமன்றம் தொடர்ந்து முடங்கி வருவதாக மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற மழைக்கால
பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுக்காகப் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஹைதர் அலி இங்கிலாந்தில் கைது செய்யப்பட்டுள்ளார். பாகிஸ்தான் ஷாஹீன்ஸ் அணி
கன்னியாகுமரியில் கிணறுகளில் பெட்ரோல், டீசல் கலந்த விவகாரம் குறித்து ஆய்வு செய்த மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், அருகில் உள்ள பெட்ரோல்
கனடா ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டியில் கரேன் கச்சனோவை வீழ்த்தி பென் ஷெல்டன் சாம்பியன் பட்டம் வென்றார். கனடாவின்
அமெரிக்க அதிபர் டிரம்பின் வரி விதிப்பு கொள்கை இந்திய ஆட்டோமொபைல் துறையைப் பாதிக்காது என மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி
திண்டுக்கல் மாவட்டம் பழநி கோயிலில் ஜப்பானியர்கள், தமிழர் பாரம்பரிய உடையில் பால்குடம் எடுத்து நேரத்திக்கடன் செலுத்தினர். உலக நலன் வேண்டி
load more