www.ceylonmirror.net :
உத்தரகண்டில் திடீர் மேக வெடிப்பு: பலர் மாயம்; மீட்புப் பணிகள் தீவிரம் 🕑 Fri, 29 Aug 2025
www.ceylonmirror.net

உத்தரகண்டில் திடீர் மேக வெடிப்பு: பலர் மாயம்; மீட்புப் பணிகள் தீவிரம்

உத்தரகண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட திடீர் மேக வெடிப்பில் சிக்கி பலர் மாயமாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சாமோலி மாவட்டம் தேவல் பகுதியிலும்

ராஜஸ்தான்: 55 வயதில் 17வது குழந்தையைப் பெற்றெடுத்த தாய்! 🕑 Fri, 29 Aug 2025
www.ceylonmirror.net

ராஜஸ்தான்: 55 வயதில் 17வது குழந்தையைப் பெற்றெடுத்த தாய்!

ராஜஸ்தான் மாநிலம் லிலாவாஸ் கிராமத்தைச் சேர்ந்த கவாரா – ரேகா தம்பதிக்கு 17வது குழந்தை பிறந்துள்ளது. ரேகா, தன்னுடைய 55வது வயதில் ஆரோக்கியமான

முதல்வர் நாற்காலியில் அமர்ந்து கையெழுத்திடும் விஜய்: சர்ச்சையான விநாயகர் சிலை 🕑 Fri, 29 Aug 2025
www.ceylonmirror.net

முதல்வர் நாற்காலியில் அமர்ந்து கையெழுத்திடும் விஜய்: சர்ச்சையான விநாயகர் சிலை

முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்து தவெக தலைவர் விஜய் கையெழுத்து போடுவது போல விநாயகர் சிலை வைக்கப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உலகம்

நீல நிற முட்டையிட்ட கோழி: கர்நாடக கிராம மக்களை வியக்க வைத்த அரிய சம்பவம்! 🕑 Fri, 29 Aug 2025
www.ceylonmirror.net

நீல நிற முட்டையிட்ட கோழி: கர்நாடக கிராம மக்களை வியக்க வைத்த அரிய சம்பவம்!

ஒரு கோழி நீல நிற முட்டையிட்ட சம்பவம் அப்பகுதி மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. கர்நாடகா, நெல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சையத் நூர். இவருக்கு

வரதட்சணை கொடுமை: பெங்களூருவில் கர்ப்பிணி ஐடி ஊழியர் தூக்கிட்டுத் தற்கொலை 🕑 Fri, 29 Aug 2025
www.ceylonmirror.net

வரதட்சணை கொடுமை: பெங்களூருவில் கர்ப்பிணி ஐடி ஊழியர் தூக்கிட்டுத் தற்கொலை

கர்நாடக மாநிலம் பெங்களூரு சுத்தகுண்டேபாளையா பகுதியை சேர்ந்தவர் பிரவீன். இவரது மனைவி ஷில்பா (வயது 27). இந்த தம்பதிக்கு ஒன்றரை வயதில் குழந்தை உள்ளது.

யாழ்ப்பாணத்தில் அரச பஸ்களின் பணிப்பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டது. 🕑 Fri, 29 Aug 2025
www.ceylonmirror.net

யாழ்ப்பாணத்தில் அரச பஸ்களின் பணிப்பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டது.

தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரன், அதிகாரிகளுடன் நடத்திய பேச்சின் பின் யாழ். மாவட்டத்தில்

நெளுக்குளத்தில் கையெழுத்துப் போராட்டம். 🕑 Fri, 29 Aug 2025
www.ceylonmirror.net

நெளுக்குளத்தில் கையெழுத்துப் போராட்டம்.

செம்மணி உட்பட இலங்கையின் வடக்கு, கிழக்கில் உள்ள மனிதப் புதைகுழிகளுக்கும், நடைபெற்ற இனப்படுகொலைக்கும் சர்வதேச நீதி கோரிய கையெழுத்துப் போராட்டம்

வவுனியாவில் கையெழுத்துப் போராட்டம். 🕑 Fri, 29 Aug 2025
www.ceylonmirror.net

வவுனியாவில் கையெழுத்துப் போராட்டம்.

செம்மணி உள்ளிட்ட வடக்கு, கிழக்கு மனிதப் புதைகுழிகள் மற்றும் இனப்படுகொலைக்குச் சர்வதேச நீதி கோரி வவுனியாவில் கையெழுத்துப் போராட்டம்

நீதிமன்றத்தில் ஆஜரான ராஜித விளக்கமறியலில் 🕑 Fri, 29 Aug 2025
www.ceylonmirror.net

நீதிமன்றத்தில் ஆஜரான ராஜித விளக்கமறியலில்

கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று ஆஜரான முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில்

நாவற்குழியில் காணாமல் ஆக்கப்பட்ட இளைஞர்கள்: வழக்குத் தீர்ப்பு ஒக்டோபர் மாதத்துக்கு ஒத்திவைப்பு. 🕑 Fri, 29 Aug 2025
www.ceylonmirror.net

நாவற்குழியில் காணாமல் ஆக்கப்பட்ட இளைஞர்கள்: வழக்குத் தீர்ப்பு ஒக்டோபர் மாதத்துக்கு ஒத்திவைப்பு.

யாழ். தென்மராட்சி, நாவற்குழிப் பகுதியில் கடந்த 1996ஆம் ஆண்டு இராணுவத்தின் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் பின்னர் காணாமல் ஆக்கப்பட்ட 24 இளைஞர்கள்

முல்லைத்தீவில் கையெழுத்துப் போராட்டம். 🕑 Fri, 29 Aug 2025
www.ceylonmirror.net

முல்லைத்தீவில் கையெழுத்துப் போராட்டம்.

செம்மணி உட்பட இலங்கையின் வடக்கு, கிழக்கு மண்ணில் அடையாளம் காணப்பட்ட மனிதப் புதைகுழிகள் மற்றும் நடைபெற்ற தமிழ் இனப்படுகொலைகளுக்குச் சர்வதேச

சுமந்திரன், மனோ, நிஸாம் அமெ. குழுவினருடன் பேச்சு. 🕑 Fri, 29 Aug 2025
www.ceylonmirror.net

சுமந்திரன், மனோ, நிஸாம் அமெ. குழுவினருடன் பேச்சு.

ஆட்சி, வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றில் உறவுகளை வளர்ப்பதற்கான வழிகளை ஆராய்வதற்காக அமெரிக்காவிலிருந்து இரு தரப்பு காங்கிரஸ்

வைத்தியசாலையில் இருந்து இன்று வீடு திரும்பிய ரணில். 🕑 Fri, 29 Aug 2025
www.ceylonmirror.net

வைத்தியசாலையில் இருந்து இன்று வீடு திரும்பிய ரணில்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று வெள்ளிக்கிழமை

அத்துரலிய ரத்ன தேரர் செப். 12 வரை மறியலில்.. 🕑 Fri, 29 Aug 2025
www.ceylonmirror.net

அத்துரலிய ரத்ன தேரர் செப். 12 வரை மறியலில்..

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரரை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நுகேகொடை நீதிவான்

முன்னாள் எம்.பி. நிமல் லான்சா செப்டெம்பர் 12 வரை மறியலில்.. 🕑 Fri, 29 Aug 2025
www.ceylonmirror.net

முன்னாள் எம்.பி. நிமல் லான்சா செப்டெம்பர் 12 வரை மறியலில்..

கம்பஹா மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சாவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீர்கொழும்பு

load more

Districts Trending
சமூகம்   நீதிமன்றம்   வழக்குப்பதிவு   திமுக   பாஜக   தொழில்நுட்பம்   மருத்துவமனை   நடிகர்   பிரச்சாரம்   முதலமைச்சர்   மாணவர்   கோயில்   தவெக   பொருளாதாரம்   திரைப்படம்   சிகிச்சை   விளையாட்டு   நரேந்திர மோடி   பயணி   மு.க. ஸ்டாலின்   தேர்வு   வேலை வாய்ப்பு   அதிமுக   சுகாதாரம்   சமூக ஊடகம்   மருத்துவம்   மாவட்ட ஆட்சியர்   முதலீடு   போர்   கூட்ட நெரிசல்   உச்சநீதிமன்றம்   விமர்சனம்   கேப்டன்   போக்குவரத்து   காவல் நிலையம்   காணொளி கால்   தீபாவளி   விமான நிலையம்   மருத்துவர்   இன்ஸ்டாகிராம்   திருமணம்   மருந்து   டிஜிட்டல்   போராட்டம்   போலீஸ்   பொழுதுபோக்கு   வரலாறு   மழை   கலைஞர்   மொழி   பேச்சுவார்த்தை   விமானம்   ராணுவம்   கட்டணம்   வாட்ஸ் அப்   சிறை   சட்டமன்றம்   ஆசிரியர்   சட்டமன்றத் தேர்தல்   வணிகம்   வாக்கு   அரசு மருத்துவமனை   வர்த்தகம்   கடன்   நோய்   எடப்பாடி பழனிச்சாமி   பாடல்   புகைப்படம்   குற்றவாளி   கொலை   சந்தை   உள்நாடு   காங்கிரஸ்   தொண்டர்   பாலம்   பலத்த மழை   வரி   ஓட்டுநர்   நகை   பேஸ்புக் டிவிட்டர்   பல்கலைக்கழகம்   சுற்றுச்சூழல்   மாநாடு   விண்ணப்பம்   கண்டுபிடிப்பு   இசை   காடு   பேருந்து நிலையம்   எக்ஸ் தளம்   நோபல் பரிசு   வருமானம்   சுற்றுப்பயணம்   சான்றிதழ்   முகாம்   தொழிலாளர்   தெலுங்கு   அருண்   அறிவியல்   மனு தாக்கல்   தலைமை நீதிபதி  
Terms & Conditions | Privacy Policy | About us