காலையில் என்னை எழுப்புவது முதல் காகங்கள், ஒற்றைக் குயில், சிங்கப்பூரிலிருந்து வந்து தாழ்வாகப் பறந்து மீனம்பாக்கத்தில் தரையிறங்கும் விமான சத்தம்,
தமிழில் பல சொற்கள் காலப்போக்கில் பொருள் மாறுகின்றன. ஐயர் என்ற சொல், சங்க காலத்தில் 'தலைவர்' என்ற பொருளில்தான் பயின்று வந்தது. இன்று அது கேலி
தஞ்சைப் பகுதியில் நிலச் சொந்தக்காரர்களையும் குத்தகைக்காரர்களையும் மேல்வாரம் குடிவாரம் என்று இன்றும் சொல்கிறார்கள். திருப்பாணாழ்வாரின் இந்தப்
இறைவனை ஆண்பாலாகச் சொல்வதையே இப்போதெல்லாம் கேள்வி கேட்கிறார்கள். இறைவன் எப்படி இருப்பான்? வெள்ளையா சிவப்பா? பச்சையா கறுப்பா? என்ன அவன் உருவம்? இதை
நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்று இயற்கையை ஐந்தாகப் பிரித்துச்சொல்வது நம் வழக்கம். அதேபோல் குணங்களை (properties) ஒலி, தொடுகை, உருவம், சாரம், மணம்
பகவத் கீதையில் பத்தாம் அத்தியாயத்தில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனனுக்குத் தான் யார் என்று நேரடியாக விளக்கிச் சொல்லும் பிரமிப்பூட்டும்
நல்ல சங்கீதம் கேட்கும்போது நம் அத்தனை செயல்பாடுகளும் நின்று போகக்கூடிய ஓர் அமானுஷ்யமான அமைதியை எப்போதாவது வாழ்வில் நிச்சயம்
'தடா' என்ற சொல் இப்போதெல்லாம் தீவிரவாதத்தை அடக்க ஏற்பட்ட சட்டத்தைக் குறிக்கிறது.எட்டாம் நூற்றாண்டில் ஒரு தடா இருந்தது. இப்போதும் தென்
'கடவுளின் வடிவம் என்ன, அவருக்குப் பெயர் என்ன, எப்படி கடவுளைப் பற்றி நாம் சிந்திப்பது' என்ற குழப்பம் மனித சரித்திரத்தில் ஆதி காலத்திலிருந்து உள்ளது.
குழந்தைகள் பிறந்தது முதலே தாலாட்டு பாட ஆரம்பித்து விடுவார்கள். அது போல், பாடும் பொழுதே குழந்தைகள் கண்ணுறங்கி விடும். அப்படிப் பாடுவதால்
சாகச பயணம் என்றால் என்ன?சாகச பயணங்கள் என்பவை சவால்கள் மற்றும் அபாயங்களை உள்ளடக்கிய உற்சாகமான பயணங்களாகும். இது நம் ஆறுதல் மண்டலங்களுக்கு வெளியே
இதில் மலை போங்கோ மான் என்ற இனம் ஆப்பிரிக்காவில் காணப்படும். போங்கோ மான்கள் அடர்ந்த காட்டுப் பகுதியில் வாழும். தங்கள் எதிரிகளிடம் இருந்து தப்பிக்க
பச்சை மிளகாயைப் பயன்படுத்தி மோர் மிளகாய் தயாரிக்கும்போது காரம் அதிகமாக இருக்கும். காரம் குறைவாக இருந்தால் போதும் என்று நினைப்பவர்கள் பஜ்ஜி
உலக அளவில் யானைகள் மிகுதியாக வாழ்வது ஆப்பிரிக்காவின் தெற்கு பகுதியில்தான். அதற்கு அடுத்தபடியாக ஆசிய கண்டத்திலும் யானைகள் மிகுதியாக
“ரொம்பவே கஷ்டமப்பா, அவங்க கிட்ட பேசி ஜெயிக்கறது”.“யாருகிட்ட“? “பொண்டாட்டிகிட்டதான்”“என்னா மாமா! இப்படி சொல்லிட்டிங்க, ஒங்க பொண்ணுகிட்ட
load more