உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் பெறப்பட்ட மனுக்கள் வைகை ஆற்றில் மிதந்த விவகாரத்தில் திருப்புவனம் வட்டாட்சியரை பணியிட மாற்றம் செய்து சிவகங்கை
ஒருவர் நல்ல மனிதராக இருந்து தமது குடும்பத்தையும் சமூகத்தையும் மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும் என ஆர். எஸ். எஸ் தலைவர் மோகன் பாகவத் கூறியுள்ளார்.
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் நள்ளிரவில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக கனமழை கொட்டித்தீர்தது. அதிகபட்சமாக மணலியில் 27 சென்டி மீட்டர் மழை
பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் உரையாடிய உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ரஷியா உடனான போர் நிறுத்தம் பற்றி ஆலோசனை மேற்கொண்டார். இதுதொடர்பாக தனது எக்ஸ்
இந்தியாவில் தயாரிக்கப்படும் ட்ரோன்கள் வான்வெளியில் பறக்கும்போது அமெரிக்கா, சீனாவால் கூட கண்காணிக்க முடியாதென அமைச்சர் ராஜ்நாத் சிங்
சேலம் ராமகிருஷ்ணர் கோயிலில் 105 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற குடமுழுக்கு விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள், ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
சீனா சென்றுள்ள பிரதமர் மோடி தியான்ஜின் நகரில் அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்து இருதரப்பு நல்லுறவுகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.
ஆண்டிபட்டி அருகே அரசு பேருந்து தாமதமாக வருவதால் பள்ளிக்கு செல்ல முடியவில்லை என பல்வேறு கிராமங்களை சேர்ந்த மாணவர்கள் மற்றும் பெற்றோர் சாலை
சென்னை அம்பத்தூர் சிட்கோ சாலையில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். சென்னையின் முக்கிய நகரமான அம்பத்தூர்
வெளிமாநில பக்தர்கள் கூட்டம் குறைந்ததால் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் வளாகம் கூட்டமின்றி காணப்பட்டது. பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக
வரவிருக்கும் பண்டிகை காலங்களில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பரிசு பொருட்கள், அலங்கார பொருட்களை வாங்குவதில் மக்கள் ஆர்வம் காட்டவேண்டும் என
வேளாங்கண்ணிக்கு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் நாகை மீன்பிடி துறைமுகத்தில் மீன்களின் விலை உயர்ந்துள்ளது. நாகப்பட்டினம்
திமுக அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் ஆசிரியர்கள் கோபத்தில் உள்ளனர் என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச் செயலாளர்
பிரிக்ஸ் அமைப்பை வலுப்படுத்த சீனாவுடன் இணைந்த செயல்படுவோம் என ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார். சீனாவில் நடக்கும் 25வது ஷாங்காய் ஒத்துழைப்பு
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் தண்ணீர் வரத்து சீரானதால் பேரருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம்
load more