www.ceylonmirror.net :
சத்தீஸ்கரில் கொடூரம்: ஆசிரியரை கடத்தி படுகொலை செய்த நக்ஸல்கள்! 🕑 Sun, 31 Aug 2025
www.ceylonmirror.net

சத்தீஸ்கரில் கொடூரம்: ஆசிரியரை கடத்தி படுகொலை செய்த நக்ஸல்கள்!

சத்தீஸ்கரின் பிஜாபூா் மாவட்டத்தில் அரசுப் பள்ளி தற்காலிக ஆசிரியரை நக்ஸல் தீவிரவாதிகள் கடத்தி படுகொலை செய்த சம்பவம் அதிா்ச்சியை

‘ஆபரேஷன் சிந்தூர்’: 50-க்கும் குறைவான ஆயுதங்களுடன் பாகிஸ்தானை பின்வாங்கச் செய்த இந்திய விமானப் படை! 🕑 Sun, 31 Aug 2025
www.ceylonmirror.net

‘ஆபரேஷன் சிந்தூர்’: 50-க்கும் குறைவான ஆயுதங்களுடன் பாகிஸ்தானை பின்வாங்கச் செய்த இந்திய விமானப் படை!

‘ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையில், இந்திய விமானப் படை வெறும் 50-க்கும் குறைவான ஆயுதங்களைப் பயன்படுத்தி, பாகிஸ்தான் ராணுவ தளங்கள் மீது துல்லியத்

மும்பையில் விபத்து: கட்டுப்பாட்டை இழந்த லாரி நடைபாதை மீது மோதியதில் 6 பேர் உயிரிழப்பு 🕑 Sun, 31 Aug 2025
www.ceylonmirror.net

மும்பையில் விபத்து: கட்டுப்பாட்டை இழந்த லாரி நடைபாதை மீது மோதியதில் 6 பேர் உயிரிழப்பு

மும்பை, மராட்டிய மாநிலம் பீட் மாவட்டம் நமல்ஹான் பகுதியில் உள்ள சாலையோர நடைபாதையில் நேற்று காலை 7.30 மணியளவில் பலர் நடந்து சென்றுகொண்டிருந்தனர்.

பொலிஸ் நிலையம் அருகில் ஒருவர் சுட்டுப் படுகொலை! 🕑 Sun, 31 Aug 2025
www.ceylonmirror.net

பொலிஸ் நிலையம் அருகில் ஒருவர் சுட்டுப் படுகொலை!

புத்தளம், வென்னப்புவ பொலிஸ் நிலையத்துக்கு அருகில் இன்று காலை நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். மோட்டார் சைக்கிளில்

நேற்றும் ஒன்றன் மேல் ஒன்றாக 2 எலும்புக்கூடுகள் அடையாளம். 🕑 Sun, 31 Aug 2025
www.ceylonmirror.net

நேற்றும் ஒன்றன் மேல் ஒன்றாக 2 எலும்புக்கூடுகள் அடையாளம்.

செம்மணி மனிதப் புதைகுழியில் ஒன்றன் மேல் ஒன்றாகக் காணப்படும் இரண்டு எலும்புக்கூட்டுத் தொகுதிகள் நேற்று சனிக்கிழமை அடையாளம் காணப்பட்டுள்ளன.

செம்மணியில் மேலும் 10 எலும்புக்கூடுகள் அடையாளம்! 🕑 Sun, 31 Aug 2025
www.ceylonmirror.net

செம்மணியில் மேலும் 10 எலும்புக்கூடுகள் அடையாளம்!

யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியில் நேற்று சனிக்கிழமை மேலும் 10 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் செம்மணி

சி.ஐ.டியின் பொறிக்குள் கோட்டா!  – வாக்குமூலம் வழங்க அழைப்பு. 🕑 Sun, 31 Aug 2025
www.ceylonmirror.net

சி.ஐ.டியின் பொறிக்குள் கோட்டா! – வாக்குமூலம் வழங்க அழைப்பு.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வாக்குமூலம் அளிக்கக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டுள்ளார். 2022 இல் கொழும்பு –

ரணிலின் செயலாளர் சமன் நாளை சி.ஐ.டிக்கு அழைப்பு. 🕑 Sun, 31 Aug 2025
www.ceylonmirror.net

ரணிலின் செயலாளர் சமன் நாளை சி.ஐ.டிக்கு அழைப்பு.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க வாக்குமூலம் அளிக்க குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு

செவ்வந்தியுடன் தொலைபேசியில் கதைத்து வரும் சந்தேகநபர் யார்?  மேலதிக விசாரணையை மேற்கொள்ள நீதிவானிடம் அனுமதி கேட்ட பொலிஸ். 🕑 Sun, 31 Aug 2025
www.ceylonmirror.net

செவ்வந்தியுடன் தொலைபேசியில் கதைத்து வரும் சந்தேகநபர் யார்? மேலதிக விசாரணையை மேற்கொள்ள நீதிவானிடம் அனுமதி கேட்ட பொலிஸ்.

பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த “கணேமுல்ல சஞ்சீவ” என்பவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் தேடப்படுகின்ற இஷாரா

குடிவரவு, குடியகல்வுத் திணைக்கள அலுவலகம் யாழ்ப்பாணத்தில் நாளை ஜனாதிபதியால் திறப்பு. 🕑 Sun, 31 Aug 2025
www.ceylonmirror.net

குடிவரவு, குடியகல்வுத் திணைக்கள அலுவலகம் யாழ்ப்பாணத்தில் நாளை ஜனாதிபதியால் திறப்பு.

யாழ்ப்பாணம் மாவட்ட செயலக வளாகத்தில் குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்தின் அலுவலகத்தை நாளை திங்கட்கிழமை காலை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க

சர்வதேச நீதி கோரி கையெழுத்துப் போராட்டம். 🕑 Sun, 31 Aug 2025
www.ceylonmirror.net

சர்வதேச நீதி கோரி கையெழுத்துப் போராட்டம்.

வடக்கு, கிழக்கு மனிதப் புதைகுழிகள் மற்றும் தமிழினப் படுகொலைகளுக்குச் சர்வதேச நீதி கோரி கையெழுத்துப் பெறும் நடவடிக்கை யாழ். கல்வியங்காடு சந்தை

செம்மணியில் 209  – இன்று மட்டும் 12 மனித எலும்புக்கூடுகள் அடையாளம். 🕑 Sun, 31 Aug 2025
www.ceylonmirror.net

செம்மணியில் 209 – இன்று மட்டும் 12 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்.

யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியில் இன்றைய அகழ்வின் போது புதிதாக 12 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி –

அநுர அரசாங்கத்தின் பாதீடு நவம்பர் 7 இல் முன்வைப்பு! 🕑 Sun, 31 Aug 2025
www.ceylonmirror.net

அநுர அரசாங்கத்தின் பாதீடு நவம்பர் 7 இல் முன்வைப்பு!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசின் 2026 ஆம் நிதியாண்டுக்குரிய வரவு – செலவுத் திட்டம் எதிர்வரும் நவம்பர் 7 ஆம் திகதி

வெவ்வேறு இடங்களில் யானைகள் தாக்கி பெண் ஒருவர் உட்பட மூவர் பரிதாபச் சாவு! 🕑 Sun, 31 Aug 2025
www.ceylonmirror.net

வெவ்வேறு இடங்களில் யானைகள் தாக்கி பெண் ஒருவர் உட்பட மூவர் பரிதாபச் சாவு!

இலங்கையில் வெவ்வேறு இடங்களில் காட்டு யானைகள் தாக்கி பெண் ஒருவர் உட்பட மூவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். மொனராகலை மாவட்டம், செவனகலை பகுதியில்

அநுர இன்று யாழ். வருகை  – பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பார். 🕑 Mon, 01 Sep 2025
www.ceylonmirror.net

அநுர இன்று யாழ். வருகை – பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பார்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று திங்கட்கிழமை யாழ்ப்பாணம் வருகின்றார். அவர் இங்கு பல்வேறு அபிவிருத்திப் பணிகளைத் தொடக்கி வைக்கவுள்ளார்.

load more

Districts Trending
திமுக   தவெக   சமூகம்   சிகிச்சை   மு.க. ஸ்டாலின்   நீதிமன்றம்   வழக்குப்பதிவு   தேர்வு   திரைப்படம்   வரலாறு   பாஜக   நடிகர்   எடப்பாடி பழனிச்சாமி   பிரச்சாரம்   விமர்சனம்   விளையாட்டு   தொழில்நுட்பம்   தொகுதி   சிறை   விமான நிலையம்   கோயில்   சினிமா   பொருளாதாரம்   மழை   சுகாதாரம்   போராட்டம்   வேலை வாய்ப்பு   மாணவர்   அரசு மருத்துவமனை   மருத்துவர்   கூட்ட நெரிசல்   காசு   பேச்சுவார்த்தை   பயணி   பாலம்   உடல்நலம்   இருமல் மருந்து   பள்ளி   விமானம்   வெளிநாடு   அமெரிக்கா அதிபர்   மாநாடு   தீபாவளி   திருமணம்   குற்றவாளி   கல்லூரி   தண்ணீர்   நரேந்திர மோடி   மருத்துவம்   முதலீடு   எக்ஸ் தளம்   சிறுநீரகம்   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   காவல்துறை கைது   எதிர்க்கட்சி   இஸ்ரேல் ஹமாஸ்   பலத்த மழை   போலீஸ்   கைதி   சட்டமன்றத் தேர்தல்   நாயுடு பெயர்   டிஜிட்டல்   சந்தை   பார்வையாளர்   கொலை வழக்கு   தொண்டர்   நிபுணர்   காங்கிரஸ்   உரிமையாளர் ரங்கநாதன்   சமூக ஊடகம்   வாட்ஸ் அப்   டுள் ளது   காவல்துறை வழக்குப்பதிவு   ஆசிரியர்   சிலை   உதயநிதி ஸ்டாலின்   எம்ஜிஆர்   திராவிட மாடல்   மரணம்   வர்த்தகம்   காரைக்கால்   தலைமுறை   பிள்ளையார் சுழி   தங்க விலை   அரசியல் கட்சி   எம்எல்ஏ   போக்குவரத்து   மொழி   உலகக் கோப்பை   இந்   பேஸ்புக் டிவிட்டர்   கேமரா   போர் நிறுத்தம்   தார்   காவல் நிலையம்   அமைதி திட்டம்   உலகம் புத்தொழில்   சட்டமன்ற உறுப்பினர்   ட்ரம்ப்   மாவட்ட ஆட்சியர்  
Terms & Conditions | Privacy Policy | About us