சென்னை: டிஜிபி சங்கர்ஜிவால் ஓய்வைத் தொடர்ந்து, தமிழ்நாட்டின் சட்டம், ஒழுங்கு பொறுப்பு டிஜிபியாக வெங்கடராமன் பொறுப்பேற்றுக் கொண்டார். அவரது பதவி
செங்கல்பட்டு: பராமரிப்புப் பணி காரணமாக கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் மின் உற்பத்தி நிறுத்தம் செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
டெல்லி: பாலியல் பலாத்காரத்தில் களங்கம் என்பது பாதிக்கப்பட்டவருக்கு அல்ல, அதனை செய்தவருக்குத்தான் பாலியல் வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம்
டெல்லி: சீன அதிபரிடம் பிரதமா் பேசியது என்ன? என்பது குறித்து இந்திய வெளியுறவுச் செயலா் விக்ரம் மிஸ்ரி அறிவித்துள்ளார். சீன அதிபா் ஷி ஜின்பிங் உடனான
டெல்லி: சிபிஐ விசாரித்த 7,000-க்கும் மேற்பட்ட ஊழல் வழக்கு விசாரணை நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளதாகவும், இதில் 379 வழக்குகள் 20 ஆண்டுகளுக்கும் மேலாக
ஷாங்காய்: ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு முடிந்து ஒரே காரில் ரஷிய அதிபர் புதினுடன் பயணித்த பிரதமர் மோடி, புதினுடன் நடத்தப்படும்உரையாடல்கள்
இந்தியாவும் சீனாவும் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவை என்று சீன அதிபர் ஜி ஜின்பிங்கிடம் பிரதமர் மோடி கூறியுள்ளார். மோடியின் இந்த செயல் டிராகன்
மதுரை: மதுரை ஆதீனம் ஹரிஹர ஞானசம்பந்த தேசிகர் விலக வேண்டும் என வலியுறுத்தி மதுரை ஆதீன விஸ்வலிங்க தம்பிரான், ஆதீனம்மீது புகார் கூறி மாவட்ட
டெல்லி: ஆசிரியர் பணிக்கு ‘டெட்’ தேர்வு கட்டாயம் என்பதை உறுதிபடுத்தி உள்ள உச்சநீதிமன்றம், ஆசிரியர்கள் பணியில் தொடர தங்களை மேம்படுத்திக்
காபூல்: ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலை ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் கால பல கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின. இதில் ஏராளாமானோர் பலியாகி இருக்கலாம்
இந்தோனேசியாவில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட நிதி சலுகைகளுக்கு எதிராகத் தொடங்கிய போராட்டங்கள், வன்முறையாக மாறி, ஆறு பேர்
சென்னை: தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி மீதான சனாதன தர்மம் குறித்த வழக்கின் விசாரணை 2026 பிப்ரவரிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. விரிவான
நீர்வீழ்ச்சியில் விழுந்து வாழ்வை முடித்துக் கொள்ளும் எண்ணத்துடன் வந்த நபரை ஆறுதல் கூறி வீட்டுக்கு அனுப்பி வைத்த சம்பவம் பரபரப்பாகப்
சென்னை: ஜெர்மனி முதலீட்டு மாநாட்டில், ரூ. 7,020 கோடி மதிப்புள்ள 26 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டதாக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்
சென்னை: ஜெர்மனி சென்றுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், அங்குள்ள கொலோன் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை நூலகத்தைப் பார்வையிட்டார் . இதுகுறித்து அவர்
load more