நீலகிரி மாவட்ட தேயிலை விவசாயிகளுடன் மத்திய இணையமைச்சர் ஜிதின்பிரசாதாவை எல். முருகன் சந்தித்து பேசினார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில்,
சென்னையில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் சட்டவிரோதமாக பணபரிவர்த்தனை நடைபெற்றுள்ளதாக
மேட்டூர் அணை நடப்பாண்டில் ஆறாவது முறையாக அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டி உள்ளது. கர்நாடக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்து
ஐயா வைகுண்டர் திருநாமத்தை இழிவு செய்வது முறையா? என்று தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர்
எகிப்தில் பயணிகள் ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மத்திய தரைக்கடலை ஒட்டிய மேற்கு மாகாணமான மேட்ரோஃபில்
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே, அடுக்குமாடி குடியிருப்பு முழுவதும் கழிவுநீர் சூழ்ந்து தீவு போல் காட்சியளிப்பதால் குடியிருப்பு
தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற லோகா திரைப்படம், வெளியான 4 நாட்களில் 60 கோடி ரூபாய்
நியூயார்க்கில் நடைபெற்று வரும் அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் செர்பியாவைச் சேர்ந்த முன்னணி வீரர் ஜோகோவிச் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். ஆண்கள்
25வது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காகச் சீனா சென்ற பிரதமர் மோடியும் ரஷ்ய அதிபர் புதினும், ரஷ்யாவில் தயாரிக்கப் பட்ட
நெல்லை மானூர் அருகே சாலையில் அரசு பேருந்து கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 20க்கும் மேற்பட்டோர்க் காயமடைந்தனர். நெல்லையிலிருந்து மானூர் நோக்கி
நாமக்கல்லில் வெற்றிலை ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும் என 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாகத் திமுக வழங்கிய வாக்குறுதி தற்போது வரை
ஜம்மு காஷ்மீரின் சலால் அணையின் மதகுகள் திறக்கப்பட்டதால் தண்ணீர் ஆர்ப்பரித்துச் செல்கிறது. வட மாநிலங்களில் கடந்த சில தினங்களாகக் கனமழை வெளுத்து
கேரளாவில் ஓணம் பண்டிகைக் கொண்டாட்டத்தின் போது, நடனமாடிய அரசு ஊழியர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். திருவனந்தபுரம் சட்டமன்ற அலுவலக
லீக்ஸ் கப் கால்பந்து இறுதிப் போட்டியில் மெஸ்ஸியின் இண்டர் மியாமி அணி படுதோல்வியைச் சந்தித்தது. சியாட்டில் சவுண்டர்ஸ் அணியிடம் 3-0 என்ற கோல்
load more