தமிழகத்தில், பொது இடங்களில் செல்பவர்கள் முகக்கவசம் அணியுமாறு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் பருவநிலை மாற்றம் காரணமாக, கடந்த சில
ஜார்கண்ட் மாநிலம், கிரிதிக் மாவட்டம் பிப்ராலி கிராமத்தில் வீட்டு உபயோகப் பொருட்களைத் திருடியதாகச் சந்தேகத்தின் பேரில், பெண் ஒருவரை கிராம மக்கள்
ஓணம் பண்டிகை கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடமாடிய நபர் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவமொன்று கேரளாவில் பதிவாகியுள்ளது. கேரள மாநிலம் வயநாடு
அரசு மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் இரண்டு பச்சிளம் குழந்தைகளை எலிகள் கடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப்
மட்டக்களப்பு, வந்தாறுமூலை பகுதியில் பாதுகாப்பாற்ற ரயில் கடவையில் சென்று கொண்டிருந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் ரயிலில் மோதி உயிரிழந்துள்ளார்.
அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிர்தௌஸ் பள்ளிவாசல் வீதியில் புதிதாக நிர்மாணிக்கப்படும் மூன்று மாடி வீட்டின் மேல் அறை
யாழ். தென்மராட்சி, கொடிகாமம் பகுதியில் ரயிலில் மோதி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். சுன்னாகத்தைச் சேர்ந்த உஷாநத் சங்கீதா (வயது 44) என்பவரே
யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியில் நேற்றைய அகழ்வின் போது நான்கு மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. மேலும் செம்மணிப்
வவுனியாவில் கடந்த 2018ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட விசேட பொருளாதார மத்திய நிலையம் 7 வருடங்களின் பின்னர் இன்று மக்கள் பாவனைக்காகத் திறந்து வைக்கப்பட்டது.
மத்திய அதிவேக வீதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து நேற்று இரவு 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இதன்போது ஒருவர்
யாழ். புதிய செம்மணி வீதிச் சந்தியிள் இருந்து கொக்குவில் சந்தி வரையான ஆடியபாதம் வீதியூடாக டிப்பர் வாகனங்கள் காலை 6 மணி தொடக்கம் மாலை 6 மணி வரை
முன்னாள் போராளி மகேந்தி என்பவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவு, ஒட்டுசுட்டானில் தனது குடும்பத்துடன் வசித்து
இலங்கையில் ஒரே நாளில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 5 ஆயிரத்து 74 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு
மாகாண சபைத் தேர்தல்களை நடத்த ஏதேனும் தடைகள் இருப்பின் அவற்றை நீக்கி அதிகாரப் பரவலாக்கத்தை அரசு துரிதப்படுத்த வேண்டும் என்று நுவரெலியா மாவட்ட
முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இன்று வாக்குமூலம் வழங்கிய பின்னர் மீண்டும் சிறைச்சாலைக்கு
load more