www.ceylonmirror.net :
தமிழகத்தில் பரவும் காய்ச்சல்: பொது இடங்களில் முகக்கவசம் அணிய சுகாதாரத்துறை அறிவுறுத்தல்! 🕑 Wed, 03 Sep 2025
www.ceylonmirror.net

தமிழகத்தில் பரவும் காய்ச்சல்: பொது இடங்களில் முகக்கவசம் அணிய சுகாதாரத்துறை அறிவுறுத்தல்!

தமிழகத்தில், பொது இடங்களில் செல்பவர்கள் முகக்கவசம் அணியுமாறு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் பருவநிலை மாற்றம் காரணமாக, கடந்த சில

ஜார்க்கண்ட்: பெண்ணின் தலைமுடியை வெட்டி, அரை நிர்வாணமாக்கி ஊர்வலம்; 3 பெண்கள் கைது! 🕑 Wed, 03 Sep 2025
www.ceylonmirror.net

ஜார்க்கண்ட்: பெண்ணின் தலைமுடியை வெட்டி, அரை நிர்வாணமாக்கி ஊர்வலம்; 3 பெண்கள் கைது!

ஜார்கண்ட் மாநிலம், கிரிதிக் மாவட்டம் பிப்ராலி கிராமத்தில் வீட்டு உபயோகப் பொருட்களைத் திருடியதாகச் சந்தேகத்தின் பேரில், பெண் ஒருவரை கிராம மக்கள்

ஓணம் நடனத்தின்போது மேடையிலேயே சரிந்து விழுந்த நபர் மரணம்! 🕑 Wed, 03 Sep 2025
www.ceylonmirror.net

ஓணம் நடனத்தின்போது மேடையிலேயே சரிந்து விழுந்த நபர் மரணம்!

ஓணம் பண்டிகை கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடமாடிய நபர் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவமொன்று கேரளாவில் பதிவாகியுள்ளது. கேரள மாநிலம் வயநாடு

அதிர்ச்சி சம்பவம்: இந்தூர் அரசு மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் பச்சிளம் குழந்தைகளை கடித்த எலிகள்! 🕑 Wed, 03 Sep 2025
www.ceylonmirror.net

அதிர்ச்சி சம்பவம்: இந்தூர் அரசு மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் பச்சிளம் குழந்தைகளை கடித்த எலிகள்!

அரசு மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் இரண்டு பச்சிளம் குழந்தைகளை எலிகள் கடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப்

மட்டக்களப்பில் ரயிலில் மோதி இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு! 🕑 Wed, 03 Sep 2025
www.ceylonmirror.net

மட்டக்களப்பில் ரயிலில் மோதி இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு!

மட்டக்களப்பு, வந்தாறுமூலை பகுதியில் பாதுகாப்பாற்ற ரயில் கடவையில் சென்று கொண்டிருந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் ரயிலில் மோதி உயிரிழந்துள்ளார்.

சம்மாந்துறையில் ஆணின் சடலம் மீட்பு! 🕑 Wed, 03 Sep 2025
www.ceylonmirror.net

சம்மாந்துறையில் ஆணின் சடலம் மீட்பு!

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிர்தௌஸ் பள்ளிவாசல் வீதியில் புதிதாக நிர்மாணிக்கப்படும் மூன்று மாடி வீட்டின் மேல் அறை

கொடிகாமத்தில் ரயிலில் மோதி பெண் ஒருவர் பரிதாப மரணம்! 🕑 Wed, 03 Sep 2025
www.ceylonmirror.net

கொடிகாமத்தில் ரயிலில் மோதி பெண் ஒருவர் பரிதாப மரணம்!

யாழ். தென்மராட்சி, கொடிகாமம் பகுதியில் ரயிலில் மோதி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். சுன்னாகத்தைச் சேர்ந்த உஷாநத் சங்கீதா (வயது 44) என்பவரே

50 நாள்கள் அகழ்வில் 222 எலும்புக்கூடுகள். 🕑 Wed, 03 Sep 2025
www.ceylonmirror.net

50 நாள்கள் அகழ்வில் 222 எலும்புக்கூடுகள்.

யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியில் நேற்றைய அகழ்வின் போது நான்கு மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. மேலும் செம்மணிப்

7 வருடங்களின் பின் திறந்து வைக்கப்பட்ட வவுனியா பொருளாதார மத்திய நிலையம். 🕑 Wed, 03 Sep 2025
www.ceylonmirror.net

7 வருடங்களின் பின் திறந்து வைக்கப்பட்ட வவுனியா பொருளாதார மத்திய நிலையம்.

வவுனியாவில் கடந்த 2018ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட விசேட பொருளாதார மத்திய நிலையம் 7 வருடங்களின் பின்னர் இன்று மக்கள் பாவனைக்காகத் திறந்து வைக்கப்பட்டது.

கோர விபத்தில் இருவர் மரணம்! 🕑 Wed, 03 Sep 2025
www.ceylonmirror.net

கோர விபத்தில் இருவர் மரணம்!

மத்திய அதிவேக வீதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து நேற்று இரவு 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இதன்போது ஒருவர்

யாழ். ஆடியபாதம் வீதியில் பகலில் டிப்பர் வாகனம் பயணிக்கத் தடை  – நல்லூர் பிரதேச சபை அறிவுறுத்து. 🕑 Wed, 03 Sep 2025
www.ceylonmirror.net

யாழ். ஆடியபாதம் வீதியில் பகலில் டிப்பர் வாகனம் பயணிக்கத் தடை – நல்லூர் பிரதேச சபை அறிவுறுத்து.

யாழ். புதிய செம்மணி வீதிச் சந்தியிள் இருந்து கொக்குவில் சந்தி வரையான ஆடியபாதம் வீதியூடாக டிப்பர் வாகனங்கள் காலை 6 மணி தொடக்கம் மாலை 6 மணி வரை

பலா மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் முன்னாள் போராளி மகேந்தி சடலமாக மீட்பு! 🕑 Wed, 03 Sep 2025
www.ceylonmirror.net

பலா மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் முன்னாள் போராளி மகேந்தி சடலமாக மீட்பு!

முன்னாள் போராளி மகேந்தி என்பவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவு, ஒட்டுசுட்டானில் தனது குடும்பத்துடன் வசித்து

ஒரே நாளில் 5 ஆயிரத்து 74 பேர் கைது! 🕑 Wed, 03 Sep 2025
www.ceylonmirror.net

ஒரே நாளில் 5 ஆயிரத்து 74 பேர் கைது!

இலங்கையில் ஒரே நாளில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 5 ஆயிரத்து 74 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு

அதிகாரப் பரவலாக்கத்தை அரசு துரிதப்படுத்த வேண்டும்  – இராதாகிருஷ்ணன் எம்.பி. வலியுறுத்து. 🕑 Wed, 03 Sep 2025
www.ceylonmirror.net

அதிகாரப் பரவலாக்கத்தை அரசு துரிதப்படுத்த வேண்டும் – இராதாகிருஷ்ணன் எம்.பி. வலியுறுத்து.

மாகாண சபைத் தேர்தல்களை நடத்த ஏதேனும் தடைகள் இருப்பின் அவற்றை நீக்கி அதிகாரப் பரவலாக்கத்தை அரசு துரிதப்படுத்த வேண்டும் என்று நுவரெலியா மாவட்ட

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ராஜிதவிடம் 5 மணிநேரம் வாக்குமூலம். 🕑 Wed, 03 Sep 2025
www.ceylonmirror.net

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ராஜிதவிடம் 5 மணிநேரம் வாக்குமூலம்.

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இன்று வாக்குமூலம் வழங்கிய பின்னர் மீண்டும் சிறைச்சாலைக்கு

load more

Districts Trending
சமூகம்   நீதிமன்றம்   வழக்குப்பதிவு   திமுக   பாஜக   தொழில்நுட்பம்   மருத்துவமனை   நடிகர்   பிரச்சாரம்   முதலமைச்சர்   மாணவர்   கோயில்   தவெக   பொருளாதாரம்   திரைப்படம்   சிகிச்சை   விளையாட்டு   நரேந்திர மோடி   பயணி   மு.க. ஸ்டாலின்   தேர்வு   வேலை வாய்ப்பு   அதிமுக   சுகாதாரம்   சமூக ஊடகம்   மருத்துவம்   மாவட்ட ஆட்சியர்   முதலீடு   போர்   கூட்ட நெரிசல்   உச்சநீதிமன்றம்   விமர்சனம்   கேப்டன்   போக்குவரத்து   காவல் நிலையம்   காணொளி கால்   தீபாவளி   விமான நிலையம்   மருத்துவர்   இன்ஸ்டாகிராம்   திருமணம்   மருந்து   டிஜிட்டல்   போராட்டம்   போலீஸ்   பொழுதுபோக்கு   வரலாறு   மழை   கலைஞர்   மொழி   பேச்சுவார்த்தை   விமானம்   ராணுவம்   கட்டணம்   வாட்ஸ் அப்   சிறை   சட்டமன்றம்   ஆசிரியர்   சட்டமன்றத் தேர்தல்   வணிகம்   வாக்கு   அரசு மருத்துவமனை   வர்த்தகம்   கடன்   நோய்   எடப்பாடி பழனிச்சாமி   பாடல்   புகைப்படம்   குற்றவாளி   கொலை   சந்தை   உள்நாடு   காங்கிரஸ்   தொண்டர்   பாலம்   பலத்த மழை   வரி   ஓட்டுநர்   நகை   பேஸ்புக் டிவிட்டர்   பல்கலைக்கழகம்   சுற்றுச்சூழல்   மாநாடு   விண்ணப்பம்   கண்டுபிடிப்பு   இசை   காடு   பேருந்து நிலையம்   எக்ஸ் தளம்   நோபல் பரிசு   வருமானம்   சுற்றுப்பயணம்   சான்றிதழ்   முகாம்   தொழிலாளர்   தெலுங்கு   அருண்   அறிவியல்   மனு தாக்கல்   தலைமை நீதிபதி  
Terms & Conditions | Privacy Policy | About us