தேமுதிக கழக மாவட்ட செயலாளர் இராஜேந்திரன் இல்ல மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வருகை தந்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மணமக்களை
சென்னையில் வளர்ப்பு நாய்களுக்கு மைக்ரோ சிப் பொருத்துவது கட்டாயம் என்ற உத்தரவு அடுத்த மாதம் அமலுக்கு வருகிறது. வளர்ப்பு நாயை பராமரிக்க
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மேல கம்பேஸ்வரத்தில் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. இவ்விழாவை
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட திருக்காம்புலியூரில் 300 ஆண்டுகள் பழமைவாய்ந்த அருள்மிகு ஸ்ரீ லஷ்மி நாராயண சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த
திருச்சி திருவெறும்பூர் அருகே நவல்பட்டு பாரதியார் நகரில் உள்ள முத்து மாரியம்மன் கோவில் மற்றும் பரிவர தெய்வங்கள கும்பாபிஷேக விழா மிக விமர்சையாக
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த தீபாவளி பரிசாக ஜிஎஸ்டி வரி குறைப்பு (GST 2.0) மூலம் பல பொருட்களின் விலைகள் குறைய வாய்ப்புள்ளது. ஜிஎஸ்டி கவுன்சில்
கடலூர் மாவட்டம் கே. என். பேட்டை பகுதியில் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த ஒன்றரை வயது குழந்தை குணஸ்ரீ தண்ணீர் வாளியில் விழுந்து உயிரிழப்பு.
ஆணவப் படுகொலைகளை தவிர்க்க திராவிடர்விடுதலைக் கழகத்தினர் மயிலாடுதுறை மாவட்டத்தில் 6 இடங்களில் தெருமுனைக்கூட்டத்தினை நடத்தினர், மயிலாடுதுறை
இந்தியாவின் சிறந்த கல்வி நிறுவனங்களின் பட்டியலில் சென்னை ஐஐடி தொடர்ந்து 7வது ஆண்டாக முதலிடத்தை பிடித்துள்ளது. நாட்டில் சிறந்து விளங்கும்
சென்னையில் 4 நாட்களுக்கு இரவு நேர மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மூர் மார்க்கெட் காம்ப்ளக்ஸ் முதல்
திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே உள்ள உடையார் குளம் புதூர் கீழ் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில் குமார் ( 44). இவரது மனைவிக்கும் அதே பகுதியை
திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தில்லை நகரில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. திருச்சி மாநகர் மாவட்ட செயலாளரும்,
தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள மகிழங்கோட்டை பகுதியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ சுந்தர விநாயகர் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் இன்று
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் முத்துநகரை சேர்ந்தவர் முருகானந்தம்(41). இவர், சென்னை உயர்நீதிமன்ற வக்கீல். இவருக்கும் சித்தப்பா
தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று (செப் 4, 2025) லண்டனில் உள்ள ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் நடைபெறும் கருத்தரங்கில், சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு
load more