வாகனங்களின் புகையைக் கண்காணிக்கும் முன்னோடி திட்டம் தமிழ்நாட்டின் கோவை மாவட்டத்தில் முதலில் தொடங்கப்பட இருக்கிறது. கோவையில் கடந்த சில ஆண்டுகளாக
பெரிய பெரிய மாளிகையை பணக்கார வீட்டைச் சேர்ந்த தொழிலாளர்களும், சிறிய சாதாரணமான வீடுகளை ஏழை வீட்டைச் சேர்ந்த தொழிலாளர்களும் கட்டுகிறார்களா?
1. தொழில்நுட்ப சாதனங்கள்:படுக்கையறையில் நாம் தவிர்க்க வேண்டிய மிக முக்கியமான விஷயம், தொலைக்காட்சி, லேப்டாப், டேப்லெட் மற்றும் மொபைல் போன் போன்ற
இன்று ஆசிரியர்கள் தினம். தன்னிடம் பயில வரும் மாணவர்களின் அறிவு வளரவும், அவர்களின் எதிர்காலம் வளமானதாக அமையவும், ஆசிரியர்கள் தங்களின் ஆயுள்
ஒரு நல்ல ஆசிரியர், அறிவுப் பரிமாற்றத்தை விட, மாணவர்களுக்கு கற்றலின் மீது ஆர்வத்தை ஏற்படுத்துகிறார் - ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
3. இதய நலம்இதில் உள்ள பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் ரத்த அழுத்தத்தை குறைத்து இதய நலனை மேம்படுத்தும்.4. நோய் எதிர்ப்பு சக்தியை
அனுமனின் விருப்பத்தை அறிந்து மகாலக்ஷ்மி விநாயகர் மூலமாக அனுமனுக்கு அதை அளித்தாள். எனவே இவருக்கு அட்சய கணபதி என்ற பெயர் ஏற்பட்டது. இந்த ஆலயம்
செர்வல் பூனை (serval cat): இதற்கு நீண்ட வால் மற்றும் பெரிய காதுகள் உண்டு. இது உயரத்தில் எம்பிக் குதித்து பூச்சிகளையும் உயிரினங்களையும் பிடித்து உண்ணும்.
ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிக்கக் கூடாது என பலமுறை தமிழக அரசு எச்சரித்துள்ளது. இருப்பினும் கூட அரசு நிர்ணயித்த டிக்கெட் கட்டண விலையை
பாதுகாப்பு சிக்கல்கள்: ஆன்லைன் மோசடிகள், தரவு திருட்டு மற்றும் சைபர் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் தங்கள்
ஆக்ரோஷமானது, குரூரமானது என்று பெயர் பெற்ற கழுதைப்புலி பாலூட்டிகளிலேயே அதிக ஆதிக்க மனப்பான்மையுடன் உள்ள மிருகமாகும். ஆண் கழுதைப் புலிகளைவிட பெண்
நம்ம எல்லோருக்கும் ஒரு கனவு இருக்கும். அது நம்ம சொந்தமா ஒரு வீடு கட்டணும்னு. ஆனா, இப்போ இருக்கிற காலகட்டத்துல, ஒரு வீடு வாங்குறதுக்கு பல ஆப்ஷன்கள்
1. மயிலாப்பூரில் வீரபத்திரர்: மயிலாப்பூரில் உள்ள வீரபத்திரர் ஆலயம் 17ம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இக்கோயிலில் வீரபத்திரர், அபயாம்பிகை சன்னிதிகளும்,
கலாச்சார நம்பிக்கை: வீட்டில் ஆட்டுக்கல் இருந்தால் அந்த வீடு இட்லி, தோசை போன்ற இனிய உணவுகள் அழியாத வீடு என்று கருதப்பட்டது. சில இடங்களில் ஆட்டுக்கல்
இந்த விருந்தில் மைக்ரோசாஃப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ், முதல் பெண்மணி மெலனியா டிரம்புக்கு அருகில் அமர்ந்திருந்தார். அவர், செயற்கை நுண்ணறிவை
load more