ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்காமல் தவிர்க்க முடிவு செய்துள்ளாகவும் அவருக்கு பதிலாக வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்
வவுனியா, வெளிக்குளம் பிள்ளையார் ஆலயத்தில் நேற்று (05) இரவு நடைபெறவிருந்த சப்பர திருவிழாவுக்காக பட்டாசுகளுடன் வந்த பட்டா ரக வாகனம் திடீரென
மலையகம் பல்கலைகழகம் என்பது கடந்த காலங்களில் பேசுபொருளாக மாத்தரிமே இருந்து வருகிறது. கடந்த ஆட்சியின் போது மலையக தலைவர்கள் பலர் மலையக பல்கலைகழகம்
நாட்டில் கடந்த 12 மணித்தியாலங்களில் பல்வேறு பகுதிகளிலும் இடம்பெற்ற 4 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. மஹாவத்தை, கிராண்ட்பாஸ் பகுதியில்
அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரின் இரண்டாவது அரையிறுதிப்போட்டி இன்று (06) நடைபெற்றிருந்த நிலையில் கனடாவின் ஆகரை வீழ்த்தி இத்தாலியின் ஜொனிக்
எல்ல-வெல்லவாய பிரதான வீதியில் நேற்று முன்தினம் (04) ஏற்பட்ட பேருந்து விபத்தில் உயிரிழந்த தங்காலை நகர சபை ஊழியர்களின் உடல்கள் தங்காலை நகர சபைக்கு
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் உயர் இரத்த அழுத்தம் உள்ளிட்ட உடல்நலக் காரணங்களால்
இலங்கை பொலிஸ் திணைக்கள வரலாற்றில் முதன் முறையாக, நான்கு பெண் பிரதி பொலிஸ்மா அதிபர்கள் ஒரே நேரத்தில் நியமிக்கப்பட்டுள்ளனர். தேசிய பொலிஸ்
செம்மணி – சித்துபாத்தி மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் இன்றுடன் நிறைவு பெற்றுள்ளது. செம்மணி – சித்துபாத்தி மனிதப்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் சம்பத் மனம்பேரி மித்தெனிய பிரதேசத்தில் வைத்து பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
போதைப்பொருள் குற்றச்சாட்டுடன் தொடர்புடைய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர் சம்பத் மனம்பெரியின் கட்சி உறுப்பினர் பதவியை இரத்து செய்துள்ளதாக
மருதானை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் மோட்டார் சைக்கிள் செலுத்தியவர் உட்பட பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். கைதான பெண்
காசா நகரத்தில் உள்ள பாலஸ்தீனிய மக்களை உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறு இஸ்ரேலிய இராணுவ செய்தித் தொடர்பாளர் அறிவித்துள்ளார். குறிப்பாக காசா
இலங்கையைச் சேர்ந்த பாதாள உலகக் குழுத் தலைவரான ‘மிதிகம சூட்டி’ என அழைக்கப்படும் பிரபாத் மதுஷங்க ஓமானில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையினால் இலங்கைக்கு எதிராக வெளியிடப்பட்ட 57 இன் கீழ் 1 தீர்மானத்தை இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை என
load more