அதிமுகவின் அமைப்புச் செயலாளர் மற்றும் மாவட்டச் செயலாளர் பொறுப்புகளிலிருந்து கே.ஏ. செங்கோட்டையனை நீக்கி எடப்பாடி பழனிசாமி
அமமுக கூட்டணியில் இருக்க வேண்டுமா வேண்டாமா என்பதை அதிமுகவும் பாஜகவும்தான் முடிவெடுக்க வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்
நயினார் பாலாஜி ஏற்கெனவே மாநில பொறுப்பில் இருந்துள்ளார் என்ற அடிப்படையில்தான் அவருக்கு கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது என்று பாஜக
என்னிடம் விளக்கம் கேட்காமலேயே கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கிவிட்டார்கள் என்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஓணம் பண்டிகையை முன்னிட்டு மலர் விற்பனை அமோகமாக நடந்திருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். கேரளத்தின் வசந்த திருவிழாவான ஓணம், தமிழ்நாட்டிலும்
மும்பைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் என சந்தேகிக்கப்படும் நபர் 24 மணி நேரத்தில் மும்பை காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.விநாயகர்
ஆஸ்திரேலிய ஏ அணிக்கு எதிரான இரு நான்கு நாள் ஆட்டங்களுக்கான இந்திய ஏ அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.ஆஸ்திரேலிய ஏ அணி வரும் செப்டம்பர், அக்டோபரில்
டிடிவி தினகரன் தன் மீது கூறும் குற்றச்சாட்டுக்கு நான் பொறுப்பல்ல என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பதிலளித்துள்ளார்.பாஜக தலைமையிலான
கடலூர் சிப்காட்டில் ரசாயண புகை கசிந்த தொழிற்சாலையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் எம்.ஆர்.கே
நான் சம்பாதித்த என் சொந்தக் காசில் மட்டும்தான் அடுத்தவர்களுக்கு உதவிகளைச் செய்கிறேன் என்று நடிகர் பாலா தெரிவித்துள்ளார். நடிகர் பாலாவின்
பணமதிப்பிழப்பு சமயத்தில் ரூ. 450 கோடி நோட்டுகளைக் கொடுத்து பினாமி பெயரில் சர்க்கரை ஆலையை வாங்கியதாக சசிகலா மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.
இந்தியாவும் அமெரிக்காவும் நேர்மறையான முன்னோக்கிய உலகளாவிய உறவைக் கொண்டுள்ளது என்றும் டிரம்ப்பின் உணர்வுகளை வழிமொழிகிறேன் என்றும் பிரதமர் மோடி
செங்கோட்டையனைக் கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கியிருப்பது சர்வாதிகாரத்தின் உச்சம் என முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
ஆசியக் கோப்பையில் பாகிஸ்தானுடன் விளையாடுவது குறித்து பேசுகையில், மத்திய அரசு வகுத்துள்ள கொள்கைகளை பிசிசிஐ பின்பற்றுவதாக பிசிசிஐ செயலர் தேவஜித்
load more