இந்தியாவில் தரமான காற்று வீசும் நகரங்களின் பட்டியலில் தமிழ்நாட்டில் திண்டுக்கல் நகரம் மட்டும் இடம்பெற்றுள்ளதால், மக்கள் மனநிறைவு பெற்றுள்ளனர்.
கரைந்து போன 17 கோடி ரூபாய்… ஊழல் சுரங்கப் பாதை! திண்டுக்கல்- கரூர் சாலையில் அமைக்கப்பட்ட சுரங்கப்பாதையில் 10 ஆண்டுகளாக தொடர்ந்து நீர் தேங்கி
தாங்கள் அளித்துள்ள பதில் அறிவிப்பை, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒழுங்கு நடவடிக்கை குழு 06-09-2025 அன்று ஆய்வு செய்து அறிக்கை அளித்தது. The
தளவாய் சுந்தரத்தை தட்டி வைக்கும் எடப்பாடி.. அதிமுகவின் அமைப்புச் செயலாளராக கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த நாஞ்சில் வின்சென்ட்டை செப்டம்பர்
குறட்டை விடும் மாநகராட்சி… குப்பைகளை சேகரிக்க வேண்டிய மாநகராட்சி வாகனங்கள், மதுரை மாநகரம் முழுதும் குப்பைகளை தூவிச் செல்லும் வாகனங்களாக
தேனியில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் கலந்துகொண்ட நிகழ்வில் பட்டியல் இன பேரூராட்சித் தலைவரும், திண்டிவனம் நகராட்சியில் பட்டியல் சமுதாய அலுவலரும்
பிரதமர் மோடி ஜப்பான் விசிட்டுக்குப் பின் கடந்த ஆகஸ்டு 31, செப்டம்பர் 1 தேதிகளில் சீனாவுக்கு பயணம் செய்தார். பெய்ஜிங்கில் நடைபெற்ற SCO உச்சி மாநாட்டில்
220 ஆண்டுக்கு முந்தைய நீர் மேலாண்மை! சிவகங்கை முத்துப்பட்டியில் 220 ஆண்டுகள் பழமையான சிவகங்கையின் முதல் ஜமீன்தார் கௌரி வல்லவ மகாராஜா கல்வெட்டு
ரஜினிகாந்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படமான ‘கூலி’ தற்போது மூன்றாவது வாரத்தில் பாக்ஸ் ஆபிஸில் மந்தமாக உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கிய
தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்கு சுற்றுப் பயணம் செய்து வரும் நிலையில் தமிழ்நாட்டுக்கான முதலீடுகள்
லண்டனில் இருந்து ஸ்டாலின் அவசர ஆலோசனை! பின்னணி இதுதான்! அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியராக பணிபுரியவும், பதவி உயர்வு
அதிமுகவில் கலகம்… அண்ணாமலைக்கு ஸ்கெட்ச் போட்ட அமித் ஷா சூடான டீயை சாப்பிட்டபடியே சண்முகமும் பாண்டியனும் வாக்கிங் தொடங்கினார்கள். “என்ன
தேனி மாவட்டம் தேவதானப்பட்டியில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் தனக்கு முறையாக அழைப்பு
தலைவர் வெளிநாட்டில் இருக்கும் இந்த நேரத்தில், எப்போது வேண்டுமானாலும் மாற்றப்படலாம் என்கிற அச்சுறுத்தலில் இருக்கிற சில மாவட்ட செயலாளர்கள்
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி பேராலயத்தின் ஆண்டு பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர் பவனி இன்று நடைபெற்றது. பல்லாயிரகாணக்கான
load more